ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
[size=4]மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை தொலைபேசியில் அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது. 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் செல்ல மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டார். கடந்த ஜுலை மாதம் 18ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக மன்னார் நீதிமன்றத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதோடு குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் ப…
-
- 0 replies
- 653 views
-
-
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் Jan 12, 2026 - 10:02 PM மகா சங்கத்தினரை இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்த அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மோசமான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வாறு தரம் தாழ்ந்த முறையில் அவமதித்ததில்லை என அவர் குறிப்பிட்டார். கண்டி, மடவல ஜனமங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…
-
- 2 replies
- 174 views
- 1 follower
-
-
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் மொரகஹாஹேன பிரதேசத்தில் புதிய பஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படவிருந்தது. இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க சிலருடன் சென்று ரிபன்னை வெட்டி பஸ் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். மொரகஹாஹேன புதிய பஸ் நிலையம் இன்று முற்பகல் 9.30 அளவில் திறக்கப்படவிருந்தது. எனினும் அது 8.15 அளவில் திறந்து வைக்கப்பட்டது. பஸ் நிலையத்தை திறந்து வைத்து விட்டு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய விதுர விக்ரமநாயக்க, ”மொரகஹாஹேன எனது சொந்த ஊர். இங்கு வந்து எவருக்கும் சண்டித்தனம் செய்ய முடியாது. இங்கு நாங்கள் தான் வேலை செய்வோம். அன்றும் நாங்களே வேலை செய்தோம். இன்…
-
- 0 replies
- 406 views
-
-
மாகாண சபை முறைமை இரத்துச் செய்யப்பட்டாலோ, வலுவிழக்கச் செய்யப்பட்டாலோ அவ்வாறான அரசாங்கமொன்றைத் தாம் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=19850
-
- 1 reply
- 591 views
-
-
அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள் by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/vasu.jpg எஹெலியகொட- தராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, அவ்விடத்திற்கு வந்த அமைச்சருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல சிக்கல்களு…
-
- 0 replies
- 537 views
-
-
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ச, ரவி கருணாநாயக்க, டி.எம். சுவாமிநாதன் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
29 NOV, 2024 | 05:46 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் சாட்சியமளி…
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
வன்னியில் முல்லைத்தீவில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே இரவில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள
-
- 9 replies
- 2.4k views
-
-
அமைச்சர் விமல் வீரவன்ச ராஜினாமா! 7/9/2010 1:02:54 PM Share தேசிய பொறியில மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் சற்று முன்னர் தெரிவித்தன. _
-
- 3 replies
- 805 views
-
-
அமைச்சர் வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை கொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னாள் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தர படுகொலை தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்தவழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி என். கமலதாஸ் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது நீதிவான் நீதிமன்றில…
-
- 0 replies
- 260 views
-
-
Published by T. Saranya on 2022-01-21 15:12:54 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று நேற்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று | Virakesari.lk
-
- 0 replies
- 467 views
-
-
மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார். தமிழ்பேசும் மக்கள் ஒருகட்சிதலைவரின் நடத்தை ஒழுக்கம் எப்படியானது என்பதை அறியவேண்டும் என்பதற்காக இதை எமது வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார். அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர், பின்வருமாறு எழுதியிருந்தார். மாஷா அழ்ழாஹ்- அவன் நாடிவிட்டான் ஹக்கீமின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட, அவர் எப்போது ஏறாவூர் சென்று என்னைப்பற்றி பேசுவார் என்று காத்திருந்தேன…
-
- 0 replies
- 460 views
-
-
அமைச்சர் ஹக்கீமின் உச்சியில் அடித்த சுவிட்சர்லாந்து அமைச்சர்! - ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி வெளியிட்ட சுவாரசியத் தகவல். [sunday 2014-08-24 09:00] நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்கு முடியாது? என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பிய சுவாரசியமான சம்பவம் குறித்த தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டார் ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி. நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அதாவது, கடல்சார் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கொழும்பு வந்துள்ளார். அவருடன் நீதியமைச…
-
- 1 reply
- 535 views
-
-
அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம். மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அடிவருடிகளினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறும் கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 14ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. காத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியைக்கொண்டு வேறு…
-
- 0 replies
- 419 views
-
-
அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில்…
-
- 4 replies
- 2.1k views
-
-
அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய 2/27/2010 2:43:08 PM இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார். கிழக்கு மாகாண ம…
-
- 2 replies
- 755 views
-
-
அமைச்சர்களது மின்கட்டணத்தையும் அரசே செலுத்துகின்றது! கெஹலிய ரம்புக்வெல்லவின் மாத கட்டணம் 61 ஆயிரம்!! இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் பலரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சாரக்கட்டணத்தை அரசாங்கமே செலுத்தி வருகின்றது. ஊடக அமைச்சரின் ஜனவரி மாத மின் கட்டணம் 61ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் அரசாங்கப் பணத்தில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத மின் கட்டணம் 51ஆயிரம் ரூபாவென எனக்கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அரசாங்க அமைச்சர்களின் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களினதும் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை அரசாங்கமே செலுத்துகின்றது. இவை பொதுமக்கள் பணத்திலிருந்து செலுத்தப்படுகின்…
-
- 0 replies
- 319 views
-
-
அமைச்சர்களான அர்ஜூன,தயாசிறி மோதல் உச்சம் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்கவை, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை வர்த்தக மாபியா என அர்ஜூன விமர்சனம் செய்திருந்தார். வர்த்தக மாபியாவுடன் திலங்க சுமதிபால தொடர்புபட்டுள்ளார் என அர்ஜூன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து அதே ரணதுங்க 1990களில் வர்த்தக மாபியாவின் தலைவராக இருந்துள்ளார் என விளையாட்டுத் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அர்ஜூன ரணதுங்கவின் சகோதர்கள் இணைந்த போதே மாபியா என்ற ஒன்று உருவாகியுள்ளது. அ…
-
- 0 replies
- 180 views
-
-
Published on 2022-02-07 11:25:04 (கே .குமணன்) தொல்லியல் அகழ்வு இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டுவரும் முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு சனிக்கிழமை 5 ஆம் திகதி வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி பி ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக சுந்திரத்தின நாளான கடந்த 04 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் , சிவஞானம் ஸ்ரீதரன் , இரா .சாணக்கியன் உள்ளிட்டோர் சுதந்திர தின நாளுக்கு எதிர்ப்பை வெளியிடும் முகம…
-
- 2 replies
- 422 views
-
-
வீரகேசரி நாளேடு - அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களான காமினி லொக்குகே, மிலிந்த மொரகொட, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனோ விஜேரத்ன ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து எம்முடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களின் குழுவொன்று மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதன் விபரங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்பு இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்படும். அமைச்சர்கள் நால்வருடனான பேச்சுவார்த்தை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற…
-
- 0 replies
- 596 views
-
-
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை... ஏற்பாரா, ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று! அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை ) ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன உறுதிபடுத்தியிருந்தார். மேலும் அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு, பிரதமரும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274671
-
- 0 replies
- 145 views
-
-
அமைச்சர்களின் உறுதிமொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது (நமது நிருபர்) மாவில்லு வர்த்தமானி பிர கடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைபோக்கி பிரகடனத்தை இரத்துச்செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை நேற்று மாலை தற்காலிகமாக இடை நிறுத்திக்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று முன்தினம் காலை நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்போரா…
-
- 0 replies
- 345 views
-
-
அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டும்….. December 27, 2018 தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் 58 அமைச்சர்களைக் கொண்ட பெரிய அமைச்சரவையொன்று மஹிந்தவின் காலத்திலேயே காணப்பட்டது. இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல இடமளிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், அமைச்சர்களின் எண்ணிக்கை 35,36 ஐத் கடந்தாலும் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அதிகாரம் இருக்குமாயின் 30 அமைச்சர்கள் என்பது சரியானதே, ஆனால் ஏனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் போது 30 அமைச்சர்கள் என்ற மட்டுபாடு கடினமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையி…
-
- 0 replies
- 331 views
-
-
அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது 13 மார்ச் 2011 அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சரவையில் புதிய முகங்கள் இணைக்கப்பட உள்ளதாகவும், சிரேஸ்ட அமைச்சர்களின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சரியான முறையில் பங்களிப்பு வழங்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி; தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சில புதிய அமைச்சுப் பொ…
-
- 0 replies
- 432 views
-
-
சிறிலங்கா அரசு அதன் 'மெகா' அமைச்சரவையை சிறிதாக்கிக் கொண்டால் அதற்கு ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாக ஜே.வி.பி. இன்று அறிவித்திருக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிலாபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசு 30 ஆகக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் ஆளும் கட்சி பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட சோமவன்ச அமரசிங்க, உலகிலேயே மிகவும் பாரியளவிலான அமைச்சரவையைக் கொண்டிருக்கும் அரசு அதனைக் குறைப்பதன் மூலமாகவே மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் வலியுற…
-
- 0 replies
- 360 views
-