ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
உச்சத்தை தொட்ட அமெரிக்க டொலரின் விற்பனை விலை !! மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 203.59 ரூபாயாக பதிவாகியிருந்தது. ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை வரலாற்றில் முதன் முறையாக 200 ரூபாயை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209419
-
- 0 replies
- 383 views
-
-
சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் நாளை விசாரணை [ ஞாயிற்றுக்கிழமை, 14 யூலை 2013, 08:08 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] 2009 மே 18ம் நாள் போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போன, ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த தமது உறவுகள் எங்கே என்று கண்டுபிடிக்க்க் கோரி, அவர்களின் உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். மனுதாரர்களின் சார்பில் சட்டவாளர் கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகவுள்ளார். 2009 மே 18ம் நாள், முல்லைத்தீவு செல்வபுரத்தில், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த 800 பேர் ப…
-
- 0 replies
- 341 views
-
-
March 9, 2017 -முஹம்மது ராஜி – அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே .. யாழ்ப்பாண சோனக தெருவில் உள்ள வீதிகள் google வரைபடத்திலும் ,வீதியோர படத்திலும் முற்று முழுதாக தவறான பெயர்கள் இடப்பட்டுள்ளன . ஒரு சமூகத்தின் வரலாறும் பண்பாடும் அழிக்கப்பட வேண்டுமானால் அதன் பாரம்பரியங்களும் , பெயர்களும் மாற்றி எழுத்தப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன . இவ்வாறான பிழையான பெயர்கள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா அல்லது உண்மையான தரவுகள் கிடைக்கப்பெறாமல் செய்யப்பட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே நமது முஸ்லீம் பிரதேசங்களின் பெயர்கள், இவ்வாறு தவறாக இடப்பட்டுள்ளமை குறித்து google க்கு சுட்டிக்காட்டி உண்மையான பெயர்களை மீண்டும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை தொடர்ந்து தற்போது இலங்கை மாணவர்களும் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியர்களை தாக்கிய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்திய மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று வடக்கு கான்பெரா பகுதியில் வசித்து வந்து இலங்கை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இலங்கை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னலை அடித்து நொற…
-
- 2 replies
- 1.2k views
-
-
வவுனியா நைனாமடுப் பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல் பொருள் திணைக்களம் 65 Views வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டிட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீட்டர் உயரமுள்ள தூண் ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட இராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்…
-
- 2 replies
- 773 views
-
-
காலத்தை இழுத்தடிக்கும் தெரிவுக்குழு – இந்திய அழுத்தமே காரணம்? [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] 13வது திருத்தச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, பொதுமக்களிடம் கருத்துகளைப் பெறுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வு நேற்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்தத் தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஐதேக, ஜேவிபி என்பன அற…
-
- 0 replies
- 285 views
-
-
'உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல்' விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, மேலும் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/194021/-உண-ண-வ-ரதத-த-க-க-வ-ட-ட-ர-வ-மல-#sthash.vmneElIt.dpuf விமலின் உண்ணாவிரதம் பெரும் தல…
-
- 0 replies
- 170 views
-
-
தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 14:23 [iST] சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவ…
-
- 20 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ கிராம அலுவலராக கடமையாற்றியிருந்தார் என்றும் அவ்வப்போது சில சர்ச்சனைகள் எழுந்தபோதும் 2009 காலப்பகுதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் பிரத்தியேக கடமையாற்றிவந்தவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்கு உள்வாங்கப்பட்டு அதன் கொள்கைபரப்பு செயலராக கடமையாற்றி வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினரிடம் …
-
- 5 replies
- 1k views
-
-
வெறும் பானையை வைத்திருக்கும் மகிந்தவால் பசியாற்ற முடியுமா? – சுவிசிலிருந்து தொல்காப்பியன் ‘விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தும்” என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னர் கூறியிருந்தார். ஆனால், இப்போது அவரதும், அவரது அரசாங்கத்தினதும் கூற்றுக்கள் அதற்கு முரணான வகையில் அமைந்திருக்கின்றன. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீங்கலாக) நியமித்த அரசாங்கம் இதுவரைக்கும் அதனைக் காரணம் காட்டியே காலத்தை இழுத்தடித்து வந்தது. இப்போது, மக்கள் ஆணையின் பின்னரே அரசியல் தீர்வு என்ற புதியதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்து கவசமாகப் பாவிக்கத…
-
- 0 replies
- 420 views
-
-
உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் புதிய நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும் இதன்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். https://athavannews.com/2021/1222500
-
- 1 reply
- 328 views
-
-
கடந்த முப்பது ஆண்டுகாலப் போராட்டம் முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரோடு ஆயுதரீதியாக அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான போராளிகளினதும்,இலட்சக்கணக்க
-
- 0 replies
- 643 views
-
-
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக நாற்பது நாட்கள் கட்சிக்காக பணியாற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டிப்பான கட்டளையிட்டுள்ளது. அண்மையில் சமூர்த்தி உத்தியோகர்தர்களுக்கு வடக்கில் நியமனம் வழங்கப்பட்டது. இவர்களின் நியமனங்கள் கட்சி அடிப்படையில் பங்கிடப்பட்டது. ஈபிடியிபின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் யாழ் மாவட்ட சுகந்திரக்கட்சி வேட்பாளர் அங்கயன் ஆகியோருக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் பங்கிடப்பட்டது. அவர்கள் தமது கட்சிக்காக ஆதரவை அடிப்படையாகக் கொண்டு நியமனங்களை வழங்கியிருந்தனர். அத்துடன் நியமனங்கள் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்குரிய எதி…
-
- 1 reply
