ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசானது வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை இல்லாது அழிப்பதற்கு முயற்சிகளை செய்து வருகின்றது - சிவஞானம் சிறிதரன் இலங்கை அரசானது தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணிகளை பறிப்பதிலும் தமிழர்களை இல்லாது அழிப்பதற்கும் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கே.என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை பொலிசாருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யும் பொருட்டு இன்று நில அளவை திணைக்கள அதிகாரிகள் கிராம அலுவலர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். இதற்கான எதிர்ப்பை …
-
- 1 reply
- 257 views
-
-
அரசால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது - சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்! - செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!! 'இலங்கையில் நல்லிணக்கம் இல்லை என்பதையும், தமிழர்களுக்கு சிங்களவர்களால் நீதி கிடைக்காது என்பதையும் சர்வதேச நாடுகள் அறிந்து கொண்டமையால்தான் இன்று ஜெனிவா அரங்கில் இலங்கை அரசு அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, நல்லிணக்கம் பற்றி இனவாதக் கட்சிகள் கத்தினாலும் எவ்வித நன்மையும் இல்லை. தமிழர்களுக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…
-
- 0 replies
- 605 views
-
-
http://www.yarl.com/files/110607_manoganeshan.mp3
-
- 0 replies
- 421 views
-
-
அரசி வன்னி நாச்சியாருக்கு சிலை -கே.எல்.ரி.யுதாஜித்,ஆர்.ஜெயஸ்ரீராம் பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை, பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய வளாகத்தில்; சனிக்கிழமை (17) திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு, வாகரைப் பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, 'பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் ஒரு வரலாற்றுப் பார்வை' எனும் நூலை வாகரை வாணன் வெளியிட்டு வைத்ததுடன், இவரது சேவையைப் பாராட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது. கி.பி. 16ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அர…
-
- 0 replies
- 385 views
-
-
தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தினை அரசாங்கம் வாபஸ் பெற்றமை தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அரசாங்கத்திடம் உண்மையான அதிகாரம் இல்லை என்பது இதிலிருந்து தற்போது அம்பலமாகிவிட்டது. அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு அப்பால் பலமான சக்தி, அதிகாரம் மக்களிடத்தில் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெவித்தார். பாரியளவான நிதி பிரச்சினைக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற அரசாங்கம் தனியார் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதியில் 40 வீதத்தினை அரச வங்கிகளுக்கோ அல்லது திறை சேரி பிணை முறிகளுக்கோ மாற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்காக தனியார் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்கை வேறு வழியில் முன்னெடுக்க முயற்சிக்கி…
-
- 0 replies
- 772 views
-
-
அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன் அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். நகர் மத்திய பகுதி மற்றும் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அரச உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேல…
-
- 0 replies
- 652 views
-
-
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட உணவுக்கான தொகையைச் செலுத்த முடியாத நிலைமையில் சிறிலங்கா அரசு இருப்பதால், முகாமில் உள்ள மூன்று லட்சம் மக்களுக்குமான உணவுப் பொருட்களை தொடர்ந்தும் வழங்குவதில் அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருட்களுக்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு அரசு தவறிவிட்டதால், அதற்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்திய உணவு விநியோகஸ்த்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அகதிகளுக்கான உணவுப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்திவிட்டனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியமைக்காக இந்த உ…
-
- 1 reply
- 407 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்தமையினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கையின் பக்கம் நியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க போதுமான ஆவணங்கள் இருக்கின்றன என்று கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை குழுவின் பிரதிநிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் ஜெனீவா நோக்கிப் பயணமானார். இலங்கையிலிருந்து ஜெனீவாவுக்கு புறப்படும் முன்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 8 replies
- 1.2k views
-
-
