ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
ஐ.நா தடையை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்த வடகொரியா ஐ.நாவின் தடைகளை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக வடகொரியா மீது ஐ.நா அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையினால் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுதந்திரமான நிபுணர்கள் குழு, 2017 ஒக்ரோபர் தொடக்கம் 2018 மார்ச் வரையான 6 மாத காலப்பகுதிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே, குறிப்பிட்ட ஆறு மாத காலப்பகுதியில் ஐ.நாவின் தடைகளை மீது சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ததாக வடகொரியா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள், சிறிலங்கா, சீனா, கானா, இந்தியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி, உருகு…
-
- 1 reply
- 319 views
-
-
Published By: DIGITAL DESK 5 29 APR, 2023 | 09:13 PM (இராஜதுரை ஹஷான்) எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்; மேலும் குறிப்பிட்டதாவது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற 76 வயது முதியவர் கடத்தல் 12th May, 2011 பிரித்தானியாவில் இருந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் பிரித்தானிய கடவுச்சீட்டில் இலங்கைக்கு சென்ற 76 வயது உடைய தமிழ் முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் இலங்கை சர்வதேச விமான நிலையாத்தை குவைத் நாட்டு விமானத்தில் சென்றடையந்த தமிழ் முதியவர் இன்றுவரை விமான நிலையத்திற்கு வெளியே வரவில்லை என தெரிய வருகிறது. இவரை கூட்டிவருவதற்கு சென்ற குடும்பம் ஏமாற்றத்துடன் இலங்கையில் வீடு திரும்பி உள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக இலங்கை குடிவரவு திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த முதியவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகாரிகளின் பரிசோதகைன முடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹக்கீம் மைத்திரிக்கு ஆதரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தரப்பினரின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரிவு செய்ய ஹக்கீம் தீர்மானித்துள்ளார். இதன்படி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு அமைய, மைத்திரிபால சிற…
-
- 2 replies
- 782 views
-
-
இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் வரை நகர்ந்து கொண்டிருந்த போது இருபத்தி எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த மக்களை சர்வதேசம் காக்க வேண்டும் பாரிய இனவழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி பரமேஸ்வரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான் . வாலிப வயதில் தான் நினைத்தை சாதிக்கும் தேசத்தில் அவன் தனது தனி நபர் வாழ்வுடன் கலந்து சிறப்பாய் வாழ்ந்திருக்க முடியும் . அதற்கு மேலால் தனது மண்ணை ,மக்களை ,அந்த விடுதலை அமைப்பை தன் உயிருளும் மேலாக நேசித்தான் .அதன் விளைவு அவான் உண்ணாவிரதம் இருந்து வதங்கிய படி சோர்வற்று கிடந்தான் . திலீபன் போல் ஒருதியாகம் அனைய இந்த பிரித்தானியா விட்டிடுமா என மக்கள் மத்தியில் அவ்வேளை கொந்தளிப்பும் பர பரப்பு மக்களை பற்றிய படி இருக்க இவனது உடல் தளர…
-
- 2 replies
- 1.4k views
-
-
“ஆவாக்கள், விக்டர்கள், தனுறொக்கள் பற்றி இரகசியமாக தகவல் தெரிவியுங்கள்” அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை இரகசிய தொலைபேசி ஊடாகவும் சிரேஸ்ட பிரதிக்காவல்துறை மாஅதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் றொசான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். தலைமைக் நிலையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனைக்குறிப்பிட்டுள்ள அவர் தற்போது யாழில் வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றையதினம் யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் காவற்துறைப் பரிவுக்குட…
-
- 2 replies
- 520 views
-
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு! போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினையும் வழங்கியுள்ளார். இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றயதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்? சிங்கள வெளிநாட்டு அமைச்சரை லண்டனில் சந்தித்து தமிழருக்கு ஏதாவது பிச்சை போடுங்கோ என்று காலில விழுந்து கேட்டுதாம். அதை ரி.பி.சி தமிழோசை பேட்டி எடுத்து போட்டது. இன்றைய ரி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பப்பட்டது நக்கி வாழந்த தமிழ் நாய்
-
- 6 replies
- 2.7k views
-
-
பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்?? பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 22 மே, 2011 பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்? - ஆய்வு. சிறீலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பனாக பல வழிகளில் உறுதி செய்து இறுதியில் மகிந்த தோழில் கைபோட்டு மகிழ்ந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தற்பொழுது நடந்தது என்ன? கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் ஆக்கிரமிப்பின் பின்னர் நல்லாட்சி நிலவுகின்றது, மக்களாட்சி நிலவுகின்றது என காட்டுவதற்கு வேடமிடப்பட்ட ஒரு சிறீலங்காவின் சார்பு தமிழ் தலைவராக காட்டப்பட்டவர் இப்போது என்ன நிலையில் இருக்கின்றார். சிறீலங்காவின் தற்போதைய பாணியில் கூறுப்போனால் புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி இவர். தற்போது அவர் பற்றியும் அவர…
-
- 1 reply
- 1.4k views
-
-
கூட்டமைப்பு ஒரு கூழ்முட்டை அடைகாப்பது முட்டாள்த்தனமானது ஐங்கரநேசன் சாடல் பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கும் சனசமூக நிலையங்களுக்கும் உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்ச்சி கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்றே தமிழ்மக்கள் நம்பியிருந்தார்கள். இதனாலேயே பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெற வைத்தார்கள் கூட்டமைப்புக் கேட்டுக்கொண்டதன் பேரில் மத்தியில் மைத்திரி…
-
- 0 replies
- 402 views
-
-
8ம் நாளுக்குப் பின்னர் எதிரணியில் இருப்பேன் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா JAN 05, 2015 | 0:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். கிரிபத்கொடவில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் நேற்று உரையாற்றிய அவர், “மகிந்த ராஜபக்ச ஒரு உயர்வான மனிதர். அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விரும்பிய யாருக்கேனும் வாக்களியுங்கள். வரும் 8ம் நாளுக்குப் பின்னர், எதிரணியில் நான் அமர்ந்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜ…
-
- 0 replies
- 457 views
-
-
தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை கைது ! 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சுங்கத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாமல் அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக டி சில்வா முன்னிலையில் குறித்த பிரான்ஸ் பிரஜை நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 70 மில்லியன் ரூபாய் தண்டப்பணம் செலுத்த முடியாமைக்காக 35 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3ஆம் திகதி …
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா? புதன், 01 ஜூன் 2011 00:52 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புத்த பகவானின் இரத்த உறவினர் என்று தெரிவித்து உள்ளார் இலங்கையின் பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் ஜக்சன் அந்தனி. படையினருக்காக உள்நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றால் நடத்தப்பட்டு வந்த ரணவிரு ரியல் ஸ்டார் ரியாலிட்டி ஷோ என்கிற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இவ்விறுதிப் போட்டியில் மத்தியஸ்த்தர்களில் ஒருவராக ஜக்சன் அன்ரனி கலந்து கொண்டிருந்தார். இதில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி குறித்து பேச வேண்டும் என்று ஜக்சன் அன்ரனி கோரப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி குறித்த அவதானங்களை தெரிவிக்க…
-
- 4 replies
- 951 views
- 1 follower
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனக் கோரி யாழில் ஒருவர் உண்ணாவிரதம் [saturday, 2011-06-04 07:34:10] போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதியான வவுனியாவைச் சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரி அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையெனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்…
-
- 0 replies
- 594 views
-
-
ரூ.9,000 கோடி ஊழல் புகாரில் சிக்கினார் மகிந்த! - அதிபர் மைத்திபால சிறிசேனா பகிரங்கமாக குற்றச்சாட்டு ! [Monday 2015-01-12 12:00] 9,000 கோடி மதிப்பிலான கொழும்பு செயற்கை துறைமுகம் திட்டத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷே ஊழல் புரிந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்திபால சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை தோற்கடித்த அவர் கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ராஜபக்ஷே ஆட்சியில் மக்கள் நலத்திடங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அவர் சீனாவுடன் போடப்பட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் கூறினார். இவற்றில் ராஜபக்ஷேவும் அவரது குடும்பத்தினரும் …
-
- 0 replies
- 684 views
-
-
