Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுமி ஒருவரை கடத்திச் சென்று ஒன்பது மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் ஒருவர் சீதனம் கேட்டு துன்புறுத்திய சம்பவமொன்று குருநாகல் குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞன் ஒருவர், 15 வயதுடை சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குருணாகல் குளியாபிட்டிய பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கழிந்து குறித்த இளைஞன் சீதனம் கேட்டு சிறுமியை தாக்கி துன்புறுத்திள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி தப்பிச் சென்று வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5530

  2. கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதையை தாங்கிய பிரசுரம் வெளியீடு! கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின் போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பிரசுரத்தினை "விதை குழுமம்"தாயாரித்திருக்கின்றது. இதனை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இ…

  3. அரசாங்கம் யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடித்துள்ளது. எனினும் அரசியல் ரீதியில் தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிக்க வேண்டுமானால் சர்வதேசத்தின் துணையுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் மூலமே ஈழம் என்ற கோரிக்கையை முழுமையாக முறியடிக்கலாம் என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசியல் கட்சிகள் ஈழம் என்ற பெயரில் அழைக்கப்படுவதை தடைசெய்ய வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், அவ்வாறு அழைக்கப்படும் கட்சிகளை மாற்று பெயர்களில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார். …

  4. கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவை பகிஷ்கரித்ததை வரவேற்கின்றேன்! - அரசுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என்கிறார் விக்னேஸ்வரன்! '13வது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவை மனதார வரவேற்கின்றேன். இதுவே எனது விருப்பமாகவும் இருந்தது' என உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'தெரிவுக்குழுவுக்கு வாருங்கள்;. நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்; ஆனால், நாம் நினைப்பதையே செய்து முடிப்போம்' என்ற திமிருடன் இருந்த இந்த அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தக்க பதிலை வழங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்ப…

  5. முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு.! முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 80க்கு மேற்பட்ட றோலர்கள் வந்ததுடன், கடந்த 19 ஆம் திகதி இரவு, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் இருவரது வலைகளை இந்திய றோலர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேப்பாப்புலவிலும் புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை விடுவிக்…

  6. சீனாவுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்து 33 Views சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இன்று கையெழுத்திட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள இந்தக் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன கையெழுத்திட்டார். கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து விரைவான பொருளாதார மீட்சி பெற இந்த நிதி உதவும் என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்தார். இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கை மீதான முதலீட்டாளர்களின்…

  7. ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் பாதுகாவலர் சங்கத்தால் நடாத்தப்படுகின்றது. தமக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு யாழ் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/community/01/137674?ref=home

    • 0 replies
    • 165 views
  8. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யார் அமையவேண்டும் மனம் திறக்கின்றனர் வடபகுதி மக்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளது. மூன்று நாள்களாக நடத்தப்பட்ட கட்சிக் கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்மக்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்களது வெளிப்பாடு இப்படி இருக்கிறது. வவுனியாவிலிருந்து மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைநிறுத்துவது என்பதுதொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகிறது.கால…

    • 2 replies
    • 566 views
  9. கடந்த 16.05.2009 தொடக்கம் 18.05.2009 வரை அதீத நம்பிக்கையினாலோ, அதி மேதாவிகளின் ஆலோசனைகளினாலோ நயவஞ்சகர்களின் துரோகத்தினாலோ, உலக வல்லரசுகளின் கூட்டு நடவடிக்கையினாலோ ஏற்பட்ட வரலாற்று அழிப்பின் பின்னர் நாம் எல்லோரும் அநாதைகள் போலும் ஆதரவற்றவர்கள் போலும் இவ் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனமாகவும் உணரத்தலைப்பட்டுள்ளோம். இந்த எண்ணம் எம் எல்லோருக்கும் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதிலிருந்து நாம் உடனடியாக மீன்டாகவேண்டிய தேவை உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ளது. 35,000 க்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 200,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்களின் சாவுடனும் மதிப்பிட முடியாத உளவியல் , பொருளாதாரா, கலாச்சார…

