ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
மட்டக்களப்பில் வெள்ளை சிற்றுந்துக் கடத்தலில் கொல்லப்பட்ட புளொட் நிதியின் சகோதரர்கள் மட்டக்களப்பில் வெள்ளைச் சிற்றுந்துக் கடத்தலில் கொல்லப்பட்ட புளொட் நிதியின் சகோதரர்கள் ஈடுபட்டு வருவதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்ட புளொட் நிதியின் இரு சசோதரர்கள் ஆட்கடத்தல், கப்பம் அறிவிடுதல் மற்றும் படுகொலைகளுடன் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரத்தில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம் ஒன்றில் சிறீலங்காப் படையினரின் பாதுகாப்பில் தங்கியிருக்கும் இவர்கள் வெள்ளைச் சிற்றுந்தில் ஆட்களைக் கடத்திப் படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2001ம் ஆண்டு சிறீலங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈஸ்டர் தாக்குதலுடன் தோடர்புபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்கள். சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் கைதுகள் தொடரும். இந்த அமைப்பின் பின்னணி குறித்த புலனாய்வுத்துறை தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக. நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் வடக்கின் இராணுவ குவிப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு மாதங்கள் கடந்தாலும் இன்னமும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற…
-
- 2 replies
- 402 views
-
-
Posted on : Tue Feb 12 2:00:00 2008 புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவவேண்டும் ஆனந்தசங்கரி லண்டனில் தெரிவிப்பு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உதவ வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி. நெடுங்காலமாக நீடித்துவரும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வுக்கும் விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள 74 வயதான ஆனந்தசங்கரி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின்போதே இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கையில் தமிழர்களுக்கு தனித…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில், இலங்கைத்தீவின் இனமுரண்பாடு என்பது ஒரு பேசுபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. அதே சமயம் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் வல்லாதிக்க நாடுகள் இப்பிரச்சனையை பயன்படுத்த விரும்புவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஸ்டவசமாக இந்த ஆதிக்கச்சமரில் தமது விருப்பத்திற்கு மாறாக இலங்கைத் தீவில் வாழும் மக்களும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் பாதிப்பிற்குள்ளாகிவரும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியதாக கொண்டுவரப்படும் தீர்மானங்கள், அவர்களது கருத்துகளை உள்வாங்காமலேயே நிறைவேற்றப்படுகின்றன. தவிர்க்க முடியாமல் சர்வதேச அ…
-
- 1 reply
- 796 views
-
-
ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம் ) மக்கள் வங்கியின் நற்பெயரை பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் நோக்கிலே வங்கியின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். மாறாக மக்கள் வங்கியை விற்கப்போவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் திட்டத்திலே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி பிழை…
-
- 0 replies
- 251 views
-
-
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல். தென்மராட்சி பாரளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராஜின் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .சிறிய உரசல் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் . தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது, சாவகச்சேரி தமிழரசுக் கிளையின் குழு ஒன்றும் அதன் பெண் ஒருவர் தலைமையில் மீண்டும் தாக்குதல் நிகழ்தப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் முன்பும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறித்த தொகுதி சட்டத்தரணி ஒருவரிடம் பொலிஸார் கையூட்டு பெற்றுக் கொண்டுள்ளார்களோ என எண்ணத்தோன்றுவதாக சசிகலா ரவிரா…
-
-
- 5 replies
- 470 views
-
-
சிங்கள அரசின் நாடாளுமன்ற அமைச்சர் கலாநிதி மேவின் சில்வா தனது அமைச்சர் பதவியுடன் நாடளுமன்ற அங்கத்தவர் பதவியையும் இராஜீனாமச் செய்ய உத்தேசித்துள்ளதாக தற்போது ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இவர் தனது பேச்சினாலும் செயல்களினாலும் பயங்கரவாதத்தை அப்பாவிகளின் மேல் கட்டவிழ்த்து விட்டதனால் கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டவர். தனது குண்டர்படையுடன் பல ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாகினி தொலைக்காட்சியகத்துள் நுழைந்து செய்திப்பணிப்பளரைத் தாக்கி காயப்படுத்தியதுடன் அங்கு பணிபுரிந்தவர்களால் நையப்புடைக்கபட்டு பொலிஸாரின் துணையுடன் தப்பி வந்தது யாவரும் அறிந்ததே. இவரது செயல்கள் பல ஊடக தனிப்பட்ட அமைப்புக்கள் கண்டித்திருந்தன. அரசி…
-
- 7 replies
- 1.9k views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற…
-
- 9 replies
- 1.2k views
-
-
தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படும். இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு செலவுத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் ஆகியோர் நேற்று கலந்துரையாடியிருந்தனர். புதிய அரச…
-
- 0 replies
- 514 views
-
-
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ரம்பொடை சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது 2/25/2008 3:17:35 PM வீரகேசரி இணையம் - மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாககத் திறந்துவைத்தார்.225 மீற்றர் நீளமான ரம்பொட சுரங்கப் பாதை ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபா 2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான கம்பளை – நுவரேலியா வீதியையும் 17 கிலோ மீற்றர் தூரமான கம்பளை – நாவலப்பிட்டிய வீதியையும் இணைக்கும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட…
-
- 0 replies
- 812 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை: ஐ.தே.க (செய்தித் துளிகள்) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கை முன்மொழிவுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ந்து, அமுல்படுத்த முடியும்.முன்மொழிவுகளை அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி பூரண ஆதரவளிக்க…
