Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் குண்டுகள் வெடித்ததா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு ஏற்கனவே வழங்கிய தகவலைகளை தவிர வேறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை புலனாய்வு பிரிவு தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட போது நாட்டின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பூஜித் ஜயசுந்தர, நேற்று (29) ஐந்தாவது முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார். இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் முதலாவதாக அவரிடம், ´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரே இரவில் திட்டமிடப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என வினவினார். ´ஐயா, சஹ்ரானும் அவ…

  2. அகோர எறிகணை மற்றும் வெடிகணைத்தாக்குதலில் இருந்து தப்ப இராணுவத்தின் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது இராணுவம் கண்டபடி நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகி சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது பழிதீர்க்கும் தாக்குதலை நடத்திவிட்டு அதைப் புலிகள் மீது சுமத்தி இராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு நேற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதை.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் குற்றம்சாட்டி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --------------- 17 civilians dead following LTTE fire, …

  3. விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையின வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013 04:41 -எஸ்.கே.பிரசாத் முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர். விசுவமடு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு அடுக்கில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிருந்தவாறே பிரபாகரன் சர்வதேச தொடர்புகளை மேற்கொண்டு வந்தார் என்று படையினர் தெரிவித்தனர். குறித்த வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி விசைப்படகு மற்றும் முன்னாள் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பயணம்…

  4. தரம் 5 புலமைப் பரீட்சை எழுதாத மாணவர்கள் வடக்கில் அதிகம் 74 Views சிறீலங்காவில் இம்மாதம் 11ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்த ந…

  5. எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார். இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார். ’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெ…

  6. -எஸ்.எம்.மும்தாஜ் சிலாபத்தில் பாதிரியார் ஒருவர் இனந்தெரியாதோரினால் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம், அம்பகந்தவில கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியாரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சிலாபம், இரணவில வீதியில் வெலிஹேன பிரதேசத்திலேயே பாதிரியார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சிலாபத்திலிருந்து அம்பகந்தவில தேவாலயத்திற்கு தான் வானில் சென்றுகொண்டிருந்தபோது, வெலிஹேன பிரதேசத்தில் குழப்பம் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் தனது வாகனம் அந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டபோது அங்கிருந்த ஒருவர் தனது வாகனத்தை தாக்கியுள்ளார். வாகனத்தை தாக்கியதை அடுத்து இது தொடர்பில் விசாரிப்பதற்காக தான் வாகனத்திலிருந்து இறங்கியப…

    • 2 replies
    • 435 views
  7.  இராணுவத்தினரிடம் ஆவா குழுவின் விவரங்கள்: சி.வி ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுளையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மன…

  8. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா., அறிக்கை புதியதலைமுறையிடம் கிடைத்துள்ளது. ஐ.நா., தகவல்:மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்தவில்லை என்றும் புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணி இலங்கையில் முழுமையாக நடைபெறவில்லை. எல்எல்ஆர்சி.,யின் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா பரிந்துரைகள்: * போருக்கு பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. * கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். * சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். * நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும். * ச…

    • 1 reply
    • 1.6k views
  9. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தூத்துக்குடியில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 185 பேரை காவல்துறையினர் இன்று செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  10. அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல்லினப் பெண்கள் பங்கெடுக்கும் மாபெரும் Million women Rise Walk பேரிணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்கான குரல் ஓங்கி ஒலித்தது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும் - சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்பேசும் பெண்களின் சொல்லாணத் துயரங்களையும் அவர்கள் சந்திக்கின்ற சாவால்களையும் வெளிப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சு பேரிணியில் இணைந்து கொண்டிருந்தது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப்பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான பாலிய…

  11. இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் நேற்று தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிறீதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 420 views
  12. நவீன சிகிச்சைக் கூடத்தில் புற்றுநோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவுக்காக அமைக்கப்பட்ட நவீன சத்திர சிகிச்சைக் கூடத்தில் புற்றுநோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார். சுகாதார அமைச்சின் 3 கோடி ரூபா நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நவீன சத்திர சிகிச்சைக் கூடமாக இவ்வைத்தியசாலையில் குறித்த சிகிச்சைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பு, கண்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலேயேதான் இத்தகைய நவீன வசதி கொண…

