Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர். என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 10 கடற்படையினர் உட்பட படையினர் 54 பேரும், புலிகள் தரப்பில் 501 பேரும் பலியாக…

    • 6 replies
    • 1.6k views
  2. உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேணுமாறு கருணா பிள்ளையானிற்கு அறிவுரை கூறியுள்ளாராம்: தமது உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேணுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவா கருணர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் பிள்ளையானின் விசுவாசமான உறுப்பினர்கள் ஒழுக்க நெறிகளை மீறிச்செயற்படுவதாகவும், இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜெயம் மாஸ்டரினால் சில உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் இயக்க உறுப்பினர்களின் ஒழுக்க நெறிகளை பேணுவது தொடர்பில் முதலமைச்சர் பிள்ளையான் அதிக சிர…

    • 3 replies
    • 1.6k views
  3. இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு கோரியது தொடர்பாக கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 ஆண்டுகள் கடந்த நிலையில் சிங்களத் தலைவர் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள்…

    • 12 replies
    • 1.6k views
  4. சக பாடசாலை மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கக்கோரி மாணவர்கள் பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இன்று வசாவிளானில் இடம்பெற்றுள்ளது. வசாவிளான மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர். குறித்த மாணவியை உயர்தர வகுப்பினில் கல்வி கற்க பாடசாலை அதிபர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து குறித்த மாணவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து குறித்த மாணவியை உயர்தர வகுப்பினில் கல்வி கற்க அனுமதிக்கமாறு பாடசாலை அதிபருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் உத்தரவிட்ட…

  5. லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் உதயம்! லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் சிங்கள தமிழ் மக்களின் கூட்டிணைப்பினால் உருவாகியுள்ளது. எந்தவித கட்சி அரசியலும் சாராத இக்கூட்டமைப்பு இரு நாடுகளின் சமூக கலாச்சார பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக மட்டும் ஒன்றிணைந்து செயலாற்றவுள்ளது. லண்டனிலுள்ள பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில கல்விமான்களினதும் சமாதான விரும்பிகளினதும் ஒன்றித்த முயற்சியால் இவ் அமைப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வமைப்புத் தொடர்பான அடித்தளங்கள் இடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமைப்பு முன்னெடுக்கப்போவதாகவும் அதற்கான ஆதரவு பலமட்டங்களிலும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளி நாடுகளால் வ…

    • 6 replies
    • 1.6k views
  6. விடுதலைப் புலிகளிள் அமைப்பால் அரசை யுத்தத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியாது என்பததை ஜனாதிபதி மஹிந்தவின் அரசு உணர்த்தி விட்டது. எமது நாடடிற்கு மட்டுமன்றி சர்வதேசங்களுக்கும் வெளிப்படுத்திவிட்டது. ஆனால், அவ்வமைப்பை முற்றாக அழித்துவிட அரசால் இயலாது என்பதை அவர்களின் 'கொரில்லா" அணுகு முறை நிரூபித்திருக்கிறது. இவ்வாறு கூறினார் சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா. கொழும்பு ஹோர்ட்ன் பிரதேச சுமித்திரோ தொழில்பயிற்சி மண்டபத்தில் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய சமாதனப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.பி. நாதனின் தலைமையில், இச் செயலமர்வு நடைபெற்றது. நாடாளாவிய ரீதியில் தேசிய சமாதானப் பேரவையின் கிளை ம…

    • 3 replies
    • 1.6k views
  7. வலி.வடக்கில் மீளக்குடியேறிய மக்களின் நிலையை நேரில் கண்டு மனம் வெதும்பினார் ஈராக் தூதுவர்; கையில் இருந்த பணத்தையும் பகிர்ந்தளித்தார்! வலி.வடக்குக்கு விஜயம் செய்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அங்குள்ள மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். தன்னிடம் கைவசம் இருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அந்தக் குடும்பங்களுக்குத் தூதுவர் பகிர்ந்தளித்தார். கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரனு டன் சென்ற ஈராக் தூதுவர் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு அளவளாவி "உங்களுக்கு அரச உதவி கிடைக்கிறதா?, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எந்த மட்டில் கிடைக்கின்றன'' என்று பல கேள்விகளைக் கேட்டார். வலி. வடக…

    • 1 reply
    • 1.6k views
  8. [ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009, 01:18.34 PM GMT +05:30 ] பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று மேற்கொண்ட சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். மிக விரைவில் இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடனான ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசுசி அகாசி, நாளையதினம் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்தேசிய…

  9. இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை, நாளை (ஏப்ரல் 18ம்) திகதி பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருந்தார். எனினும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட இதன் பிரதியொன்று, உள்ளூர் ஊடகங்களில் கசிந்ததை தொடர்ந்து, இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பல வெளியில் வரத்தொடங்கின. இந்நிலையில், பிரிட்டனின் சேனல் 4 ஊடகம், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் கசியவிடப்பட்ட தகவல்களை ஆதாரமாக கொண்டு புதிய வீடியோ தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இதில் இலங்கை அரசின் மீது ஐ.நா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் கொடுக்கிறது. சேனல் 4 தொலைக்காட்சிக்காக செயற்படும் சுதந்திர ஊடகவ…

    • 1 reply
    • 1.6k views
  10. ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 06:24 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக…

  11. இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சொல்லொனா துயரங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்த பிரதேசத்திலிருந்து சிவிலியன்களை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்த கோரிக்கை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக சிவில…

