Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "வட மாகாண தேர்தலை முதலில் நடத்துவதா? என்பதனை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும்" (எம்.எம்.மின்ஹாஜ்) ஜயம்பதியும், சுமந்திரனும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்வது உண்மையாகும். பிரதமரினதும், வழிநடத்தல் குழுவினதும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவ்விருவரும் அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் தவறுகள் ஏதும் இல்லை" என பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்ரமரத்ன எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு த…

  2. Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 11:21 AM (எம்.வை.எம்.சியாம்) சமூக ஊடக தளங்களில் பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில், சமூக ஊடக தளங்களில் புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள், வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட …

  3. முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தோட நிண்டு டிமான்ட் பண்ணி விசயங்களை முடித்துக் கொள்ளுற மாதிரி TNA யும் செய்யலாம் தானே, எண்டு சொல்லுறார் அம்மான். உண்மையில அம்மான், தடங்கல் இன்றி வடிவா சொல்ல வந்ததை சொல்லுறார்... குறை சொல்லக் கூடாது....

  4. கண்காணிப்புக்குழுவின் அறிக்கைக்கு கேகலிய ரம்புக்வெல பதில். [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 06:10 ஈழம்] [அ.அருணாசலம்] "போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாதிடப்பட்ட 2002 ஆம் ஆண்டில் இருந்தான முதல் மூன்றரை வருட காலத்தில் நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சறுத்தல்கள் இருந்தன. ஆனால் தற்போது வன்முறைகள் அதிகரித்துள்ளதால் அது குறைந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக்குழு அறிக்கைக்கு பதில் அறிக்கையாக சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "போர் நிறுத்த ஆரம்பத்தின் மூன்றரை வர…

  5. May 7, 2011 / பகுதி: செய்தி / அரச அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் 19வது திருத்தச் சட்டம். சிறீலங்காவில் 18வது திருத்த சட்டத்தைத் தொடர்ந்து 19வது திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்காவின் அரச அதிபருக்கான நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை அரச அதிபருக்கு வழங்குதல் மற்றும், பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது. தற்போதைய அரசியல் அமைப்பின் 127ம் சரத்தின் அடிப்படையில் பிரத…

  6. யாழில் மே தின ஊர்வலம் வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது. https://athavannews.com/2023/1331179

  7. Sendenகாலி, வதுரம்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி(ஓ.ஐ.சி), பொலிஸ் அத்தியட்சகர் பி.எல். கீர்த்திசிங்க தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளார். அரசியல்வாதிகளினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர், அறிவித்துள்ளார். அரசியல்வாதிகளினால் தனக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் சில உயரதிகாரிகளுக்கு தெரியாது என்றும் சுயாதீன பொலிஸ் சேவையொன்று ஏற்படுத்தப்படுமாயின் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைந்துகொள்வதாகவும் அவர், தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடைக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவின் ஆதரவாளர் ம…

  8. சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நிதியை வழங்கவுள்ளது அமெரிக்கா சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு அதிகளவு பாதுகாப்பு நிதியை அளிப்பதற்கு வழி செய்யும், 2019ஆம் நிதியாண்டுக்கான 700 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். சீனா, ரஷ்யாவுக்குப் போட்டியாக, அமெரிக்காவின் இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, இந்தப் பாரிய நிதி ஒதுக்கப்படவுள்ளது. பாரிய- பலமான இராணுவத்தைக் கட்டியெழுப்பும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு அமைய, 716 பில்லியன் டொலர் பெறுமதியான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துக்கு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட் சபையும் அங்கீகா…

  9. -எஸ்.நயனகணேசன்- நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான `ஜனபதி ஹமுவ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ `புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை' என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும்…

    • 5 replies
    • 2k views
  10. வன்னியில் திடீரெனப் பெய்த மழையால் வெளிச்சக்கூடுகள் கரைந்தன புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு படையினர் வன்னி முழுவதும் வெளிச்சக் கூடுகளை அமைத்திருந்தார்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற நகரங்கள் பௌத்த நகரங்களைப் போல காட்சியளிக்கின்றன. இதேவேளை வன்னியில் நேற்றைய தினம் திடீரெனப் பெய்த மழையால் படையினர் அமைத்த வெளிச்சக் கூடுகள் பல கரைந்து விட்டன. படைத்தரபினர் அமைத்த தற்காலிக புத்தர் சிலைகளும் மழையில் நனைந்துள்ளன. படைமுகாங்கள், காவலரண்கள், வீதிகள், கடைகள் என்று முழு இடங்களிலும் படையினர் வெளிச்சக் கூடுகளை அமைத்திருந்தனர். புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக வெளிச்சக்கூடுகளையும் வௌ;வேறான அலங்காரப் பொருட்களையும் அமைக்கும் பணிகளில் படையினர் மும்மரமாகியிருந்த…

  11. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழின படுகொலை நினைவு ஊர்தி பவனி முள்ளிவாக்கால் நினைவு முற்றத்தை வந்தடைந்தது 18 May, 2023 | 09:34 AM தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரி, படுகொலையினை சித்தரிக்கும் படுகொலை உருவப்படங்கள் தாங்கிய வாகன ஊர்திப் பவனி புதன்கிழமை (17) இரவு முள்ளிவாக்கால் நினைவு முற்றத்தை அடைந்தது. மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி தமிழின படுகொலைக்கு நீதி கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்தரிக்கும் வகையில் வாகன ஊர்தி பவனி ஒன்று அம்பாறை வீரமுனை கோவிலில் 199…

