Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு …

  2. அரசியில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி -கருத்தோவிய கவனயீர்ப்பு போராட்டம் 48 Views அரசியில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் இன்று யாழ் நகர் பகுதியில் கருத்தோவிய கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் அரசியல் கைதிகளின் உறவுகள் சார்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த தைப்பொங்கலுக்கேனும் அரசியல் கைதிகளான எமது உறவுகள் சிறை மீண்டு வருவார்கள் என இருந்த குடும்ப உறவுகளின் கனவு பொய்த்து போனதொரு பொழுதில் குரலற்றவர்களின் குரலாகிய நாம் கருத்தோவிய கவனயீர்ப்பினை நடாத்த வேண…

  3. அரசிற்கு எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தை அனுமதிக்க நாம் தயாராக இல்லை: � கோத்தா ராஜபக்ஷ [saturday, 2013-03-30 08:07:33] அரசிற்கு எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தை அனுமதிக்க நாம் தயாராக இல்லை: � கோத்தா ராஜபக்ஷ [saturday, 2013-03-30 08:07:33] News Service எமது தலைமைத்துவத்தை நோக்கி ஆயுதத்தைக் குறிவைத்த ஒரு நிர்வாகத்தை நாம் அனுமதிக்க முடியுமா? திட்டம் தீட்டி எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தின் கருணையில் செயல்படுவதற்கு நாம் தயாராக இல்லை. வடக்கில் அல்லது கிழக்கில் பகைமை கொண்ட மாகாண நிர்வாகம் ஒன்று உருவாகுமானால் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய மீள் இணக்கத்துக்கு அது பாதகமாக அமையும்.' இவ்வாறு கருத்து…

    • 2 replies
    • 833 views
  4. j.v.p தலைவர் சோமவன்சா சிறீலங்காவை விட்டு வெளியேறி லண்டன் சென்றுள்ளார். சிறீலங்கா அரசிற்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்ற சிறீலங்கா புலனாய்வுதுறை அறிக்கை வெளியிட்டதை அடுத்தே தனது பாதுகாப்பு கருதி சோமவன்சா வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  5. தென்னாபிரிக்காவின் விஜயத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. முரண்பாடு தீர்த்தல், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க மற்…

    • 4 replies
    • 587 views
  6. அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரச தவறிவிட்டால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேவ ஆராதணை ஒன்றை அடுத்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயம் கிடைக்கும் வரையில் மக்களுடன் இருப்பதாகவும் நியாயம் நிலை நாட்டப்படுவதை பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை (adaderana.lk)

  7. இரண்டு இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் குத்தகைக்கு வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்குச் சென்றதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்…

  8. யாழில் உள்ள முகாங்களில் இருக்கும் மக்களையும், ஏனைய பகுதிகளில் உள்ள மக்களையும் தேர்தலில் சிறீலங்கா அரசாங்கத்தின் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளும் இராணுவத்தினர், அரசாங்கத்திற்கு வாக்களிக்கத் தவறினால் மீண்டும் கிறிஸ் பூதம் யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இராணுவத்தினால் பொருத்தப்பட்ட இரகசியக் கமராக்கள் உள்ளன. அதனால் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று நாம் இலகுவில் கண்டுபிடித்துவிடுவோம, அரசாங்கத்திற்கு வாக்களிக்காத எவரும் யாழ்ப்பாணத்தில் நின்மதியாக இருக்க முடியாது என்றும் இராணுவத்தினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பகா அச்சுறத்தப்பட்ட மக்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

  9. அரசிற்கு வாக்கு கேட்கும் இராணுவத்தினர் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கில் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் பணியை இராணுவத்தினர் தொடங்கியுள்ளனர். இதற்காக கிராமம் கிராமமாக இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். மக்களை வீடு தேடிச் செல்லும் இராணுவத்தினர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமது அரசிற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்காக தாம் எதை வேண்டுமானாலும் செய்து தருவதாகவும் அவர்கள் மக்களிடம் வாக்குறுதியும் அளித்துள்ளனர். கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றிற்குச் சென்ற இராணுவத்தினர் அக் கிராமத்தில் நீண்ட காலமாக வீதியொன்று திருத்தப்படாததைக் கண்டனர். அந்த வீதியை தமது இராணுவத்தினரை வைத்து திருத்தித் தருவதாகவும…

