Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் - பெபரல் 27 ஜூலை 2013 பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார். சுதந…

  2. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான கெவிலியா மடுவில் 100 சிங்கள குடும்பங்கள் அத்து மீறி மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=25345

    • 0 replies
    • 310 views
  3. நாட்டை புதிய திசையில் கொண்டு செல்வதாக ஜனாதிபதிக்கு ஜேர்மனி பாராட்டு மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை புதிய திசையில் கொண்டு செல்ல ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனநாயக நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எ…

  4. யாழில்... தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது, இன்று தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண…

  5. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சி ஒன்று எதிரணிகளால் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீரவே இதற்கான முயற்சிகளின் பின்னணியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமான தேர்தல்கள் எதிர்நோக்கப்படும் நிலையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கிய உபாயமாக இந்தக் காய் நகர்த்தலை மங்கள சமரவீர மேற்கொண்டிருக்கின்றார். 2007 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோ

    • 1 reply
    • 497 views
  6. http://www.reuters.com/article/marketsNews...011582220090720

  7. தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் இருவர் கைது தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ கிராம், கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224066

  8. கிழக்கு மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணித் துண்டு ஒன்றை இரண்டு தனியார்துறை நிறுவனங்களுக்குக் கையளிப்பதற்கு சிறிலங்கா மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண சபை இரத்துச் செய்திருப்பது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் புதிய சர்ச்சை ஒன்றை உருவாகிகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியை இரண்டு தனியார்துறை நிறுனங்களுக்குக் கொடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கையே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகவுள்ளது. காணி அதிகாரம் மாகாண சபைக்கு உட்பட்டதாகவே உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் இந்த நடவடி…

    • 0 replies
    • 264 views
  9. வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் நாடு திரும்பும் நிலையில் அவர்களைக் கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=27884

    • 3 replies
    • 744 views
  10. யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாத…

    • 8 replies
    • 921 views
  11. சிறிலங்காவின் ஊவா மாகாண சபைக்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 25 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் அதேவேளையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்திருக்கின்ற

    • 0 replies
    • 440 views
  12. சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, போருக்குப் பின்னர் சிவிலியன் விவகாரங்களை கையாளும் பொலிஸ் பிரிவை, அரச படைகளை கையாளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பிரித்து தனியாக இந்த புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அமைச்சின் செயலராக பணியாற்றுவார். முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாக சேவையில் பதவி வழங்கப்படுகின்றமை ஆ…

    • 1 reply
    • 783 views
  13. இலங்கையில் சுமூக நிலை ஏற்பட்டுவிட்டதா! கருணாநிதியிடம் ராமதாஸ் கேள்வி? இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையில் சுமூகம் ஏற்பட்டு விட்டதா? ஏன தமிழக முதல்வரிடம் கருனாநிதியிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்: சென்னை சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய கருணாநிதி, இலங்கைப் பிரச்சினையில் சுமுக நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார். அப்படி சுமுக நிலை ஏற்படக்கூடாது என்று சிலர் விரும்பியதாகவும், ஆனால் அதையும் மீறி அத்தகைய சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்குப் பிறகும் கூட அதை சிலர் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இராணுவத்தின் தாக்குதல் காரணம…

    • 0 replies
    • 623 views
  14. இந்திய சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா அசாரே இம்மாதம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதனை அன்னா அசாரேவின் வழக்கறிஞரான மிலிந்த் பவார் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளார். அசாரே இம்மாதம் கனடா மற்றும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், அவருக்கு ஒழுங்கான பாதுகாப்பளிக்க வேண்டியது இந்திய மத்திய அரசின் கடமை எனவும் அன்னா அசாரேவின் வழக்கறிஞரான மிலிந்த் பவார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=6851

    • 6 replies
    • 707 views
  15. முறையான விசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் பெண் ஒருவர் கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகளின் அனுசரணையுடன் எவ்வாறு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என பிரித்தானியாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்சை வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைத்த அமைச்சர் ரோகித போகொல்லாகம, உள்நாட்டு குடியேற்ற சட்டங்களை மீறும் வகையிலான இந்த நகர்வு குறித்த அரசின் வருத்தத்தை நேரடியாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பீற்றர் ஹெய்ஸ் பதிலளித்தார் எனத் தெரிய வருகிறது. தகவல்களைத் திரட்டிக்கொண்டு அடுத்த வாரத்தில் இது குறித்துப் பதிலளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம…

    • 0 replies
    • 1.3k views
  16. பொய்களின் வடிவங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.2k views
  17. அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் பாரிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்தில் அமைக்கப்பட்டுவிடும் எனவும், ரணில் விக்கிரமசிங்க இதன் தலைவராகச் செயற்படுவார் எனவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. ஐ.நாவில் சிறிலங்கா விவகாரம் : தவறிய பான் கீ மூனும் சுட்டிக்காட்டிய சுவிஸ் பிரதிநிதியும் ! Posted By:தமிழ் ஆதவன் வெல்லும் வரை செல்வோம் R2Pஇனப்படுகொலை, போர் குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றினை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் ( R2P) குறித்த உள்ளக மாநாடொன்றில் சிறிலங்கா விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்பட்டு வரும் மனித உயிரிழப்புக்களை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் குறித்தான உள்ளக உரையாடலொன்று ஐ.நா அங்கத்துவ நாடுகள் இடையே நியூ யோர்க்கில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் ஐ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்கள், ருவண்டா மற்றும் செர்பிறேனிக்கா ஆகிய நாடுகளைச் சுட்டிக்காட்டி தொட…

    • 2 replies
    • 503 views
  19. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென க…

    • 8 replies
    • 437 views
  20. அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பனர் தங்கராசா என்பவர் வரணியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சயந்தன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும், அப்போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தங்கராசா விடுதலை செய்யப்பட்டதாக அறிந்து, அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சயந்தனின் வாகனத்தை நோக்கி அந்தப் பகுதியில் இருந்த இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் வேட்பாளர் சயந்தனோ அல்லது வேறு எவருமோ காயமடையவில்லை என்றும் மாவை சேனாதிராஜா கூறினார். இதேவேளை இந்தச் சம்பவம் பற்றி அறிந்து அவிடத்திற்குச் சென்று த…

  22. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி மோதல்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு பிரச்சினைகள் நடைபெற்றுள்ளன என்பதை கொழும்பில் உள்ள காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து வாசிக்க

  23. றிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இந்திய அரசாங்கம் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயற்பட்டு வருகிறது. அதுபோலத் தொடர்ந்து செயற்படும். சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.