ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சி.வி. விக்னேஸ்வரன் TNAயின் அங்கத்தவர் பட்டியலை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் கையளித்துள்ளார். 30 செப்டம்பர் 2013 இணைப்பு 2 வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் பெயர் பட்டியலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் இன்று கையளித்துள்ளார்.அதை தொடர்ந்து இருவரும் அமையவுள்ள மாகாணசபை மற்றும் அதனது காரியாலயம் பற்றி ஆராய்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கியசந்திப்பு நடைபெறுகிறது வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது. வட மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற…
-
- 0 replies
- 616 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (15/06/2017)
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார். பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
ஈழநாடு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு நேற்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, புதன்கிழமை (07.10.2009) பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வ…
-
- 0 replies
- 985 views
-
-
மன்னாரில் படகு கவிழ்ந்து 5 பேர் பரிதாப மரணம் [ சனிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2013, 13:41 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] மன்னாரில் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்ளிட்ட 5 பேர் கடலில் மூழ்கி உயரிழந்தனர். இன்று பிற்பகல், மீன்பிடிப் படகு ஒன்றில் 16 பேர் கடலைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தனர். இதன்போதே, படகைத் திருப்பும் போது, அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, சிறிலங்கா கடற்படையினர் விரைந்து சென்று 11 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. குழந்தை ஒன்று காணாமற்போயிருந்தது. இறுதியாக, குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20131005109196
-
- 0 replies
- 390 views
-
-
ஆயுத கடத்தல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பில் தெ…
-
- 2 replies
- 433 views
-
-
தற்போது சுவிஸில் அகதி தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்களை நாடு கடத்துவதை சுவிஸ் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. எற்கனவே சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப் பட்ட தமிழர்கள், தங்கள் முதல் இருந்த மாநிலத்தில்() புதிதாக பதிந்து, தங்களுக்கு சேர வேண்டிய உதவிப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம். வேலை செய்வதற்கான அனுமதி வைத்திருந்தவர்கள், திரும்பி வேலை செய்வதற்கு அனுமதிக்கப் படுகிறது. அடுத்த வருடத் தொடக்கத்தில் சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகளுக்கான திணைக்களம் இலங்கை தொடர்பாக எடுக்கும் உத்தியோக பூர்வமான முடிவிக்குப் பின், சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரும் தமிழர்களின் எதிர்காலம் தெரிய வரும். கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் நீங்கள் தொடர்புகொண்டால் மேலதிக விபரங்கள் தெரியவரும். Fre…
-
- 1 reply
- 570 views
-
-
மக்களின் இயல்புநிலையை பாதிக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை காணமுடிகின்றது. குறிப்பாக பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டங்கள், சத்தியாக்கிரக போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ச்சியாக மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. சைட்டம் விவகாரத்தை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் சைட்டம் விவகா…
-
- 0 replies
- 336 views
-
-
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வது தொடர்பாக தற்போது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு வழங்குவது உள்ளிட்ட யோசனைகள் அடங்கிய திட்டமொன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாபாவின் தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்டு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட்ட இந்த குழு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் யோசனையொன்றை தயாரித்துள்ளது. சிறைக் கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த யோசனைகள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக…
-
- 0 replies
- 547 views
-
-
திடீரெனத் தீப்பற்றிய பனை வடலிகள் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும் இணைந்து மூன்று மணி போhராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதெனவும் தெரிவி்க்கப்படுகிறது. http://uthayandaily.com/story/9820.html
-
- 0 replies
- 400 views
-
-
"என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர். இனிமேல் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசி என்ன நடக்கப் போகிறது" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (26.10.13) விஜயகாந்த்தை ஊடகவியலாளர்கள் சந்தித்தனர். அதன்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பினர். கேள்வி - காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே? பதில் - நான் என்ன சொல்ல வேண்டும். கனடா கலந்து கொள்ளாது. ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும், இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிர்ப்பை பதிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது பேசி என்ன …
-
- 1 reply
- 800 views
-
-
"இரு வாரங்களில் ஊடகங்களில் வெளிப்படுவார் ஞானசார தேரர்" பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பார். இருவாரங்களில் அவர் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுவார் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராஜித விஹாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் இரு வாரங்களில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுவார். தற்காலத்தில் நாட்டில் எழுந்…
-
- 1 reply
