ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட வேண்டும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட்டு, சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேச குற்றங்களாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவைகள் குற்றங்களாக…
-
- 0 replies
- 190 views
-
-
அரசியல் யாப்பு வழிநடாத்தல் சபையின் இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் அளிக்காமல் பாரிய பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அனைந்துள்ளது என்பதே முஸ்லிம் உலமா கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதானது கிழக்கு முஸ்லிம்களை தமிழர் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தும் கருத்தாக…
-
- 7 replies
- 1k views
-
-
யாழ்கள உறவுகளே இதனையும் ஒருதடவை பார்ப்போமா? சிங்களம் செய்யுமா? செய்யாதா என்பதற்கப்பால் எங்கள் ஆலோசனைகளை முன்வைத்தால் என்ன? சிறந்ததொரு எதிர்காலத்தின் நிமித்தம் அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு பங்களிப்பைச் செலுத்துவோம் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களால் 20 உறுப்பினாகள்; கொண்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவொன்று உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் சிலர் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவஞ் …
-
- 0 replies
- 374 views
-
-
அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக அதிகார பகிர்வு கிடைக்கும். சி.வி.நம்பிக்கை அரசியல் யாப்பு திருத்தம் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். அதனால் இரண்டு மாகாணங்களிலும் குடியேற்றங்களை மேற்கொள்ள கூடாது என மத்திய அரசாங்கத்தை கோருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள இராணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபையில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெ…
-
- 0 replies
- 364 views
-
-
அரசியல் யாப்பு தொடர்பில் இன்று பிரதமரின் விசேட அறிவிப்பு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார். இன்று முற்பகல் 10 மணி அளவில் அலரிமாளிகையில் இருந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்து கோரும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பில் அமைந்துள்ள அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்து கோரும் குழுவின் செயலகத்தில், பொது மக்கள் தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும். இதற்காக தொலைபேசி, தொலைநகல் மற்றும் அஞ்சல் ஆகியன மூலம் தொடர்பு கொள்ள முடியும். 011…
-
- 0 replies
- 291 views
-
-
அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். http://athavannews.com/அரசியல்-யாப்பை-மதித்து-ச/
-
- 7 replies
- 1.2k views
-
-
அரசியல் யுத்தத்தில் மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார்!- ஜனாதிபதி தொடரும் அரசியல் யுத்தத்தில் தன்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். எது நடந்தாலும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்க தான் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே நான் இருக்கிறேன் என்பதனைத் தெளிவாக அவர்களுக்கு கூறிக்…
-
- 1 reply
- 373 views
-
-
தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான அறிமுகவுரையில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், 2009 இல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், இந்தியா போன்ற நாட…
-
- 0 replies
- 265 views
-
-
அரசியல் ரீதியாக அணுகும் விடயத்தை பிரதமர் நிர்வாக ரீதியாக அணுகுகிறார் : முதலமைச்சர் சாடல் கிராம இராச்சியத் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மத்திய அரசாங்கம் சதி செய்கிறது எனக் குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் ரீதியாக அணுக வேண்டிய விடயத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிர்வாக ரீதியாக அணுகுகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, கடந்த வருட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் வேறுபாடு எதுவும் இல்லை. அரசின் திட்டங்களால் தென்பகுதிகள் நன்மையடைகின்றனவே த…
-
- 0 replies
- 693 views
-
-
(ஆதவன்) அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இர…
-
- 1 reply
- 298 views
-
-
அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இருவரும் மேற்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
"தமிழ் மக்கள் எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் " என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிக்கின்றார். இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவரான எஸ்.உதய ஜீவதாஸ் தலைமையில் நடை பெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- "தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை.இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்ல…
-
- 0 replies
- 955 views
-
-
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 "அரசியல் ரீதியில் நான் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சில சக்திகள் அரசியல் ரீதியில் பிரிவினைவாதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி பொய் கூறி, களவு செய்து ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவ்வாறானவர்களுக்கு அரசியல் காய்ச்சல் எனவும், தான் அரசியல் ரீதியில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமன்றி வேறு குழுக்களும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறியுள்ளார். ஈ…
-
- 1 reply
- 1.4k views
-
-
“ஒரு சில கேந்திர ஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதம மந்திரி தரமான ஒரு உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்” என வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ◌பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். “இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழ…