    • 2 replies
    • 897 views
  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டனை நிராகரித்துள்ளார் எனத் தெரியவருகிறது. மேலும் http://tamilworldtoday.com/?p=23246

    • 0 replies
    • 321 views
  11. போர்க்குற்ற விசாரணை புஸ்வாணமானது : புலம்பெயர் குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் 03/17/2017 இனியொரு... உலகத்தின் சுவடுகளே தெரியாமல் அழிக்கப்பட்ட மிகச்சில போராட்டங்களுள் ஈழப் போராட்டம் பிரதானமானது. போர்க்குணமும் போராட்ட உணர்வுமற்ற ஒரு தனிமனதனும் எஞ்சியிராத இப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு வரை தனது பிடிக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் இனப்படுகொலை ஒன்றின் ஊடாக அழிக்கப்பட்ட பின்னர், அதன் என்சிய பகுதிகளையும் புலம்பெயர் அமைப்புக்கள் அழித்துத் துவம்செட்ய்துவிட்டன. வன்னி இனப்படுகொலையின் பின்னர், போராட்டத்தை இலங்கைப் பேரினவாதிகள் ஊடாக அழித்துச் சிதைத்த ஏகாதிபத்தியங்களின் அடியாட்கள் மக்கள் மீது உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டனர். குறிப்பாக இலங்கை, இந்தியா மற்…

  12. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 661 views
  13.  கன்னங்கர பாடசாலை: இந்து சமய ஆசிரியர் ‘வாசமே’ இல்லை -ஜே.ஏ.ஜோர்ஜ் “களுத்துறை மாவட்டத்தில், மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, “அங்கு இந்துசமயப் பாடத்துக்கு ஆசிரியர் இருந்த வரலாறே இல்லை” என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) நிலையியற் கட்டளையின் கீழ் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்தப் பாடசாலை…

  14. [TamilNet, Tuesday, 23 June 2009, 10:56 GMT] Sri Lankan Minister and General Secretary of Eelam Peoples’ Democratic Party (EPDP), Douglas Devananda, announced Tuesday in Jaffna that his party will contest the local government elections of Jaffna Municipal Council (JMC) and Vavuniyaa Town Council (TC) under ‘Betel Leaf’ symbol, the common symbol of the ruling United Peoples’ Freedom Alliance (UPFA), sources in Jaffna said. Mr. Devananda has been under pressure from the ruling SLFP to join the party in recent times, giving up the "Eelam" identity, according to informed sources, which also revealed that Devananda was forced to give up his plan of contesting under his party…

  15. பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை சந்திக்க மறுத்தார் கோத்தா [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:32 GMT ] [ கார்வண்ணன் ] பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தற்போது சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்ட நிலையில், நேற்று கொழும்பில் அரசதரப்புடனான சந்திப்புகளை மேற்கொண்டது. நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை கோத்தாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார். முன்னதாக, சிறி…

  16.  பெண் புலி உறுப்பினருக்கும் இராணுவ கோப்ரலுக்கும் பிணை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் புலி உறுப்பினர், இராணுவ கோப்ரல் உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெல்லவாயவுக்கு மார்ச் மாதம் 13ஆம் திகதியன்று விஜயம் செய்திருந்தபோது இந்த நால்வரும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மார்ச் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் நால்வரும், அன்றையதினம் வெல்லவாய நீதவான் நீத…

  17. 01/07/2009, 12:36 [செய்தியாளர் கயல்விழி] இலங்கையில் கால் பதிக்கும் இந்தியாவின் அடுத்த நகர்வு இலங்கையில் கால் பதிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடலடித்தள மின்சாரக் கம்பிகளை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவுக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழின அழிப்பு போரில் முன்னின்று உதவிய இந்தியா, தற்போது சிறீலங்காவின் சரிந்து செல்லும் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவதாக தெரிவித…