- 344 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர்கள் பாதுகாப்புத் துறையினர் முன்நின்று செயற்பட வேண்டும். அவர்கள் தங்களையும் , தங்களது குடும்பங்களையும் மாத்திரம் பாதுகாத்துக்கொள்வதற்காக மாத்திரம் செயற்படலாகது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ளவர்கள், உண்மையை மூடி மறைப்பவர்கள் ஆகியோரை தேடிப்பார்க்குமாறு நாம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அராசங்கத்திடம் கேட்டு நிற்கிறோம். இந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது என அவர் மேல…
-
- 1 reply
- 419 views
-
-
தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: pazha_nedumaran1கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். 1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அ…
-
- 0 replies
- 502 views
-
-
அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவு…
-
- 11 replies
- 1.1k views
-
-
அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இன்றையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். 45 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் இதுவரையான காலமும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் சகல இன மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத…
-
- 2 replies
- 289 views
-
-
திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு” இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று(புதன்கிழமை) குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1252081
-
- 22 replies
- 1.9k views
- 1 follower
-
-
இன்று காலை அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மக்கள் மீது சிங்கள படையினரால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு கல்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருதமிழ் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தப்பிக்க முயன்ற ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி காயமுற்றார்.குறித்த கடலோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் வள்ளமொன்றுக்கு அருகில் சிலர் காணப்பட்டதாகவும் இராணுவத்தினரைக் கண்டு தப்பியோட முற்பட்ட வேளை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் கல்லடி திருசெந்தூரைச் சேர்ந்த 22 வயதான கிறிஸ்டியன் ரொபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கே.கணேசன் (32 வயது) என்பவர் த…
-
- 0 replies
- 655 views
-
-
அண்மையில் காத்தான்குடி படுகொலைகள் குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சமூகவலைத்தளமொன்றில் வெளியிட்ட கருத்துக்கள் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன, இது குறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. அய்யூப் அஸ்மின் அவர்களிடம் விளக்கம் கோரியபோது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு 1990ம் ஆண்டு காத்தான்குடியிலே மேற்கொள்ளப்பட்டிருந்த பள்ளிவாயல் படுகொலைகள் குறித்து “1990 ஆகஸ்ட் 3ம் நாள் காத்தான்குடியிலே பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாள்” என நான் ஒரு பதிவினையிட்டிருந்தேன். குறித்த பதிவிற்கு முகநூலிலும், ஏனைய இணைய ஊடகங்களிலும் பதில் பதிவுகள், விமர்சனங்கள் எழுந்திருந்தன. எனது கருத்…
-
- 2 replies
- 523 views
-
-
(ஆர்.யசி) நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன. இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை ந…
-
- 0 replies
- 248 views
-
-
சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கோத்தாபாய மற்றும் தளபதி சவீந்திர சில்வா ஆகியோர் வெளிநாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து உண்டு என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிடுகின்றார். http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc3QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYllx20aeK44B5cee20mKMW043aa4Z5BBf0e
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியாவில் படைப்புலனாய்வாளர்கள் குவிப்பு!! கண்காணிப்புப் பிரதேசமாக வவுனியா மாறியுள்ளது!! யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வவுனியா மிக முக்கிய பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது தென்னிலங்கையையும் தமிழர் தாயகத்தையும் இணைக்கும் பகுதியாக இது இருந்து வருகின்றது. இதை தொடர்ந்து சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் மிக முக்கிய கண்காணிப்பு பிரதேசமாகவும் அவர்கள் அதிகம் பேர் பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ள பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது. குறிப்பாக வன்ன்pயில் போர் முடிவடைந்த பின்னர் சிறீலங்கா படையின் தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள மறைமுகப்போருடன் புலனாய்வு துறையினர் பெரும் தொடர்பு கொண்டுள்ளனா.; இவ் அடிப்படையில் தப்பியுள்ளதாக சிறீல…
-
- 0 replies
- 516 views
-
-
ஜேர்மனியிலும் ஆவா - எஸ்.நிதர்ஷன் ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆவா குழு தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது, அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆவா குழுவினருடன் தொடர்புடைய ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக இன்டபோலுக்கு தகவல் தெரிவிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு நிதிகள் கிடைத்தமை தொடர்பாகவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என முதலமைச்சர் தெரிவித்தார். http://…
-
- 2 replies
- 796 views
-
-
தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு: தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்…
-
- 15 replies
- 1.4k views
-
-
எதுவும் மாறிவிடாது! இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பும் நல்லிணக்க முயற்சிகளும் அறுந்து நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடற்படைத் தளபதியாகத் தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது. ரியர் அட்மிரல் ராவிஸ் சின்னையாவுக்கு அந்தப் பதவியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். 47 வருடங்களின் பின்னர், அதாவது போர் தொடங்கி முடிவதற்கு 17 வருடங்களுக்கு முன்பிருந்து, தமிழர் ஒருவர் இலங்கையின் கடற்படைக்குத் தளபதியாகியிருக்கிறார் என்கிற தகவல்கள் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 489 views
-