  10. இலங்கையில் வன்செயல்களில் ஈடுபட்டு வரும் வரும் அராஜக கும்பல்களையும் ஒட்டுக்குழுக்களையும் அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.'அண்மையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் தினுஷ்காவின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல், அவருடைய குடும்பத்தாரிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். கடத்தப்பட்டதாக தகவல் அறிந்தும், தொடர்புடைய குழுவினர் உடனடியாக செய்யப்படவில்லை,இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் பல குற்றங்களை புரிந்து வருபவர்கள்,' என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. திருமலையில் இவ்வாறான ஒரு சிறுமியின் கொலை சம்பவம், அம்பலாங்கொடயில் 10 வயதுடைய சிற…

    • 0 replies
    • 827 views
  11. அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…

    • 4 replies
    • 1.9k views
  12. அரசிலிருந்து மு.கா. விலக வேண்டும் என நினைப்பது கோவணத்தை தலைப்பாகையாக அணிவது போன்றது: ஹக்கீம் அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதிஅமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார். (30.6.213) இன்று கண்டியில் நடந்த கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது- ஒருவருக்கு தலையை மூடவும் வேண்டும். அதே நேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தை பாதுகாக்கவும் வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தனது கோவணத்தை கழற்றி தலைப்பாகை அணிய மாட்டார். அதுபோல இருக்கின்ற சொற்ப அங்கத்தவர்களையாவது நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய வேறொன்றை மறைப்தற்கு அத…

  13. அர­சி­லி­ருந்து வில­க­வுள்ள சு.கவின் அதி­ருப்­திக் குழு மைத்­தி­ரி­யி­டம் விரை­வில் நிபந்­தனை முன்­வைப்பு கூட்டு அர­சி­லி­ருந்து வில­கிச் சுயா­தீ­ன­ மாக இயங்­கப்­போ­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர், முக்­கிய நிபந்­த­னை­கள் அடங்­கிய சிறப்பு அறிக்­கை­யொன்றை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் விரை­வில் கைய­ளிக்­க­வுள்­ள­னர். இந்த அறிக்­கைக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் என்ற வகை­யில் அரச தலை­வர் வழங்­கும் கருத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே கூட்டு அர­சில் நீடிப்­பதா அல்­லது வெளி­யே­று­வதா என்ற முடிவை மேற்­படி உறுப்­பி­னர்­கள் எடுக்­க­வுள்­ள­னர். “க…

  14. அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா? அதில் இருந்து விலகுவதா? என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமை குறித்து தற்போது வருத்தமடைவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார் 18ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு கைகளை உயர்த்தியமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த தவறு தற்போது அது குறித்து வருத்தமடைகிறது. இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது, 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய உதவுவதா? இல்லையா? என்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது…

    • 4 replies
    • 471 views
  15. அர­சி­லி­ருந்து வில­கு­வது ஆணையை மீறும் செயல் மஹிந்தவின் பகல்கனவைக் கண்டு ஏமாறக்கூடாது என்கிறார் ராஜித (ஆர்.யசி ) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி ஆகியன புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வரை எவரும் அர­சாங்­கத்தை குழப்­பக்­கூ­டாது. அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­று­வது மக்கள் ஆணையை மீறும் செயற்­பா­டாகும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­ தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் பகல்­க­னவை கண்டு ஏமாந்­து­விட வேண்டாம் என வும் அவர் குறிப்­பிட்டார். தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் …

