ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
New video evidence of the alleged executions of bound prisoners in Sri Lanka has emerged and is to be broadcast in full in a documentary, as pressure builds for an international investigation http://www.channel4.com/news/fresh-footage-reveals-new-evidence-of-sri-lanka-executions
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசு விமானப்படைக்கு ரஷ்யவிடமிருந்து 'மிக்-29' ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வதை விடுத்து சீனாவிடமிருந்து 'எவ்-7' ரக மிக நவீன போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட குறிப்பிட்டளவு ஆளில்லா உளவு விமானங்களையும் (யு.ஏ.வி.) 'எம்.ஐ.-35 ரக தாக்குதல் உலங்குவானுர்திகளையும் அரசு வரைவில் கொள்வனவு செய்யவுள்ளது. செக். குடியரசும் இலங்கை விமானப்படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அல்லது நவீன 'எஎ' ரக ஏவுகணைகளை வழங்க முன்வந்துள்ளது. எனினும் இலங்கை விமானப்படைக்கு எத்தகைய போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதென தற்போது இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது. ஏனைய போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் சீனத் தயாரிப்பு 'எவ்-7' போர் விமானங்களைது பாரமரிப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இனம் அழிக்கப்பட்ட பிறகு கருணாநிதி, தானே ஈழம் தொடர்பாக திரைக்கதை வசனம் எழுதி அந்தப் படத்திற்கு என பெயரும் வைத்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக உணமையான தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப்போய் கருணாநிதியை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த காரணங்களும் உண்டு. ஆட்சி பறிபோன பிறகு என்ன செய்ய முடியும். இதையே அதிமுக எம்.எல்.ஏவான பழ.கருப்பையா கூறிகையில் குதிரை ஓடிவிட்ட பிறலு லாயத்தை பூட்டுவதற்கு பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி எனச் சொல்கிறார். இதுதொடர்பாக மேலும் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசுகையில்: ஈழத் தமிழ் இனமே அழிந்து சுடுகாடான பிறகு, உடல், பொருள், ஆவி என 90 வயதில் துள்ளிக் குதிக்கிறார் கருணாநிதி. இப்போது அவரிடம…
-
- 4 replies
- 1.6k views
-
-
மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும்,கட்டுரைகள்,நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார். தற்போது 'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்' என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைத்தால் பேசத் தயார் என்று சிறிலங்காவின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்ப தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 02:15 -எம்.றொசாந்த் கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. இந்தக் கைத்தொழில்பேட்டை புனரமைப்பு செய்யப்பட்டதால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்…
-
- 27 replies
- 1.6k views
-
-
வலி.வடக்கில் மீளக்குடியேறிய மக்களின் நிலையை நேரில் கண்டு மனம் வெதும்பினார் ஈராக் தூதுவர்; கையில் இருந்த பணத்தையும் பகிர்ந்தளித்தார்! வலி.வடக்குக்கு விஜயம் செய்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அங்குள்ள மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். தன்னிடம் கைவசம் இருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அந்தக் குடும்பங்களுக்குத் தூதுவர் பகிர்ந்தளித்தார். கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரனு டன் சென்ற ஈராக் தூதுவர் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு அளவளாவி "உங்களுக்கு அரச உதவி கிடைக்கிறதா?, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எந்த மட்டில் கிடைக்கின்றன'' என்று பல கேள்விகளைக் கேட்டார். வலி. வடக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ள மூன்று தலைவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தெரிவித்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போர்வையில் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் றோ உளவுப்பிரிவை ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக லங்கா ருத் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த பாரிய திட்டத்தின் கீழ் தொலைபேசி வலையமைப்பை கண்காணித்தல், அதிசக்தி வாய்ந்த ஜேமர் இயந்திரம், நடமாடும் ஜேமர் இயந்தரம் போன்ற முக்கிய புலனாய்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன் இதற்கான ஒத்துழைப்புகள் ரோ உளவுப்பிரிவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது. இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
13.11.2007 சிறிலங்காவில் விரைவில் வான் பாதுகாப்பு வலயம் சிறிலங்கா நாடாளுமன்றம், அலரிமாளிகை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரதேசம், பாதுகாப்புத்துறை தலைமையகங்கள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் சார்ந்த வான்பரப்பை வான் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு (Air Defence Zone) சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தேச வான் பாதுகாப்பு வலயங்களுக்குரிய வான்பரப்பில் எந்தவொரு சந்தேகத்துக்குரிய வானூர்திகளும் பறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இதுபற்றி கடந்த 7 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் மூத்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப, குறித்த வான் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்படுவது பற்றிய அறிவித்தல் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை ராணுவம் வெறிச்செயல் இதுவரை 28 பெண்கள் பாலியல் வல்லுறவு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர் ராமேசுவரம், ஜன. 12- இலங்கை ராணுவம் கடந்த ஒரு மாதத்திற்குள் 28 தமிழ்பெண்களை கற்பழித்துள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படும் ஆண்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் தனுஷ்கோடி வந்த இலங்கை அகதிப்பெண் கண்ணீருடன் கூறினார். இலங்கை புதிய அதிபராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றப் பிறகு விடுதலைப்புலிகளுடன் மோதல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர். தமிழ் ஆதரவு எம்.பி., கடந்தமாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு போர் அபாயம் மேலும் அதிகாpத்துள்ளது. இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான கப்பலை சமீபத்தில் புலிகள் நடுக்கடல…
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர். இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் க…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
