Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அடுத்த வருட மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அறிக்கையும் ஐ.நா. அறிக்கையும் சமர்பிக்குமாறு கோரிக்கை Sunday, September 18, 2011, 10:30 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள 19வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும்,…ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை 16 சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் Laura Dupuy Lasserre விடம் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன. 20…

  2. கொஞ்சகாலமாக நம்மட இரம்புக்கலவோட அறிக்கை ஒன்றையும் காணாவில்லை...என்ன நடந்தது அமைச்சருக்கு??? கதிகலங்கீட்டாரோ?

    • 7 replies
    • 3.5k views
  3. இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது என கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜப்பான் நாட்டின் அனுசரனையுடன் இயங்கும் ஐ.எம்.ஏ.டி,ஆர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமான ராவய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டும் தெரிவிக்கவில்லை. பல மனிதநேய அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. அங்கு மனிதநேயப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன, வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணைத்தாக்குதல்க…

    • 0 replies
    • 678 views
  4. அறிக்கையை வெளியிட வேண்டாம்” ஐ.நாவிடம் இலங்கை வேண்டுகோள் Friday, April 22, 2011, 3:13 ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாமென ஐ.நா. சபையிடம் இலங்கை நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ் அறிக்கை இலங்கையில் இனங்க ளுக்கிடையில் மீளக் கட்டியமைக்கப்பட்டு வரும் நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் ஐ.நா. அமைப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிவிவ கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று கொழும் பில் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது தெரிவித்தார். நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை வெளி யிடுவது அடிப்படைத் தவறாகும். நாம் ஐ.நா வுக்கு என்ன கூறுகிறோம் என்றால் எம்மை இணைந்து செயற்பட விடுங்கள் என்பதே. இலங்கை அதன் இருண்ட காலங்களிலிருந்து விடுபட்…

  5. ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி இலங்கை அராங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவது நீதியை தாமதிக்கச் செய்து விடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும். இவ்வாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் அல்ஹுசைனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விசாரணை ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டதொடர் தொடர்பில் தங்களுக்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம். இலங்கையின் வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற 100இற்கு மேற்பட்ட சிவ…

  6. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிப்பதாகவும், இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும் என எதிர்பார்ப்பதாகவும், ஐ.நா. உயர் அதிகாரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், நேற்று இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்த அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை அவர்கள் ஐ.நா. அதிகாரியிடம் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு…

    • 1 reply
    • 454 views
  7. கார்த்திகை இருள் அகல, தமிழர்கள் விளக்கேற்றும் மாதம். நவீன வரலாற்றில் புதிய பரிமாணத்தைப் புகுத்திய மனிதர்களை நினைவு கூர்ந்து, வீடு தோறும் ஒளி படரும் மாதம். தென்னிலங்கை அரசியலில், பல அதிர்வுகளை உருவாக்கும் மாதமும் இதுதான். யாரைத் தெரிவு செய்ய வேண்டுமென்பதை விட, யாரைத் தெரிவு செய்யக் கூடாதென்பதில், தெளிவான பார்வை தமிழ் மக்களுக்கு உண்டு. இதுவரை கிடைத்த செய்திகளின்படி, தமிழ் பேசும் மக்களின் பூரண சுயநிர்ணய உரிமையை ஏற்று, தொடர்ச்சியாகவே அம்மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, போராட்டங்களை நிகழ்த்தி வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். போரை நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் படை …

  8. எமை போல அவர்களிற்குள்ளூம்,ஆசையிருந்தது........ அன்பிருந்ததது.........காதலிருந்தது............. நாம் சொத்தையும்,,சுகங்கள் தேடிய போது.....அவர்கள் சுகத்தை துறந்து துறவரம் பூண்டார்கள். நாம் வசதியான வாழ்வை தேடினோம்.....அவர்கள் எமை வாழ வைக்க தம்மை ஆகுதி ஆக்கி கொண்டார்கள்! நாம் வசதியான வாழ்விற்காகவும்,எம் உறவுகள் வாழ்வதற்க்கும் புலம்பெயர்ந்தோம். அவர்களோ தங்களின் இலட்சியத்திற்காக புலம்பெயர்ந்த போதும் கந்தக வெடி சுமந்து தடையுடைத்தவர்கள்....... எம் உயிர்ப்பின் காரணத்தை......உயிர்வாழ்வின் அவசியத்தை உணர்த்தி சென்றவர்கள்.. இவ்வுலக வாழ்வில் எத்தனனயோ மனிதமனங்களினை ஆய்வு செய்யும் எவராலும் கண்டறிய முடியாத மனங்களிற்க்கு சொந்தக்காரர்கள்... வெடிக்க போகும் கடைசி ந…

    • 0 replies
    • 1.6k views
  9. அறிந்தோ, அறியாமலோ - யானை தன் தலையில் தானே... [ வியாழக்கிழமை, 01 ஏப்ரல் 2010, 03:36 GMT ] [ புதினப் பணிமனை ] புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம் தமிழ்த் தேசிய அரசியலின் படிமுறை வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், போராளிகளினதும் உயிர்த் தியாகங்களும் உழைப்பும் இருக்கின்றது. இன்று - ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலமும், ஆயிரக்கணக்கானவர்கள் தமது அங்கங்களை இழந்து ஆதரவற்றிருப்பதும் நாம் இதுவரை பேசிவந்த தமிழ்த் தேசியத்தின் பேரால் தான். ஆனால் - இன்று எல்லோரது மனங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கேள்வி நாம் இவ்வளவு விலை கொடுத்தும் கண்டதென்ன? இந்தக் கேள்விக்கு தமிழ்…