அரசினது சிங்களப்படைகள் மட்டுமல்ல நிர்வாக சேவையினரும்தான்……! பெரும்வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவாறு தமிழினம் தனது அன்றாடத் தேவைகளையும் இருப்பையும் தேடி வன்னிப்பெருநிலத்தில் தமது சொந்த இடங்களில் குடியேற முயன்று கொண்டிருக்குமிவ் வேளையில் அங்கு பணியாற்றும் அரச ஊழியர்களின் அடாவடித்தனமான போக்கு அவலப்பட்டு நிற்கும் மக்களை மேலும் அவலத்திற்குள்ளாக்குவதாக உள்ளமை பெரும் வேதனைக்குரியதாகும். அண்மையில் மூதாட்டியொருவர் நீண்ட காலத்தின் பின்னர் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்றிருந்தார். சென்றபோது பல்வேறு நடைமுறைரீதியான சிக்கல்கள் தமது இருப்பிடத்தின் அழிவுநிலை என்பவற்றைக் கண்டு பெரும் துயரத்தையும் சோகத்தையும் எண்ணித் தனக்குள்ளேயே புழுங்கிவிட்டுத் தமது அழி…
-
- 10 replies
- 960 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் காட்டும் அசமந்தப் போக்கினால் நாடு துண்டாடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதை கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உத்தேசிப்பதையாவது வழங்க வேண்டும் என்று ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவும் மேற்குலக நாடுகளும் தேசியப் பிரச்சினையில் நேரடியாக தலையிட ஆரம்பித்துள்ளன. இதற்கு அரசின் முட்டாள்தனமான செயற்பாடுகளே காரணமாகும். இந்தநிலை தொடரும் போது தேசிய பாதுகாப்பும் நாட்டின் இறையாண்மையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்திருப்பதாவது: யுத்தத்தின் பின்னர் தமிழ் …
-
- 0 replies
- 751 views
-
-
தேசிய கொள்கையுடன் தொடர்புபட்ட விடயமென கூறப்பட்டுள்ளது:- அரசினது நில ஆக்கிரமிப்புகளிற்கு எதிராக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரேரணைகளை கொண்டுவர கூட்டமைப்பு எடுத்த முயற்சிகளை இலங்கை அமைச்சர் டக்ளஸ் நிராகரித்துள்ளார். இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபியினர் இடையிலான கருத்து மோதல்கள் பிடுங்குப்பாடல்களுடன் கூடிய குழப்பங்களால் சொல்லிக் கொள்ளத்தக்கதான எந்தவொரு முடிவும்; எடுக்கப்படாமல் மீண்டும் அடுத்த மாதம் கூடுவதான அறிவிப்புடன் கலைந்துள்ளது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். இது பற்றி மேலும் தெரியவருகையில் பலத்த இடைவெளியின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மு…
-
- 1 reply
- 306 views
-
-
அரசினால் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் அரசினால் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை தமிழர்கள் மலர்ந்துள்ள புதிய ஆண்டிலாவது தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீ்ர்வு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிறையவே காணப்படுகின்றது. நீண்ட ஆயுதப்போராட்டமொன்று இடம்பெற்று முடிவடைந்த நிலையிலும், தமிழர்களின் அவல வாழ்வு தொடரவே செய்கின்றது. அரசு இவர்கள் மீது பாராமுகமாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் தலைமைகள் செய்வ தறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருப்பதையே காண முடிகின்றது. இதே வேளை தெற்கில் இனவா…
-
- 0 replies
- 451 views
-
-
அரசாங்கத்தினால் 2008 ஆம் ஆண்டிலும் போருக்கு முடிவுகட்ட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
அரசினால் தவறவிடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் விஜயம் – மங்கள கவலை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம், இலங்கை அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விடயம் தொடர்பாக, மாத்தறையில் அமெரிக்க மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னாள் அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் வழங்கப்பட்ட நாள், இலங்கை அரசுக்கு ஒத்துவராமையினால், அந்தப் பயணம் சாத்தியமற்றுப் போனது. அவர் அப்போது வந்திருந்தால், அது நிச்சயமாக ஒரு வரலாற்ற…
-
- 0 replies
- 224 views
-
-
அரசாங்கத்தாலும் அரசாங்கத்தோடு நெருங்கிச் செயற்படுபவர்களாலும் போசிக்கப்படும் புத்த பிக்குகள் சிலரால் மல்வத்தை மகாநாயக்கர் மிரட்டப்பட்டதாக அத்தன்கனே றத்னபால தேரர் குற்றம் சாட்டியுள்ளார். மகாநாயக்கர்களால் கூட்டப்பட்ட மாநாடு குறித்து மேற்படி தேரர்கள் மல்வத்தை மகாநாயக்கருடன் விவாதித்ததாகவும் அப்போது தாம் கட்சிகளின் நலனுக்காக அன்றி நாட்டினதும் பௌத்த சமயத்தினதும் நன்மைக்காகவே இந்த மாநாட்டைக் கூட்டுவதாக மல்வத்தை மகாநாயக்கர் எடுத்துக் கூறிய போதிலும் இதனை ஏற்றுக் கொள்ளாமல் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என மிரட்டும் தொனியில் பேசியதாகவும் இதனால் மல்வத்தை மகாநாயக்கர் மனமுடைந்ததாகவும் அத்தன்கனே தேரர் மேலும் குறிப்பிட்டார். இன்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர்…
-
- 1 reply
- 603 views
-
-
வடக்கிலும் கிழக்கிலும் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர். நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அரசினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. கல்வி, சுகாதாரம் ,வீதி, நீர்பாசனம் தொலைத் தொடர்பு சேவைகள் போன்ற பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. மக்களுடைய தேவைகள் இனம் காணப்பட்டு(?) அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். கூட்டமைப்பினர் இப்போது சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் எம்பி சட்டத்தரணி…
-
- 2 replies
- 894 views
-
-
அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடாவையும், அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும…
-
- 4 replies
- 306 views
-
-
அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன்: சீமான் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்று சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது தமிழகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வ…
-
- 1 reply
- 621 views
-
-
இந்த நாட்டை ஆட்சி புரிந்த அரசுகளின் அராஜகப் போக்கினால் தான் பெண் புலி உறுப்பினாகள் உருவாகியதுடன், மட்டுமல்லாது அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற வேண்டியேற்பட்டதற்கும் இதுவே காரணம், என்று மட்டு. மாவட்ட பா.உ கே.தங்கேஸ்வரி பாராளுமன்றில் தெரிவித்தார். 'எனது செயலாளரான நாகலிங்கம் அன்புமணியும் (வயது 72) எனது சக உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் இருவரதும் உறவினர்கள் இருவரும் அரச கட்டுபப்பாட்டுப் பகுதியில் இயங்கும் ஆயுதக் குழுவொன்றினால் செவ்வாயன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்'. ஜெயானந்தமூர்த்தி எம்.பி.யின் சகோதரரின் மகனான அருணாசலம் சிவபாலன் (வயது 28) மற்றும் அரியநேத்திரன் எம்.பியின் மூத்த சகோதரரும் 4 பிள்ளைகளின் தந்தையுமான ஸ்ரீஸ்கந்த சிவா (கிராமசேவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கையெழுத்து வேட்டை! பல்கலைக்கழக மாணவர்களின் புலமைப் பரிசுத் தொகை 09 வருடங்களாக அதிகரிக்கப்படாமை இலங்கை மாணவர் அமைப்பிற்கு எதிரான அரசின் அடக்கு முறை என்பவற்றை கண்டித்து நேற்று முன்தினம் முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர் நஜித் இந்திக்க தெரிவித்தார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதானை சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் , பல்கலைக்கழக மாணவர…
-
- 0 replies
- 310 views
-
-
04/06/2009, 02:38 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] அரசின் அடாவடித்தனம் - சிங்கள ஊடகவியலாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல் காரணமாக, ஊடகவியலாளர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். தமிழ் ஊடகவியலாளர்கள் மீது படுகொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள், அச்சுறுத்தல் போன்ற அடாவடித்தனங்களை மேற்கொண்டு வந்த சிறீலங்கா அரச புலனாய்வாளர்கள், அண்மக் காலமாக சிங்கள ஊடகவியலாளர்கள் மீதும் இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே, அரசின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்திருந்த “இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின்” பொதுச் செயலரும், ஊடகவியலாளரமான பொத்தல ஜயந்த கடத்திச்சென்று கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார…
-
- 0 replies
- 779 views
-
-
வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. "வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ராஜதந்திகளை அண் மையில் சந்தித்த போது மேற்படி விடயம் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த பாரதூரமான விடயம் குறித்து கவலை கொண்டுள்ளது. இத்தகைய கொடுக்கல்வாங்கல் குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுவினர் குறித்தும் கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப் படும் இத்தகைய கொடுக்கல்வாங்…
-
- 0 replies
- 673 views
-
-
அரசின் அநீதிகளால் சிங்கள மக்களும் கொதிப்பு! - யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது கோபம். [Wednesday 2014-07-16 07:00] இலங்கை அரசின் அநீதிகளால் தமிழ், மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராக இன, மத பேதமின்றி நாட்டுமக்கள் அனைவரும் கிளர்ந்தெழும் காலம் விரைவில் வரும். என்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கருத்து வெளியிட்டனர். அரசினதும், அரச படைகளினதும் அச்சுறுத்தலுக்கு அஞ்சி நாம் ஆர்ப்பாட்டப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நீதிமன்றத்துக்கு மதிப்பளித்தே போராட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டோம். ஆனால் எத…
-
- 1 reply
- 473 views
-
-
உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக மைத்திரி – ரணில் அரசாங்கம் பெருமை பாராட்டிக்கொண்டாலும், சர்வதேச சமூகம் இந்த அரசாங்கத்தை பொருட்படுத்துவதே இல்லை என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார் இதுகுறித்து பந்துல குணவர்த்தன மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் சிகரெட்டிற்கு 20 ரூபா விசேட வரி விதிப்பை மேற்கொண்டு 82 பில்லியன் ரூபாவினை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும். அதனை செய்யாமல், மிகப்பாரிய நிறுவ…
-
- 0 replies
- 216 views
-
-
Posted on : 2008-07-05 அரசின் அரசியல் பிழைப்புக்கு யுத்த விவகாரமே தஞ்சம் அரசியல் "வங்குரோத்து' நிலையை அடைந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு, யுத்தம் ஒன்றை நம்பியே தன்னுடைய அரசியல் காய் நகர்த்தல் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. "செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மேலே' என்பது போல தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் அரசியல் ரீதியாக சமாளிப்பதற்கு நாட்டின் யுத்த விவகாரத்தை நாடுவது ஒன்றே வழி என்ற இக்கட்டில் அரசுத் தலைமை இருப்பது துலாம்பரமாகத் தோன்றுகின்றது. நாய்க்குக் கல்லெறிந்தால் நாயின் உடலில் எந்த இடத்தில் அந்தக் கல் பட்டாலும் நாய் காலை நொண்டிக் கொண்டு ஓடும் என்பார்கள். கல்லால் அடித்த நோவு எங்கு ஏற்பட்டாலும் க…
-
- 0 replies
- 422 views
-