    • 2 replies
    • 1.4k views
  18. இலங்கையின் பணவீக்கம்... 4.5 சதவீதமாகவும், உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!! இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம் வரைக்கும் 3.9 சதவீதமாக இருந்தது என்றும் அதே நேரத்தில் உணவு விலைகள் 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கடந்த மாதம் பதிவாகிய 138.8 புள்ளிகளிலிருந்து 1.1 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 140.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதேநேரம் ஏப்ரல் மாதத்தில் 9.0 சதவீதமாக இருந்த உணவுக் குறியீடு மே மாதத்தில் 9.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விதிக்கப்ப…

  19. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிறிலங்கா காவல்துறை – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சிறீலங்கா காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் அருட்தந்தை நந்தன மனதுங்கவை ஆதாரம்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா காவல்துறையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக உண்மையை வெளிப்படுத்த தயங்கி வருகின்றனர். சிறீலங்கா காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள் என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு மு…

  20. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதியுதவி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார். மேலும் இது ஒரு கடன் தொகை அல்ல எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் ஒகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்கப்படுவதாகவும் சந்திரநாத் அமரசேகர கூறினார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனொன்றைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்திரநாத…

  21. மீண்டும் கிரிஸ் மனிதன் பாணியில் மக்களை பணியவைக்கும் முயற்சியில் படையினர் – திருடர்களை கட்டுப்படுத்த முடியாது என கைவிரிக்கும் பாதுகாப்பு தரப்பினர் – கிளிநொச்சி இரத்தினபுரத்தில் தொடர்ச்சியாக திருடர்கள் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அச்சுறுத்தலான சூழ்நிலையில் நாட்களை நகர்த்தி வருவதாகத் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். இரவு மட்டுமன்றி பகலிலும் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். இன்றைய தினம் பட்டப்பகலில் சுற்றிவர வீடுகளில் ஆட்கள் இருந்த வேளையில் இரத்தினபுரம் 16 வீட்டுத் திட்டப்பகுதி…

    • 1 reply
    • 380 views
  22. பயங்கரவாத செயற்பாடுகளால் இழந்த காணிகளை மீளப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது A பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக தமது காணிகளை இழந்த மக்கள், அவற்றை சட்டரீதியாக மீள பெற்றுக்கொள்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, காணிகளை இழந்தவர்கள் அதனை மீளப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி…

  23. கொரோனா இறப்பு குறித்த குற்றச்சாட்டு: தொற்றுநோயியல் பிரிவு மீது விசாரணை ! கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தொற்றுநோயியல் பிரிவு மீது சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இறப்புக்கள் தொடர்பான குறைபாடுகள் காரணமாக அவற்றை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு அதிகாரியின் தரப்பிலும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார். இந்த பிரச்சினையை அடுத்து முன்னாள் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர அந்த அடிப்படைய…

  24. செல்லிடப்பேசி வடிவத்தில் புதிய துப்பாக்கிகள் உலக சந்தைக்கு வந்துள்ளதால் சிறிலங்காப் படை அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: செல்லிடப்பேசி வடிவத்திலும் அதன் அளவிலும் புதிய ரக துப்பாக்கிகள் உலகச் சந்தைக்கு வந்துள்ளன. அவை விரைவில் சிறிலங்காவிற்கும் கொண்டுவரப்படலாம் எனவே படை உயர் அதிகாரிகள் அவதானமாக இருத்தல் வேண்டும். இந்த துப்பாக்கி 0.22 மி.மீ வகை துப்பாக்கி ரவைகள் நான்கை கொண்டது. தொலைபேசியில் உள்ள ஒரு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் வெடித்து பாயும் துப்பாக்கி குண்டு துப்பாக்கியின் முன்பகுதியால் வெளியேறும் தன்மை கொண்டது. இந்த வகை துப்பாக…

  25. யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றுக் காலை அதன் கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் போது, அதில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இராணுவம் ஏனைய கிணறுகளையும் சோதனை இட்டுள்ளனர். இந்த பகுதிகளில் உள்…

    • 1 reply
    • 619 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.