- 653 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்க…
-
- 0 replies
- 194 views
-
-
அவுஸ்ரேலியாவிலிருந்து சமீபத்தில் சிறீலங்கா வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அவுஸ்ரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். “சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு சகோதரர்களையும் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்” என்று குமார…
-
- 5 replies
- 487 views
-
-
தென்னாபிரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் கைது திகதி: 01.08.2009 // தமிழீழம் ஐரோப்பிய நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தென் ஆபிரிக்காவில் கைவிடப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 22 வயதுடைய தமிழ் இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது சிறீலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறீலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் இவரைக் கைது செய்து நான்காவது மாடியில் தடுத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் தாயார் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பப் பயிற்சிப் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்துள்ளார் என அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 510 views
-
-
ஏட்டிக்குப் போட்டியாக கொழும்பு, கண்டியில் கூட்டங்கள் ஐ.தே.க.,சு.க. உள்ளிட்ட கட்சிகளின் 15 பிரமாண்டமான மேதினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு (ஆர்.யசி) உலக தொழிலாளர் தினமான இன்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறைசாற்றும் வகையில் பிரதான அரசியல் கட்சிகளின் 15 மே தினக் கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன. தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டியிலும், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடு தலை முன்னணி, பொது எதிரணி ஆகியன கொழும்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையிலும் பிரதான மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட…
-
- 0 replies
- 405 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வெள்ளவத்தையின் குறிப்பிட்ட சில பகுதிகள் சிறிலங்கா தரைப் படையினர் மற்றும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக காணப்படும் அதேவேளையில், அப்பகுதியில் நடமாடும் தமிழர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், வீடுகளும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வெள்ளவத்தையில் காலி வீதிக்கு தரைப் பகுதியில் உள்ள உருத்திரா மாவத்தை, அருத்துசா லேன், சென். லோறன்ஸ் வீதி போன்றனவே கடந்த சில நாட்களாக படையினராலும், காவல்துறையினராலும் சுற்றிவளைக்கட்ட நிலையில் காட்சி தருகின்றன. இங்கு தொடர்ந்து காவல் கடமையில் ஈடுபடும் சிறிலங்கா படையினர் அவர்களுடன் இணைந்த சாதாரண உடை தரித்த படைப்புலனாய்வாளர்கள் ஆகியோர் அப்பக…
-
- 0 replies
- 665 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள சாமான்ய ஏழைத் தமிழர்களிடம் இருக்கக்கூடிய பரிசுத்தமான ஈழத்தமிழர் ஆதரவு உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் இல்லை: அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார். http://www.tamilnaatham.com/audio/2009/aug...th_20090814.m3u நன்றி - தமிழ்நாதம் இணையம்
-
- 2 replies
- 1.2k views
-
-
மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதரும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த இரவுவிருந்துபசாரமானது இரவு 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 315 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற “விதவைகள் முன்னணி” என்ற சுயேட்சைக் குழுவானது ஈ.டி.டி.பி ஒட்டுக்குழுவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் களமிறக்கப்பட்ட பெண்கள் அமைப்பாகும். யாழ்.குடாநாட்டிலுள்ள விதவைகளின் வாக்குகளை திசை திருப்புவதற்காக இந்தப் பெண்கள் அணியை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு களமிறக்கியுள்ளது என்று யாழ்ப்பாணத்திலுள்ள சங்கத24ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை ஆண்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயிரக்கணக்கான விதவைகளை உருவாக்கியுள்ள டக்ளஸ் தேவாநந்தாவும் அவரின் ஈ.பி.டி.பி கட்சியும் இன்று அதே விதவைகளிடம் வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் கனவுடன் விதவைகள் முன்னணி என…
-
- 1 reply
- 507 views
-
-
நந்திக் கடலோரம் மிதிவெடி அபாயம் முல்லைத்தீவு நந்திக்கடற்ப் பகுதியில் தற்பொழுதும் மிதிவெடிகள் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சமயம் அது நந்திக் கடலோரத்திலேயே முடிவடைந்தது. பல வருடங்கள் கடந்த நிலையிலும் இறுதிப்போர் நடைபெற்ற பிரதேசமான நந்திக்கடல் பகுதியில் தற்பொழுதும் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் மிதிவெடிகள் காணப்படுகின்றன. உள்நாட்டுப் போர் முடிவடைந்து 8 வருடங்களாகியும் நந்திக்கடல் பகுதியில் போர் வடுக்கள் இன்றும் அந்த இடங்களில் காணப்படுகின்றது என…
-
- 0 replies
- 225 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட படு கொலையின் ஒரு காட்சியை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வாரம் துணிச்சலாக வெளிக்கொண்டுவந்துள்ளது. "இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. எனினும் அதனை இலங்கை அரசு மறுத்துள்ளது. காண்பவர்கள் கண்கலங்கிப் போகும் அளவுக்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளன. இந்தப் படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தபோதும் அது ஜூன் மாதம் 18 ஆம் நாள…
-
- 1 reply
- 736 views
-
-
வெள்ளவத்தை 'எக்சலன்ஸி' கட்டடத்தின் உரிமையாளர் கைது..! கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டட சரிவுதொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 21 பேர் காயமடைந்திருந்தனர். இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன், நேற்று இரவு பத்தனை சேர்ந்த ராமன் நிரோஷன் என்ற இளைஞன் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று காலை பொலிஸ…
-
- 0 replies
- 339 views
-
-
எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் : திடுக்கிடும் தகவல் on 05-09-2009 18:54 சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சேனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது. அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன்தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க்குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்கள…
-
- 7 replies
- 1.5k views
-