-
- 1 reply
- 579 views
-
-
மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இன்று (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார். அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பணியாளர்கள் அன்புடன் வரவேற்பளித்தனர். கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்க…
-
-
- 3 replies
- 368 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசியலில் மிக முக்கிய புள்ளி ஒருவர் மரணமடைந்து விட்டதாக தவறுதலாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அரசு வெளியிட இருந்து இரங்கல் அறிக்கை அதிர்ஸ்டவசமாக இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2k views
-
-
இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019 -மயூரப்பிரியன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநருக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் வடம…
-
- 2 replies
- 631 views
-
-
கிழக்கின் உதயம் பூரணமாக அமுல்படுத்தப்படுகின்றது-ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு 3/14/2008 12:23:17 PM வீரகேசரி இணையம் - கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் பூரணமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மாகாணத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் 2007 ஜூலையில் கிழக்கின் உதயம் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட்ட துறைகளில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதிகள், மின்சக்தி, வாழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம் விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டியலின் பிரகாரம் இலங்கை, மொங்கோலியா, இஸ்ரேல், சாட் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு விரைவாக அமைதியான நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் அமைதியான நாடுகள…
-
- 19 replies
- 2.4k views
-
-
15 DEC, 2024 | 09:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான திட்டமாகவே இது உள்ளது. மேலும், ஜனாதிபத…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
.......சிங்களதீவின் தங்கவாள்....... http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...3186#NewsViewBM
-
- 1 reply
- 2k views
-
-
வடக்கில் 5 ஆண்டுகளில் புதிதாக 18 விகாரைகள் போருக்குப் பின்னரான கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அந்த எண் ணிக்கை 47 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றன. வடக்கில் இவ்வாறு வடக்கு மாகாண புள்ளிவிபரக் கையேட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 2009 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 2 ஆயிரத்து 373 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 2 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளன. 221 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 260 ஆக அதிகரித்துள்ளன. மசூதிகள் 11 ஆக 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் தற்போத…
-
- 3 replies
- 636 views
-
-
இன்று 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இரண்டு மனுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. சுயாதீன வேட்பாளராக போட்டியிடுத் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் எதிர்ப்பினை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சரத் மனேமேந்திரா என்பவர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். எவ்வாறியினும், இந்த இரண்டு எதிர்ப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் சரத் மனேமேந்திரா ஆகிய இருவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுக…
-
- 2 replies
- 688 views
-
-
வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின் தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்கு…
-
- 0 replies
- 263 views
-
-
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மொழிகள் தொடர்பான சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் சிவில் சமூக அமைப்புகள் நேற்று வலியுறுத்தின. மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்க நிறுவனங்கள் வழங்கிய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தின. இலங்கையில் மொழி உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பாக மாற்றுக்கொள்கைளுக்கான நிலையம் மற்றும் மொழி உரிமைகளை மேம்படுத்துவதற்கான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சிவில் சமூகக் கூட்டணி ஆகியன மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் தொடர்;பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றபோதே இக்குற்றச்சாட்டு முன்வைக்…
-
- 1 reply
- 602 views
-
-
வடமாகாணசபை அபிவிருத்திக்காக ஒரு சதத்தையேனும் செலவிடவில்லை : டக்ளஸ் எம்.பி வட மாகாணசபை அபிவிருத்திக்காக ஒரு சதத்தையேனும் செலவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தை மாகாணசபை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் இதே நிலைமையே நீடித்து வந்தது என அவர் தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படாத பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள மத்திய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாணசபையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் த…
-
- 0 replies
- 534 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு!
-
- 1 reply
- 706 views
-
-
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியில் இன்று ஸ்ரீலங்கா படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என செய்தியாளர் தெரிவிக்கின்றார். மானிப்பாய் வீதியூடாகவும் வட்டுக்கோட்டை வீதியூடாகவும் யாழ்.நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் இங்கு நிலை கொண்டுள்ள படையினரால் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்இ முச்சக்கர வண்டி உட்பட நகருக்குள் நுழைகின்ற அனைத்து வாகனங்களும் மறிக்கப்பட்டு அதில் பயணிக்கும் பொது மக்கள் இறக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அவர்களின் அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்கள் உடற்பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என தெரிவிக்கின்றார். இவ்விடத்தில்…
-
- 0 replies
- 803 views
-