  13. மெரினாவில் அனைத்து கட்சிகளும் கூடிய ஆர்பாட்டம் , தமிழர்களிற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு அதற்க்கு ஒரே வழி பொது வாக்கு எடுப்புதான் அதை மட்டுமே உலகம் செய்ய வேண்டும் அதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்த இன்று ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. நேரம் செல்ல செல்ல தமிழர்களின் எண்ணிக்கை ஒன்று கூடலில் அதிகமாகி வருகிறது . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13417:merina&catid=36:tamilnadu&Itemid=102

    • 10 replies
    • 1.2k views
  14. ஹாவா குழுவின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை – பாதுகாப்புச் செயலாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹாவா குழுவின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருப்பதாக தென்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஹாவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை எனவும் ஹாவா குழு ஒர் பயங்கரவாத குழுவல்ல எனவும் இதனால் இராணுவத்தினரை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஹாவா குழுவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது காவல்துறையினர் உதவிகளை கோரினால் அதற்கான உதவிகளை வழங்க படையினரை ஈடுபடுத்த முடியும் என குறிப்பிட்டு…

  15. வடக்கில் சிங்கள பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்-ஆளுநர் கோரிக்கை வடக்கில் மாணவர்களுக்கு சிங்கள பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை. எனவே இது தொடர்பில் வடக்கு முத ல்வர், கல்வியமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.வலிகாம கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் யா.சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்க ண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது இந்த உலகத்திலேயே முக்கியமான சேவையை செய்பவர்கள் ஆசிரியர்கள்,எந்த தொழி…

  16. வடக்கு, கிழக்கில் 4 ஆவது, 5 ஆவது குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைகளின் பராமரிப்புக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு சிவசேனை அமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழர் தாயகத்தில் வீழ்ச்சியடைந்து வருகின்ற சைவத் தமிழரின் இன விகிதாசாரத்தையும் சிவபூமியின் பூர்வீக கிராமங்களில் இருப்பையும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக்கொண்டு இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. சிவசேனையின் இணைத் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் 75 ஆவது அகவையை முன்னிட்டு சிவசேனை அமைப்பு சைவ அறப்பணி நிதியத்தினூடாக இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவிருக்கின்றது. 4 ஆவது, 5 ஆவது குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் அவர்கள் இந்த உதவியைப் பெறமுடியும். அதிலும் அந்தக் குழந்…

  17. யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரினாலும் நினைவு கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாக கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன், உயிரிழந்த நாளை மையப்படுத்தி, 1989ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் வடக்கு, கிழக்கு மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் மாவீரர் நாளை பொதுவெளியில் மக்கள் ஒன்றுத்திரண்டு அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில…

  18. http://www.tamilmirror.lk/187468/ச-ட-ச-யங-கள-ன-எண-ண-க-க-ய-க-ற-ப-பத-

  19. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 1.9பில்லியன் டொலர்கள் உண்மையாகவே சரியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாச் அமைப்புத் தெரிவித்துள்ளது மேலும் செய்தி மிக விரிவாகவும் பெரிதாகவும் இருப்பதால் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . http://www.vimpankal.com/index.php?option=...24&Itemid=8 நன்றி விம்பங்கள்

  20. வவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது (காணொளி இணைப்பு) வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும் இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்று இறுதியில் இவர்களது சண்டை தாண்டிக்குளம் பிரதான வீதியின் நடுவே குறித்த பெண் அமர்ந்து இருந்துள்ளார். பல மணி நேரங்கள் வீதியை மறி…

  21. அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை 56 Views அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே 300 மில்லியன் டொலர் (இலங்கை ரூபா 2,210கோடி) மதிப்புள்ள, இலங்கையின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்றை சீனா அமைக்கவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சீன நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலேயே இந்தத் தொழிற்சாலை அமையவுள்ளது. இலங்கை பெய்ஜிங்கிடமிருந்து வாங்கிய 1.4 பில்லியன் டொலர் கடனைக் கட்டத் தவறிய காரணத்தினாலேயே இங்கு சீனா டயர் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தாராளமான வரிச் சலுகைகளை அனுமதிக்கும…

  22. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவி இழந்துள்ளார். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் பாதீட்டை எதிர்த்து வாக்களித்த அதே வேளை 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.