ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதனை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களானால் தமிழர்களது இறைமையினப் பறிக்க கூடாது. இவ்வாறு இன்று பாராளுமன்றில் கூறினார் மாவை சேனாதிராஜா. தமிழ் மக்கள் எப்போதும் தமது இறைமையினை சிங்கள அரசாங்கத்திற்கோ அல்லது சிங்கள அரச அமைப்பிற்கோ ஒப்புக்கொடுக்கவில்லை. கடந்த அறுபது ஆண்டு கால வரலாற்றில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தமிழ் மக்கள் தமது இறைமையினை வெளிக்காட்டியுள்ளனர். . இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு; . போர் நடந்துவிட்டதாக நீங்கள் கூறிவருகின்றீர்கள் ஆனால் மேற்குலகிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் அவ்வாறு இல்லை என்றே கருதுகின்றார்கள். யுத்தத்தில் நடந்த உண்மை…
-
- 0 replies
- 547 views
-
-
இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு 09 MAY, 2024 | 11:53 AM (எம்.நியூட்டன்) முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 241 views
-
-
18 MAY, 2024 | 01:34 PM (நா.தனுஜா) மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது. மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தி…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
"பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை விடுதலை செய்" சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் காணாமல் யாழில் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டத்தில் நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரத்ன உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை உடன் விடுதலை, கடத்தியவர்களை விடுதலை செய் போன்ற சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பா…
-
- 2 replies
- 833 views
-
-
இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தியா செல்வதை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளருமான சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் க…
-
- 1 reply
- 539 views
-
-
அந்த ஏழு மணி நேரம்! -விதுரன்- ஏழு மணி நேரத்திற்குள் விடுதலைப்புலிகள் எல்லாவற்றையும் முடித்துள்ளனர். மிக நீண்டகாலமாக மௌனம் சாதித்து வந்த புலிகள் வடக்கில் எங்கு, எப்போது பாரிய தாக்குதலை நடத்துவார்களென படையினர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், தனிச் சிங்களப் பிரதேசத்தில் மிகப்பெரும் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். வடக்கில் பல்வேறு பகுதிகளிலும், பாரிய தாக்குதலுக்காக படையினர் அணி திரண்டு வருகையில் வடக்கிற்கான தாக்குதல் மையமொன்றே அழிக்கப்பட்டமை, வடக்கில் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பல்வேறு படை நடவடிக்கைகளையும் முழுமையாகப் பாதித்துள்ளது. வன்னியில் கடந்த இரு மாதங்களாக முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் தினமும் கடும் மோதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு ந…
-
- 1 reply
- 2k views
-
-
பிரென்சு இராணுவத்தினருக்கான சீருடை சிறிலங்காவில் தயாரிக்கப்பட்டு வரும் விடயம் பிரென்சு ஊடகவியலாளர் ஒருவரினால் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகள் தங்களது கவலையை பிரென்சு அரசுக்கு தெரிவித்துள்ளனர். பிரென்சு அரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள நிலையில் அரசு சார்ந்த விடயங்கள் பிரான்சுக்கு வெளியே கொண்டு செல்லப்படுவது பிரான்சின் உள்ளக பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்ற விவாதமொன்றிலேயே இவ்விவகாரம் வெளிகொணரப்பட்டுள்ளது. http://naathamnews.com/2011/12/18/francearmy/
-
- 0 replies
- 684 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பை நாமே மீண்டும் வழிநடத்துவோம் – ஜனநாயக போராளிகள் கட்சி August 03, 201511:27 am தமிழ் தேசியக்கூட்டமைப்பினை தாமே வழிநடத்தவிருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து ஜனநாயக போராளிகள் கட்சியானது தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படவிருக்கின்றதா அன்றேல் அரசுடன் இணைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வழிநடத்தும் அன்றேல் தலைமை தாங்கும் கட்சியாக ஜனநாயக போராளிகள் கட்சி உருவாகவிருப்பதாக வித்தியாதரன் நம்பிக்கை தெரிவித்தார். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளுகையின் கீழ் எவ்வாறு…
-
- 12 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 04 JUN, 2024 | 10:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவ…
-
- 3 replies
- 432 views
- 1 follower
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஜே.வி.பி. அறிவுரை கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை! வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த…
-
-
- 2 replies
- 387 views
- 1 follower
-
-
சனி 10-11-2007 02:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பவள் கவசவாகன விபத்தில் 14 படையினர் காயம் வவுனியா பெரியதம்பனை பகுதியில் பவள் கவசவாகனத்தில் பயணித்த படையினர் விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது 14 படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினர் அநுராதபுர வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu.com