காங்கிரசின் தோல்வியே நெடியவனின் கைதுக்கு காரணம் – இந்தியாவின் எல்லை கடந்த பயங்கரவாதம் May 25th, 2011 ஐரோப்பிய செய்தியாளர் அண்மையில் தமிழகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் நெடியவன் தலைமையிலான புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தான் வலுவான காரணம் என நம்பியுள்ள இந்திய புலானாய்வு அமைப்பு நெதர்லாந்து அரசுக்கு கொடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான த டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குமரன் பத்மநாதனின் தலைமையை நெடியவன் உட்பட தமிழகத் தலைவர்களான வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நட…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
மக்கள் மத்தியில் எமது இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்!-த.கலையரசன் (குமணன்) எமது இனம் சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும். எம்மை இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேச உறவுகளின் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , வறிய குடும்பம் ஒன்றிக்கு தையல் உபகரணம் , திருச்…
-
- 26 replies
- 1.6k views
-
-
தனிமடலில் வந்த விடயத்தை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ளவதற்காக இணைத்துள்ளேன். Hi all, Please Find time to watch this 6min video and then, if you like to help the Tamils please circulate this with many as you possibly can. Where ever you are in the world, few minutes of your time can make a big change! Thank you Cricket, Don't Let Them Trick It! http://www.youtube.com/watch?v=Hb4F-UBAGis
-
- 0 replies
- 1.6k views
-
-
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரக ஊழியர்களுக்கும் நோர்வேயிலுள்ள தமிழர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக நோர்வேத் தூதரகம் தெரிவித்தது. தனிப்பட்ட காரணமாகவே மேற்படி மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நோர்வேத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது. கடந்த 10ஆம் திகதி இரவு உணவகமொன்றில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, குறித்த இரு குழுவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/3152
-
- 0 replies
- 1.6k views
-
-
16.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் முன்னாள் பெண் போராளி சடலமாக மீட்பு! ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011 22:48 முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த ரி.லாவண்யா (21 வயது) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் உடலில் சில சந்தேகத்துக்கிடமான தடயங்கள் காணப்படுவதால் உடல் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் நடைபெறுகிறது. அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் தற்கொலைகளும், தற்கொலை போன்று மர்மமான முறையில் சடலங்களும் மீட்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். source:tamilenn.
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சந்தியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில ஈடபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறிக்க முற்பட்ட வேளையில் பொலிசாருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையே இடம்பெற்ற இழுபறியைத் தொடர்ந்து குறித்த நபர்கள் பொலிசாரை வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்தளையைச் சேர்ந்த வசந்த அபேயரத்தின (வயது37) என்பவர் அனுமதிக்கப்பட்டார…
-
- 22 replies
- 1.6k views
-
-
*தேசப்பற்று தொடர்பாக பேசும் பிக்குகள்பென்ஸ் கார்களுக்கே ஆசைப்படுகின்றனர்* வீரகேசரி நாளேடு இறைமையுள்ள இந்த நாட்டில் இறைமைக்கு பங்கம் ஏற்படுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என்று கூறுகின்ற பிக்குகள் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பங்குகளை விற்கின்றபோது மட்டும், பென்ஸ் கார்களுக்கு ஆசைப்பட்டு மௌனமாக இருந்து வருகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கூறியதாவது: ரெலிக்கொம் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படப்போகும் மலேசியா தொழிலதிபரான ஆனந்தப்பா கிருஷ்ணன்…
-
- 2 replies
- 1.6k views
-
-
உள்ளங்கைக்குள் வெடிக்கும் குண்டு-சிவசுப்பிரமணியம்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்கவும் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அதேதினம் சிறிலங்கா லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையாக தொலைபேசிக் கூண்டுக்குள்ளிருந்து மற்றுமொரு குண்டு வெடித்து கொழும்பை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ள
-
- 1 reply
- 1.6k views
-
-
[08 - June - 2008] [Font Size - A - A - A] * அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு கிழக்கில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையும் வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான நிர்வாகமும் கிடைத்திருப்பது தமிழ் மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச் சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழியெனவும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாண சபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப…
-
- 7 replies
- 1.6k views
-
-
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொளியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ் …
-
- 0 replies
- 1.6k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ள தாக்கதல் பற்றி கருத்த வெளியிட்ட காவல் துறையினர் தமக்கு அமைச்சர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது தெரியாது எனவும் இதனால்தான் தாம் பாதுகாப்பு முறையாக.................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4877.html
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் குண்டுவெடிப்புக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் ரமேஷ் என்பவர் தன்னுயிரை தியாகம் செய்து பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தோள் பையை திறக்க முற்பட்ட ஒரு நபரை தடுத்த ரமேஷ், அவரை தேவாலயத்திற்கு வெளியே அழைத்து சென்றார். வெளியே அழைத்து சென்ற பின் குண்டு வெடித்து ரமேஷ் உயிரிழந்துள்ளார். இலங்கையில் தன்னுயிர் தியாகம் செய்து ரமேஷ் பலரை காத்தது எப்படி என்று அவரது மனைவி தெரிவிக்கிறார் https://www.bbc.com/tamil/sri-lanka-48040186
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு, அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை'என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத் துக்கு வெற்றி தேடித் தந்தவர் சரத் பொன்சேகா. இவர்,ராணுவத் தளபதியாக இருந்தபோது தான், போரில் வெற்றி கிடைத்தது. தற்போது இவர், இலங்கை ராணுவப் படைகளின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். ராணுவத் தளபதி யைப் போல், இந்த பதவிக்கு போதிய அதிகாரம் இல்லை என, கூறப்படுகிறது.இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு அதிகாரம் இல்லாத பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, இலங்கையின் தற்போதைய ராணுவத் தள…
-
- 1 reply
- 1.6k views
-