  16. நாளை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் அமைச்சர் பதவியைத் துறந்து, அரசிலிருந்து வெளியயேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமகன் தொண்டமான் தாயார். ஆனால், பிரதி அமைச்சர்கள் முத்து சிவலிங்கமும், செல்லச்சாமியுமே இ.தொ.கா. தலைமையை அரசைவிட்டு வெளியேறாமல் இழுத்துப்பிடிக்கின்றனர். இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசைக் கவிழ்ப்பது தொடர்பான திட்டங்கள், முயற்சிகள் எதிரணியால் முடுக்கி விடப்பட்டிருக்கும் பின்னணியில் இ.தொ.கா. இவ்விவகாரத்தில் தான் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. கட்சிக்குள் நேற்றும் பல சுற்றுப் பேச்சுக்களில் அது ஈடுபட்டது. அ…

  17. அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள்ளே நடத்திய இரகசிய வாக்கெடுப்பில் 90% வீதமானோர் கட்சியிலிருந்து வெளியேறுமாறு வாக்களித்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=106223647817198654

  18. அரசிலிருந்து... வெளியேற தயாராகின்றது, இ.தொ.கா – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்! அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். …

    • 7 replies
    • 502 views
  19. அரசிலில் ஈடுபடும் இந்த நாட்டு சிங்கள எருமைகளுக்கு தேசத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து நாட்டை மீட்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இந்த நாட்டிலுள்ள ஹகீம்களும், ரிஷாட்களும் எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சர்களாக வருகின்றனர். மஹிந்தவின் காலத்திலும் இவர்கள் அமைச்சர்களாக இருந்து 9 வருடம் நாட்டை ஆக்கிரமித்தனர். மைத்திரியின் நல்லாட்சிக் காலத்திலும் இவர்கள் அமைச்சர்கள். மஹிந்தவின் காலத்தில் அரைவாசிக் காட்டை அழித்து ஆக்கிரமித்தவர்கள், மைத்திரியின் காலத்தில் மீதியை அழிக்கின்றனர். தற்பொழுது ரணில் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். அஷ்ரப் இருக்கும் போ…

    • 9 replies
    • 502 views
  20. அரசில் அங்கம் வகித்த முஸ்லீம்கள் பலர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு - அமைச்சர் இஸ்தீனும் தாவல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் பலர் தமது பதவிகளைத் துறந்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் மயோன் முஸ்தபா,அமைச்சர் சேகு இஸ்தீன், ஜனாதிபதியின் ஆலோசகர் நசீர் அகமட் ஆகியோரே பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மயோன் முஸ்தபா, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கவுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜன…

  21. அரசில் இணைய சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு தடை – மைத்திரி அதிரடி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும், அதிபருமான மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டிருந்தனர். இது தொடர்பான பேச்சுக்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், சிறிலங்கா அதிபர்,மைத்திரிபால சிறிசேன, நேற்று மாலை சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்திலேயே அவர், சுதந்திரக் க…

  22. தேசிய அரசு அமைக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்படும் தகவலோ அல்லது அதில் இணையும்படி அழைப்பு எதுவுமோ தங்களுக்கு புதிய அரசுத் தலைமையிடமிருந்து இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ) என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்கும் அமைச்சரவை பற்றிய ஆரூடச் செய்திகள் தற்சமயம் கொழும்பிலிருந்து பரவலாக உலாவருகின்றன. அவற்றில் மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்படுகின்றது என்ற தகவலும் உள்ளடங்கியிருந்தது. அது குறித்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் தலை…

  23. அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன் In இலங்கை November 18, 2019 3:29 am GMT 0 Comments 1016 by : Dhackshala எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும்வரை அரசில…

  24. அரசில் இருந்தவாறு பெளத்த குருமாரை நோக்கிக் குரைக்கும், விமர்சிக்கும் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்டிப்போட வேண்டும். அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ காவியுடை மீது கை வைக்க முயல்வார்களே ஆனால் அதுவே அரசின் சாவு மணியாக அமையும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர். பெளத்தத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து கொழும்பு பெளத்த மகா சம்மேளன மண்டபத்தில் நடைபெற்ற "சிங்கள பெளத்த குரு மார்களின் முன்னோக்கிய பயணம்'' எனும் பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: "1988, 89ஆம் ஆண்டுகளில் ஐ.தே.கட்சியில் இருந்து கொண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.