ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் ! kugen உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஒழுங்கமைத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான போதுமான தகவல்கள் உள்ள நிலையில் அவற்றை விசாரணை செய்து வெளிப்படுத்தாது விட்டால் உண்மைகளை கண்டறிவதற்கான முதுகெலும்பு அரசாங்கத்துக்கு இல்லையென்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வே…
-
-
- 7 replies
- 287 views
-
-
அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள்' ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் புலிகளின் மீதான தடை நீக்கப்படவில்லை. 28 நாடுகளை கொண்ட இந்த ஒன்றிய உறுப்பு நாடுகளை புலித்தடை தொடர்பான ஆவணங்களை முன்வைக்கும்படி நீதிமன்றம் கோரியுள்ளது. இதை வைத்துதான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். இந்த தீர்ப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ரணில் விக்கரமசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக கூற…
-
- 3 replies
- 642 views
-
-
அரசாங்கத்துக்குள் வலுக்கின்றது மோதல்- விமலை தாக்க முயன்றார் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் Rajeevan Arasaratnam October 22, 2020அரசாங்கத்துக்குள் வலுக்கின்றது மோதல்- விமலை தாக்க முயன்றார் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்2020-10-22T00:04:52+05:30 FacebookTwitterMore பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட அமைச்சர் விமல்வீரவன்சவை தாக்க முயன்றார் என தேசிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. 20வது திருத்தம் குறித்த கருத்துவேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை குறித்து காணப்படும் விடயம் குறித்து தனது கட்சியான தேசிய விடுதலை முன்னணி அதிருப்…
-
- 1 reply
- 475 views
-
-
அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை அரச கூட்டுத்தாபனத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.... புதன்கிழமை, 23 பிப்ரவரி 2011 16:53 அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பலை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இருந்தே ஆரம்பமாகியிருப்பது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மத்திய கிழக்கில் நடைபெறும் அரச எதிர்ப்புணர்வு போராட்டங்களை இலங்கையின் அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த எதிர்ப்பலை ஆரம்பித்துள்ளதாக ரூபவாஹினியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வெறுமனே அரச சார்பு செய்திகளை மாத்திரம் ஒளிபரப்புவதன் காரணமாக ரூபவாஹினி செய்திகளின் நம்பகத்தன்மை தற்போது கடுமையாக குறைந…
-
- 1 reply
- 794 views
-
-
அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் அங்கஜன் : செ.கஜேந்திரன் காட்டம் இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திரத் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆடைகளைக் கிழித்து சிறைக்குச் சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் நேற்றைய தினம் (16.02.2023) எழுப்பிய கேள்விக்கே செ.கஜேந்திரன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாகக் காட்டிக்கொடுக்கின்ற…
-
- 2 replies
- 752 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்கான நோக்கங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஹனீபா மதானி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு, ஹனீபா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும் முஸ்லிம் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்போ வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2011ம் ஆண்டு முதல் அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வாக்களித்த மக்களுக்கு நன்மைகளை வழங்கத் தவற…
-
- 6 replies
- 808 views
-
-
[Tuesday, 2011-06-28 21:44:38] அரசாங்கத்துடன் பலவந்தமாக இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சுங்க, பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபன், எஸ்.சிறிதரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கெதிராகவே இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.சிறிதரன் எம்.பி விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட பால்ராஜின் நெருங்கிய உறவினராவார். இந்த உறவு முறையின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி, பாடசாலை மாணவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சா…
-
- 1 reply
- 775 views
-
-
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் எவ்விதத் திட்டமும் இல்லை கிஷோர், ஸ்ரீகாந்தா 22 November 09 01:37 am (BST) அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் எவ்விதத் திட்டமும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென அண்மைக் காலமாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்…
-
- 8 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்துடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பூரண இணக்கத்தை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கிய அரச தரப்பு குழுவினருக்கும் இடையில் இதற்கான பேச்சுவார்த்தை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. வெள்ளியிரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அரச தரப்பி…
-
- 0 replies
- 771 views
-
-
அரசாங்கத்துடன் இருக்கும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோரிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? Sayanolipavan அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலடி மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும். உணர்வோடு வாழும் எமது தமிழ் மக்களை இப்படியான சிந்தனையோடே பார்க்கின்றார்கள் என்றால் எமது மக்களின் பூர்வீக வரலாறு இவர்களால் சிதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அரசோடு சேர்ந்திருப்பவர்களிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். …
-
- 3 replies
- 548 views
-
-
அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்கு தயார். சுமந்திரன் அறிவிப்பு- UNP மீதும் குற்றச்சாட்டு:- 28 ஆகஸ்ட் 2014 இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இருதரப்பு பேச்சுக்கு தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பேச்சை ஆரம்பிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேச்சை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூட்டமைப்பன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த சுமந்திரன் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் இருப்பதால் கூட்டமைப்புடன் பேச முடியாது என அரசாங்கம் முன்னர் கூறுவதாகவும் ஆனால் நிரந்தரமான உறுதியான அரசியல் தீர்வு ஒன்றுதான் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 439 views
-
-