    • 3 replies
    • 1.6k views
  12. [size=4]கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப தெரிவித்துள்ளது. இவ்வாறான அழைப்பு கிடைத்தால் அதுகுறித்து ஆராயத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.[/size] [size=4]கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார்.[/size] [size=4]கொள்கைகளில் வேறுபாடுகள் இ…

  13. இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா [21 - November - 2007] * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்ஆட்டிவிடும் கைங்கரியத்தை வாஷிங்டனும் டில்லியும் தொடரக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வ.திருநாவுக்கரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என அமெரிக்க அரசாங்கம் 16.11.2007 ஆம் திகதி தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் ஆயுதக் கொள்வனவு செய்வதற்கும் TRO முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகிறதென்பதே நிதி முடக்கத்திற்கான காரணமெனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க நிர்வாகத்தின் 13224…

  14. சிறுபான்மை மக்களது உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப் படாத சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கக் கூடும் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கக் கூடிய சட்ட மற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 7ம் திகதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இறுதித் தடவையாக நீதிமன்ற வளாகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் க…

    • 1 reply
    • 1.6k views
  15. கோத்தபாயவுடனான சந்திப்பு செய்தி – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு Pழளவநன டில: ழn ஜூன் 29இ 2010 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாகஇ பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு (26,27-06-2010) தினங்களில் ஒளிபரப்பான ஜி.ரி.வி செய்திகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் கோத்தபாயவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மருத்துவர் அருட்குமார் சிறீலங்காவிற்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்டது எனவும், அவரது பயணம் பற்றியோ, அன்றி கோத்தபாயவைச் …

    • 11 replies
    • 1.6k views
  16. சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனராம்! அறிக்கையை நிராகரிக்கிறார் டக்ளஸ் ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்திருக்கும் தருஸ்மன் குழுவினர் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர் என்று ஈபிடிபியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் ஆகும். பான் கீ மூன் கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்த எழுத்தாளர்களை நியமித்…

  17. இன்று நடைபெற்ற கூட்டத்தொடர் நியாயத்தின் பக்கமன்றி, எமக்கு சார்பற்ற நிலையிலேயே நடந்துள்ளது போலிருக்கிறது http://www.innercitypress.com/unsc9srilanka022709.html

  18. இதுவும் ஒரு கெட்டித்தனமே...! அரசாங்க ஊழியருக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பள உயர்வு அடுத்த வருடத்திற்கான, 2011 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத் திட் டத்திலும் சேர்க்கப்படமாட்டாது என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது! கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 139 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசு கையில் இந்தச் சமிக்ஞையைக் காட்டி உள்ளார். மறைமுகமாகத் தகவல் வெளியிட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான இந்த வருடத்திற் குரிய அரசாங்கத்தின் உத்தேச வரவு செலவு விவரம் சென்ற வருடம் நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களைக் காட்டி அது கடந்த மாதம் 29ஆம் திகத…

    • 1 reply
    • 1.6k views
  19. சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…

    • 4 replies
    • 1.6k views
  20. குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம் வியாழக்கிழமை, ஜூன் 10, 2010, 9:07[iST] கொழும்பு: கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் …

  21. சிங்களப் பயங்கரவாததின் தமிழின அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பியதற்காகக் கொலை அச்சுருத்தலுக்கு உள்ளாகி புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மூன்று ஊடகவியலாளர்களின் அனுபவப் பகிர்வை ஒரு திரைப்படமாக ஆவணப்படுத்திய நோர்வேயின் பெண் இயக்குனர் பியெட்டே ஆனெஸ்ட்டின் உருவாக்கம் நேற்று மாலை சிட்னி பரமட்டா நதியோரச் சினிமா கொட்டகையில் திரையிடப்பட்டது. மாலை ஆறுமணிக்கு அரங்கு முழுமைபெற ஆரம்பமாகிய அன்றைய நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ் பெண்களின் பரத நாட்டிய நிகழ்வொன்றும் இடம்பெற்றது. அதன் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்து வந்த "மெளனிக்கப்பட்ட குரல்கள்" திரையேறியது. ஏ 9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் பியெட்டேயிற்கும் அவரது உள்ளூர் தொடர்பாடல் உதவியாளருக்கும் இடையிலான சம்பாஷணையுடன் வ…

  22. எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் தடை! சனி, 05 மார்ச் 2011 01:08 வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் இன் சிலையை மீண்டும் வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் இன் சிலையொன்று ஏற்கனவே இங்கு இருந்தது. யுத்த காலத்தில் இது முற்றாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. வல்வெட்டித்துறை - தொண்டமானாறு வீதியில் இருந்த இந்தச் சிலையை திருத்தி மீண்டும் நிறுவுவதற்கு இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மன்றத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதைச் செய்ய விடாமல் இந்தப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர். tamilcnn

    • 2 replies
    • 1.6k views
  23. 02.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....85ca5b5690ee529

  24. தமிழ் மக்களின் போராட்ட சின்னம் அமெரிக்கா முத்திரையில் சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவா…

  25. தண்ணீரூற்று, சிலாவத்தைப் பகுதிகளும் தம்வசம் என்கின்றனர் படையினர் [28 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:45 மு.ப இலங்கை] முல்லைத்தீவு நகரை அண்டிய தண்ணீ ரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது. கிளிநொச்சி நகரை நோக்கிய இராணுவத்தின் நகர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது. இதேவேளை- முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மோதல் காரணமாக சிலாவத்தை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக சுயேச்சையான தகவல்கள் தெரிவித்தன. uthayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.