-
- 0 replies
- 1.6k views
-
-
"என்னை தமிழனாக பாருங்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/bnhe1d4cw4wk?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சில பொலிஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பாதுகாத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள மல்வது பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்பரே விமலதம்ம தேரர், இந்த நிலமைகள் தொடர்ந்தால் சிங்கள மக்கள் கிளர்தெழுந்து சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த …
-
- 14 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி அதிகாரிகள் குழு சிறிலங்கா அரசதரப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்துவர் எனவும், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 17, 18, 19ம் நாட்களில் கூட்டமைப்பினருடன் அடுத்த சுற்றுப் பேச்சக்களை நடத்தலாம் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுக்களில் தாம் நிச்சயமாக கலந்து கொள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் தெரிவித்த…
-
- 1 reply
- 651 views
-
-
பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு மூன்றாவது இடம் – வரவேற்கிறார் சோபித தேரர்! [Thursday 2015-08-20 07:00] பாராளுமன்றத் தேர்தலில் 3 ஆவது இடத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் சமூக நீதிக் கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர். கொழும்பு சன சமூக நிலையத்தி்ல் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அவர்களுக்கான பலத்தை வழங்கத் தவறாது என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டு மக்களும் அவர்களை சிறுபான்மை என்பதையும் விட அவர்களும் நாட்டு பிரஜைகளே என்று …
-
- 0 replies
- 319 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாமன்ற உறுப்பினர்களுக்கும், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகரவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள், தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து மீண்டு…
-
- 0 replies
- 388 views
-
-
Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 02:59 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நண்பகல் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது வீடு தீ பிடித்து எரிந்துள்ளது. சமையலில் ஈடுபட்டவர் குடும்பப்பெண் மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு தீப்பற்றி எரிந்ததை அவதானித்து ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கியுள்ளார். இதன்பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற போதும் வீடு முற்றாக…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக கூறினார். நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்:- வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்களின் உறவினர்களை கடத்தி வாக்கெடுப்பில் கலந்து கொள…
-
- 4 replies
- 2.2k views
-
-
யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில் ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது நடைபெற்று முடிந்த தேர்தலின் போது அமோக வாக்குகளினால் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரதிதிதியாக நாடாளுமன்றம் செல்கின்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு எதிர்வருங்காலங்களில் மக்களின் தேவைகளை உரிய முறையில் அடையாளங்கண்டு முன்வைக்குமாறும் கூறிக்கொண்டார். இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில், இன்றைய தழிழ் மக்களின் தேவைகள் மிக அதிகமாக இருப்பதற்கு மேலாக எம்மால் முன்வைக்கப்படுகின்ற மிக முக்கிய…
-
- 0 replies
- 307 views
-
-
பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி,ஈ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். உடனடி பாதுகாப்ப…
-
- 1 reply
- 768 views
-
-
Published By: DIGITAL DESK 7 12 JUL, 2024 | 12:43 PM இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் இதுவரை காணப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது. இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும். இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
யாழ். குடாநாட்டில் இரு பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 877 views
-
-
வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை மீள்பதிவு செய்வது மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்வதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையிலேயே, இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள காணி…
-
- 0 replies
- 376 views
-
-
இந்நாடு இனியும் ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது - மனோ கூறும் விளக்கம் கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின் போது,…
-
- 1 reply
- 702 views
-