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை அறிவித்தார் மஹிந்த இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் டெல்லியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. அத்துடன் நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்த…
-
- 0 replies
- 738 views
-
-
புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள். ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகா…
-
- 27 replies
- 9.7k views
-
-
மாற்றம்... ஏமாற்றம்! ஜெ. ஆட்சி... ஆவேச வைகோ ப.திருமாவேலன் ''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள். மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன புகழ் மலர்களோடும் உருவிய வாளோடும் வருகிறார்கள் இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள் ஈழ விடுதலை முரசு ஒலிக்கட்டும் ஈழம் உதயமாகட்டும் சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும் ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு... எங்கள் தமிழ் ஈழத் தேசக் கொடியும் பறக்கட்டும்!'' -பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் வைகோ பீறிட்டுக் கிளம்ப... அரங்கம் அதிர்ந்தது! இந்திய நாடாளுமன்றத்துக்குள் வைகோவை அனுப்ப இயலாமல், விருதுநகர் மக்கள் சிக்க னத்தைக் கடைப்பிடித்தாலும்... ஐரோ…
-
- 0 replies
- 852 views
-
-
கழிவு எண்ணெய் கிணறுகளில் பாதிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேச மக்கள் இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள 'நொதேர்ன் பவர்' அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்தது. இந்தக் கழிவு எண்ணெய் நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை, குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதுடன் வேறு பல நோய்கள் ஏற்படும் என சுகாதாரப் பகுதியினர் எச்சரித்தனர். ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகளோ, அரச உயர் அதிகாரிகளோ கண்டு கொள்ளவுமில்லை. நடவடிக்கை எதுவும் எடுக்கவும…
-
- 0 replies
- 254 views
-
-
மகிந்தவின் நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை காலம் கடத்தும் முயற்சி! - கூட்டமைப்பு நிராகரிப்பு! இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்கப் போவதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, இது காலத்தைக் கடத்துவதற்கான உபாயமாக மட்டுமே இருக்க முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் (11.06.11) அலரி …
-
- 2 replies
- 620 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திலக் கருணாரத்ன பங்கு பரிவர்த்தனை ஆணையகத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை உறுதி செய்துள்ளார். திலக் கருணாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 2011 டிசம்பர் 8ம் திகதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115786/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 580 views
-
-
குருதிக் கொடைக்கு- துப்பாக்கியுடன் வந்த நபர்!! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. https://newuthayan.com/story/11/யாழ்ப்பாணம்-போதனா-மருத்துவமனையில்-பதற்றம்.html
-
- 2 replies
- 610 views
-
-
பிரபாகரன் பற்றி கருத்து தெரிவித்த மைத்திரி தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் தாம் அறிந்திருக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் நேற்று (2) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறியிருந்தது.…
-
- 3 replies
- 674 views
-
-
அனைத்துலக ஊடகங்கள் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலக ஊடக நிறுவனங்கள் சில தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதாக மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் உள்ள வான்படைத் தளத்தின் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது வான்தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை தாக்கியதாக ஆரம்பத்தில் சில ஊடகங்கள் செய்தி வெள…
-
- 4 replies
- 1.6k views
-
-
SATURDAY, 18 JUNE 2011 14:04 Prime Minister of Spain Jose Luis Zapatero told President Mahinda Rajapaksa, in St Petersburg that the international community and the United Nations should help Sri Lanka after the end of the conflict. President Rajapaksa briefed the Spanish PM on the reconciliation and resettlement process undertaken by the government and the economic progress of the country after the end of the conflict, the President Media Unit said. (Daily Mirror online) http://www.dailymirror.lk/news/11991-world-should-help-sl-spain.html
-
- 1 reply
- 826 views
- 1 follower
-