  10. இன்று (18) யாழ்.பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருந்த “சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்” என்ற நூலின் அறிமுக விழாவினை அங்கு நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என யாழ். பல்கலைக்கழகம் நிர்வாகம் இறுதி நேரத்தில் தடை விதித்தது. இதனால் இவ் நிகழ்வு இன்று மாலை யாழ். மறைக்கல்வி நிலையத்தில் இடம் பெற்றது. ஆசிரியர் மு.சி.கந்தையா 1965ஆம் ஆண்டு சிறீமா – சாஷ்த்திரி ஒப்பந்தம் மூலம் மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான …

    • 1 reply
    • 438 views
  11. அறிமுகமாகின்றது “MyBus-SL” அலைபேசி செயலி பயணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அலைபேசி செயலியை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) அறிமுகப்படுத்தினார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. MYBUS-SL எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்ததப்பட்டுள்ளதுடன், பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும். அத்துடன், GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் MYBUS.SL செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவி…

    • 1 reply
    • 381 views
  12. அறிமுகமாகிறது இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் வசதி..! இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அன…

  13. அறிமுகமாகிறது எரிபொருள் ’பாஸ்’ வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் எனவும் அதற்கமைய ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், வாகனத்தின் சேஸ் எண் மற்றும் ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று …

    • 4 replies
    • 495 views
  14. அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலம…

    • 7 replies
    • 603 views
  15. தீபாவளித் திருநாள் கொண்டுவரும் சமாதானம் மற்றும் நல்லெண்ண ஒளி எமது மக்களின் வாழ்வில் அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இலங்கை வாழ் அனைத்து இந்து மக்களுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றி கொள்வதை குறித்து நிற்கின்றது. உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து சமயத்தின் உயர்ந…

  16. அறிவார்ந்த இளைஞர்கள்... நாட்டை விட்டு வெளியேறி, வருகின்றனர் – சஜித் நாட்டை விட்டு அறிவார்ந்த இளைஞர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பாதை வரைப்படம் என்பன உரிய நேரத்தில் அமுல்படுத்தப்படாவிடில், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அதற்கு புதிய ஆணையுடன் நிலையான அரசாங்கம் தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannew…

    • 1 reply
    • 483 views
  17. November 6, 2018 Add Comment Share This! யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என மீள்குடியேற்றம் புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும் கிளிநொச்சியில் பகல் 10.30 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 170 பேருக்குமான இழப்பீட்டுக் காசோலைகள் 2 மணிக்கும் திட்டமிட்டபடி…

  18. சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை மனிதாபிமானம் இன்றி படுகொலை செய்திருப்பது பாரிய போர்க் குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  19. அறிவித்தலைத் தொடர்ந்து வடமராட்சியிலிருந்து வெளியேறும் வெளிமாவட்ட மீனவர்கள்! வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து கடலட்டை பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். யாழ். மாவட்ட எல்லைப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை வெளியேறுமாறு பிரதேச செலரால் விடுக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவைத் தொடர்ந்து அவர்கள் வெளியேறிவருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு அவர்கள் வெளியேறுவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களாக வெளிமாவட்ட மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வரையில் வடமராட்சி கிழக்கில் அரச நிலங்களில் வாடிகள் அமைத்து தங்கியிருந்து கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டனர். இதனிடையே கிளிநொ…

  20. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தைத் தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டுகின்றமைக்காக குறிகாட்டுவான் பகுதியில் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளது. அந்த அறிவித்தல்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் உள்ளன. ஆனால் அதில் தமிழைக் காணவில்லை. ஆலயத்தைச் தரிசிக்கச் செல்வோரில் 98 சதவீதமானோர் தமிழர்கள். உரியவர்கள் பிழையைத் திருத்த நடவடிக்கை எடுப்பார்களா? http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9556:2010-09-02-08-51-05&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675

  21. மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை! - நக்கீரன் இதழ்(19-05-10) இல் வெளியான செய்தி சர்ச்சையில் இருப்பதால் எந்த ஒரு ஊடகமும் இச் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என தமிழ் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ...காரணம்.. தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள். அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது. அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி?? இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தே…

    • 7 replies
    • 2.4k views
  22. அறிவிப்பாளர் போட்டியில் நாடளாவிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்! நாடளாவிய ரீதியிலே இலங்கை முழுவதுமாக ஊடகத்துறையினரால் நாடாளுமன்ற அனுசரணையுடன் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறப்பான அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருமளவான மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள். அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து கொழும்பு இளைஞர் நாடாளுமன்றத்திற்கு குரல் பதிவினை பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள். அதனையடுத்து 1ம் 2ம் 3ம் போன…

  23. அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

    • 3 replies
    • 1.5k views
  24. அறிவிப்பு : செந்தமிழன் சீமான் உரை நேரலை இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுகூட்டதில் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் பேசுவது இன்று( 25.12.10) மாலை சுமார் 7.30 மணிக்கு நாம் தமிழர் இணையத்தளத்தில் http://www.naamtamilar.org/valaithirai நேரலை செய்யப்படும்.

    • 0 replies
    • 1.4k views
  25. யாழப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்கு கொண்டு செல்வதற்கும் அத்தோடு அங்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை ஆரம்பிப்பதற்கும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகத்திற்காக இந்திய அரசாங்கம் ரூபா 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கவுள்ளதோடு இலங்கை அரசாங்கம் இதற்காக ரூபா 394 மில்லியனை செலவு செய்யவுள்ளது. 400 ஏக்கர் பரப்பிலேயே இப்பீடங்கள் அமைக்கப்படவுள்ளன. நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிளிநொச்சி அறிவியல் நகர் பிரதேசத்திற்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயகா இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தாவுடன் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். இவ்விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.