  12. "பழைய சம்பவங்களை மறந்து விட்டதா இந்தியா?" – கேள்வி எழுப்பும் சிங்களத் தேசியவாதிகள் [ திங்கட்கிழமை, 23 மே 2011, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை இந்தியா ‘பணிய வைக்கும்‘ காரியத்தை மேற்கொள்வதாக சிங்களத் தேசியவாதிகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவு பற்ற…

    • 2 replies
    • 940 views
  13. விமல் - சிவமோகனின் வாக்குவாதத்தால் அதிர்ந்தது பாராளுமன்றம் : சமாதானப்படுத்திய மனோ முல்லைதீவு நாயாறு மீனவர் பிரச்சினை தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பிக்கும் - சிவமோகன் எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நல்லிணக்க முறையில் இருவரையும் சமாதானப்படுத்தினார் அமைச்சர் மனோ கணேசன். (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது முல்லைதீவு மீனவர் முரண்பாடு குறித்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி முல்லைதீவு நாயாறு மீனவர் கிராமத்தில் சிங்கள மீனவர்களின் வாடிகள் தீவைக்கப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்களின் படகுகள் தீவைக்கப்பட்டுள்ளது. இறுதியில் பொலிச…

  14. குறிசூட்டு தாக்குதலில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் பலி மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்ற குறிசூட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இரு சிறப்பு அதிரடிப்படையினர் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன

    • 0 replies
    • 842 views
  15. தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன? 31 may 20011 தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63 பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435

  16. மஹிந்த பக்கம் பாய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையினில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குறிப்பாக கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவியுள்ளதுடன் அவர்கள் உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகியோரேயென அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதே வேளை கூட்டமைப்பு சார்பு வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மேலும் சிலர் இவ்வாறு பக்கம் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே வடமாகாணசபை உறுப்பினர் குணசீலன் உள்ளிட்ட சிலரை கவர மேற்கொண்ட அரச முய்றசி படுதோல்வியினில் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. h…

  17. Thursday, June 9, 2011, 17:56சிறீலங்கா யுத்த வெற்றியாளரான சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ள அரசாங்கம் சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை எந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாத்து வருகிறதென ஐ.தே.கட்சி எம்.பி.யான ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று புதன்கிழமை சபையில் கேள்வி எழுப்பினார். நாட்டில் அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் கே.பி.யை எவ்வாறு பாதுகாக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்நது உரையாற்றுகையில், அரசாங்…

  18. கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புதிய செங்கல் சுவர்கள் கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னிலையில் கரைச்சி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. குறித்த சம்பவம் தென்னிலங்கையில் தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் பரவியதனை தொடர்ந்து நேற்று(18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று ஆய்வில் ஈடுப்பட்டது. வவுனியா தொல்பியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறிதத் பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர் ஏற்கனவே நகர திட்டமிட…

  19. விமான குண்டுவீச்சின் உண்மைகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி கட்டுநாயக்க விமானப் படை தளத்தின் மீது விடுதலைப்புலிகள் அண்மையில் மேற்கொண்ட இலகு ரக விமான குண்டுவீச்சு தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மூடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்றது. அதனால் தான் பாராளுமன்றத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிகையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உண்மைகளை மூடி மறைப்பதற்காகவே சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐவர் கொண்ட குழுவை நிமித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது. இவ்விரண்டின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு ஊடகங்கள் மற்றும…

  20. கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை [ வியாழக்கிழமை, 22 சனவரி 2015, 01:03.53 AM GMT ] தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கையை விடுத்து விட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதாவது முதலில் இனஅழிப்பு வதை முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியலை கோர வேண்டும். அதை இனஅழிப்பு அரசு தருமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கூட்டமைப்பு வைக்க வேண்டிய முதல் கோரிக்கை அதுதான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மார் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் மறுமணமும் செய்யாமல் பெரும் அவலத்திற்குள் சிக்கி தவிக்கிறார்கள். இனஅழிப்பு அரசு அவர்களது இருப்பு குறித்து எந்த பதிலும் தர மறுக்கிறது. ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரம…

  21. ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் ஒழுங்கமைப்பின் கீழ் அமெரிக்ககா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போதே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க புலம்ப…

  22. வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக பணியாற்றுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகி…

  23. 2ஆம் இணைப்பு- 2ஆம் இணைப்பு- நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வழக்கு சுன்னாகம் நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு உத்தரவு சுன்னாகத்திலிருந்து இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை விநியோகித்து வந்த நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக அதனை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிகப்பட்ட மக்கள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்தார். அத்துடன்; சுதந்திர …

  24. ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை… October 3, 2018 வடக்கில் செயற்படும் ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவற்துறையினர் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளை…

  25. பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ! இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “க்லோகல் பெயார் 2023′ கண்காட்சியின் முதலாவது வேலைத்திட்டத்தை நாங்கள் யாழில் ஆரம்பிக்கி…

    • 6 replies
    • 262 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.