காணாமல்போனோர் விடயத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடகமாடுவதாக போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதுடன் இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர். மேலும், நேற்றைய தினம் முல்லைத்தீவிலமைந்துள்ள இராயப்பர் தேவாலயத்தில் ஒன்றுதிரண்ட இம்மக்கள் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டோரும், இராணுவத்தினரிடம் சரணடைந்து கா…
-
- 4 replies
- 417 views
-
-
‘எப்படியாவது போர்க்குற்ற விசாரணையைத் தட்டிக் கழிக்கவே அரசாங்கம் பார்க்கின்றது. சிங்கள மக்கள் பார்க்கின்றனர். ஏன் எம்முட் சிலரும் எண்ணுகின்றனர். பிழைகள் செய்தவரைத் தண்டிக்காது தப்பவைக்கவே அரசாங்கம் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது. இதற்கு மாறாக யாவரும் நீதிக்காகப் போராட முன்வரவேண்டும். நியாயமான சிங்களத் தலைமைகளும் இதில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சர்வதேசம் இதில் மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.’ என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு 18.05.2016 அன்று முள்ளிவாய்க்காலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வருமாறு, அன்பான நெஞ்சங்களே! ஆண், பெண், குழந்தை, வயோதிபர், வலுவிழந்தோர் என்ற பாகுபாடின்றி அவர்களி…
-
- 1 reply
- 419 views
-
-
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கத்தினால் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி கூட்டம் கிழக்கு மாகாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்துக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்கவில்லை எனத் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு…
-
- 2 replies
- 756 views
-
-
அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார். உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென குறிப்பிட்டார். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு …
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா சென்று திரும்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம்தான் தீர்வுகாண முடியும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது. புதுடெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் மீண்டும் தமிழகத்திற்கு செல்வதற்கு முன்னர் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து இதனைத் தெரிவித்தார். இந்திய விஜயம் குறித்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வட மாகாண முதலமைச்சரை சந்திக்க விருப்புவதன் பின்னணி என்ன என்பது குறித்தும் எமது செய்தியாளர் கேட்டபோது, வலுவிழந்துள்ள மாகாண சபையை இந்தச் சந்திப்பின் மூலம் வலுப்பெற…
-
- 0 replies
- 888 views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டால் மாத்திரமே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார். இது தொடாபில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட தனிப்பிரேரணை ஒன்றை முன்வைத்தார். அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் அரசாங்கம் வெளியிட்ட மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் அமையும். குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனும், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்…
-
- 0 replies
- 561 views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில்…
-
- 5 replies
- 389 views
-
-
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான வேட்பாளர் பங்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தினக்கதிருக்கு தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் தமிழரவுக்கட்சிக்கு 10 வேட்பாளர்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 வேட்பாளர்களும் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனக்கு 5 வேட்பாளர்களை ஒதுக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்படும் என தெரிகிறது. மன்னார் மாவட்டத்தில் ரெலோவுக்கு 3 வேட்பாளர்களும், தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றி…
-
- 0 replies
- 681 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை : அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிமை இரண்டாவது தடவையாக சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் தம்மை பிழையாக மீண்டும் வழிநடத்தி விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது 13ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்கு முழு அளவில் யதார்த்தமான ஒத்துழைப்பு வழ…
-
- 0 replies
- 445 views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை. இது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து இன்று (25) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது நாட்டினுடைய புதிய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை நோக்கிய அறிவிப்பு அல்லது முன்மொழிவை அவர் பல இடங்களில் கூறி இருக்கிறார். அவர் கூறுவதற்கு சர்வதேச நாடுகளுடைய அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். ஏனென்ற…
-
- 0 replies
- 704 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.[/size] [size=4]திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,[/size] [size=4]'அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் மேற்கொள்வதற்க…
-
- 0 replies
- 360 views
-
-
அரசாங்கத்துடன் முரண்பட்டு கொண்டு வடக்கு மாகாணசபையை கொண்டு செல்லமுடியாது - டக்ளஸ் 21 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டிவிடுகிறது. இதன்காரணமாகவே அந்தக்கூட்டமைப்பால் அதிக ஆசனங்களை பெறமுடிந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என குறிப்பிட்ட அவர் வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போதே அதனை பற்றிக்கூறுவது பொருந்தாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் …
-
- 1 reply
- 548 views
-
-
அரசாங்கத்துடன்... இணைந்து கொள்ளும், சஜித்தின் சகாக்கள். – எதிர்கட்சி தலைவர் பதவியினை... இழக்கின்றார், சஜித்? ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இதுதொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது…
-
- 9 replies
- 493 views
-
-
இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாது என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் மிகப் பலம்பொருந்தியதாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஏனைய கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியமோ தேவையோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு மேலும் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள விரும்புவதாகவும், ஆளும் கட்சி அசைக்க முடியாத பலத்தைக் கொண்டிருப்பதாகவும் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditori…
-
- 0 replies
- 416 views
-