-
- 2 replies
- 2.7k views
-
-
16 Sep, 2025 | 08:55 AM (எம்.மனோசித்ரா) தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது …
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
02 ஜூன் 2011 மார்க் சோப்பர் : அரசியல் ரீதியான காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான, ஐக்கிய நாடுகளின் மூவர் அடங்கிய நிபுணர் குழு அறிக்கை மனித உரிமை ஏதுக்களை முன்னிலைப்படுத்தியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிபுணர் குழு அறிக்கையானது 2009ம் ஆண்டு காஸா தொடர்பான கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கு நிகரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலியர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு அறிக்கை தயாரித்த நிபுணர் குழுவின் தலைவர் நான்கு மாதங்களின் பின்னர் தரவுகளில் உண்மையில்லை என ஒப்புக் கொண்டிருந்த…
-
- 1 reply
- 965 views
-
-
02/02/2009, 18:07 [ கொழும்பு நிருபர் மயூரன்] அரசியல் ரீதியான தீர்வின் மூலமே சமாதானத்தை எட்ட முடியும் - முன்னாள் அமெரிகத் தூதுவர் இரண்டு தசாப்தத்திற்கு அதிகமாக நீடித்துவரும் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் ரீதியான அணுகுமுறையில் மாற்றம் அவசியம் என முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ட்ரிசய்டா சீ. சச்சபர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைகளின்படி சுமார் 250,000 தமிழ்ச் சிவிலியன்கள் யுத்த பிரதேசத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் யுத்தம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் ரீதியான தீர்வின் மூலமே …
-
- 2 replies
- 643 views
-
-
சிறிலங்காவில் தாம் அரசியல் ரீதியான மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கனேடிய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவேன் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தாம் பிறந்த நாட்டை அறிந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராதிகா சிற்சபேசனுடன் தொலைபேசியில் உரையாடிய அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போல் டேவர், ராதிகாவை சிறிலங்கா அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், …
-
- 2 replies
- 735 views
-
-
அரசியல் ரீதியான முரண்பாடுகளே பதவிப்பிரமாண நிகழ்வில் பங்கேற்காமைக்கு காரணம் - 12 அக்டோபர் 2013 'எனது மனைவி விபத்தில் சிக்கியயதால் கலந்துகொள்ளவில்லை என வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை' வைத்திய கலாநிதி குணசீலன் - TELO பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று தமிழீழ விடுதலை இயக்கம் TELO சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின்…
-
- 0 replies
- 465 views
-
-
அரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் அரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார். அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற்றுவரும் இந்த நிலைமையில் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதுடன் இந்த நேரத்தில் முஸ்லிங்களின் இராஜதந்திரம்மிக்க தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் ந…
-
- 0 replies
- 122 views
-
-
அரசியல் ரீதியில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய கூட்டு எதிர்கட்சியினரின் பேரணியும் கூட்டமும் ஆரம்பம் (பொதுக்கூட்டத்திற்கு தயார்ப்படுத்தப்பட்டு உள்ள அரங்கு) அரசியல் ரீதியில் பெரும் எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ள கூட்டு எதிர்கட்சியினரின் பேரணியும் பொதுக்கூட்டமும் சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. இந்த பேரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவும் இதில் கலந்துகொள்ளவுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130142/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 148 views
-
-
உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக கனடா, இலங்கையை பலிக்கடவாக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து, இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு அரசியல் நலன்களை அடைவதற்காக இவ்வாறு சர்வதேச ரீதியில் பிரிதொரு நாட்டின் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் அ…
-
- 1 reply
- 921 views
-
-
அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. வி� இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், சிகல உறுமைய என. இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒரே தேசியக்கட்சியிலேயே எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பி இருப்போம். துரதிஷ்டவசமாக அரசியல் லாபத்துக்காக, அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. விரும்பாமலோ இவ்வினவாதத்திற்குள் சிக்கிக் கொண்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவ…
-
- 0 replies
- 381 views
-
-
அரசியல் வங்குரோத்து [12 - April - 2007] மகிந்த சிந்தனை என்ற தனது 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது எந்தவகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அத்தேர்தலின் போது அவருடன் அணிசேர்ந்து நின்று அவரது வெற்றிக்கு காரணம் தாங்களே என்று இன்றும் உரிமைகோரிக்கொள்வதில் பெருமை காணும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் தலைவர்கள் மகிந்த சிந்தனையைத் தவிர தங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதைப் போல பேசிக் கொண்டு திரிவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே மகிந்த சிந்தனையில் இல்லாத அக்கறையையும் பற்றுதலையும் தாங்கள் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. தலைவர்…
-
- 0 replies
- 849 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து எமக்கு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. எமது முடிவின் படியே மடு மாதா சிலையை நாம் அகற்றியிருந்தோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-