Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அலரிமாளிகையும் முற்றுகை கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அலரிமாளிகையும்-முற்றுகை/175-300064 அலரிமாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்…

  2. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் அலரிமாளிகையை அண்மித்த உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் லொறிகள், பார ஊர்திகள், ஊர்வலங்கள், பேரணிகள், அரசியல் ஒன்று கூடல்கள் மற்றும் வாகனப் பேரணிகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/

  3. விமான நிலைய வீதிகளில் இராணுவம்.. அலரிமாளிகையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளன... தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பாதகமான விதத்தில் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகியிருப்பதை காணமுடிகின்றது. கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் பொலிஸாருடன் இராணுவத்தினரை காணமுடிகின்றது. நகரி;ன் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினரை பயன்படுத்தப்போவதில்லை என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை முக்கியமானது. விமான நிலைய வீதிகளில் இராணுவம் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அலரிமாளிகையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://globalt…

  4. அலரிமாளிகையைச் சுற்றி வெற்றி பெற்றவர்கள் வட்டமிட வெற்றிக்காக உழைத்தவர்களை படையினர் வட்டமிடுகின்றனர்: 21 அக்டோபர் 2013 இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய TNA ஆதரவாளரான இளைஞர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய…

  5. அலரிமாளியை... சுற்றி, பலத்த பொலிஸ் பாதுகாப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஈஸ்டர் அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டி தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அலரிமாளியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2022/1275998

  6. மேல் மாகாண முன்னாள் ஆளுனரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான அலவி மெலானா இன்று மாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் இறங்கிய அலவி மௌலானா, 1956ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்துக்கு பொறுப்பான பதவிகளை வகித்த இவர், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை மேல் மாகாண ஆளுனராக பதவி வகித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், 2001 தொடக்கம் 2002 வரை தொழில் அமைச்சராகவும் இவர் பணியாற்றியிருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் பதவி வகித்த அலவி மௌலானா, அண்மைய காலமாக தீவ…

  7. அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது (படங்கள் இணைப்பு) முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று (16) நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது ஜனாஸா இன்று மாலை 3.30 மணியளவில் தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அலவி மௌலானா 2002 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுவரை மேல்மாகாண ஆளுநராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அலவி மௌலானாவின் ஜனாஸாவிற்கு பல அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். http://www.virakesari.lk/article/7656

  8. மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (26-04-2012) துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் களுபோவில மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுபோவில மதுத்துவமனையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்கவிடம் வினவியபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு வயிறு பகுதியில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டார். ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல்துறை பாதுகாப…

  9. Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:04 PM (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர்…

  10. அலி சப்ரி- விஜயதாச ராஜபக்ஷ தென்னாபிரிக்காவுக்கு பயணம்! வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், இவர்கள் தென்னாபிரிக்காவுக்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறு…

    • 1 reply
    • 262 views
  11. அலி சப்ரி, தலைமையிலான குழு... சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு! இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணிமாகியிருந்தனர். இந்த பயணத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெ…

  12. (ஆர்.யசி) நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும், அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னை தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு வி…

    • 1 reply
    • 269 views
  13. அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை In இலங்கை August 2, 2019 5:59 am GMT 0 Comments 1491 by : Yuganthini சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நீதிபதிகள் விக்கும் களு ஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும் 50 இலட்ச…

    • 1 reply
    • 427 views
  14. அலிசப்ரி அலட்டுகிறார் Posted on September 14, 2022 by தென்னவள் 12 0 ஜநாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிதற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்களத்தில் ஒரு முது மொழி உண்டு “கொஹட யன்னே. மல்லே பொல்” என்பார்கள். அதாவது எங்கே போகின்றாய் என்று கேட்டால் பையிலே தேங்காய் என்று மறு மொழி சொல்வது போல் 46/1 பிரேரணையை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாகவும் பொருளாதார ரீதியாக அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்றும் கூறியுள்ளார். எனினும் நடைமுறைப்படுத்தாமைக்கு ஒரேயொரு காரணம் அவரின் பேச்சில் தென்படுகிறது. அதாவது சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையை நடத்துவது நாட்டின்…

    • 0 replies
    • 360 views
  15. அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கை சமர்ப்பிப்பு தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு …

  16. அலிசாகிர் மௌலானா மூலம், கருணாவை கொழும்புக்கு கொண்டு சென்றவர் ரணில் விக்கிரமசிங்கவே… தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணாவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அலிசாகிர் மௌலானா மூலம் கொழும்புக்கு வரழைத்ததாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறினார். அத்துடன் கருணாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து, கட்சியின் உப…

  17. Published on May 27, 2011-9:10 pm · No Comments மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் பிரதேசத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியை ஏறாவூர் நகர சபை தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் இணைப்பாளருமான அலிசாகீர் மௌலானா மேற்கொண்டு வருகிறார். அண்மைக் காலமாக ஏறாவூர் தமிழ் முஸ்லீம் மக்களிடையே இன விரோத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் அலிசாகீர் மௌலானா இதுவரை தமிழர் பகுதியில் செயற்பட்டுவந்த இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சி தமிழ் மக்களை மூன்றாம் தரக் குடிமக்களாய் நடத்துகின்ற செயல் என்றும் தமிழ் கிராமங்களை பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஏறாவூர் 5ஆம் க…

  18. அலிசாஹிரின மனு விசாரணைக்கு ஏற்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உயர் நீதி மன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா சார்பில் கடந்த மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச விதிமுறைகளை தாண்டி கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளாக ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், பாயிஸ் உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜர் ஆனா…

  19. இதனை கிளிக் செய்யுங்கள் முதலாவதிற்கு புள்ளடி போடுங்கள் பிளீஸ் பிளீஸ் Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka? முதலாவது விடைக்கு புள்ளடி போடுங்கள்

    • 5 replies
    • 2.3k views
  20. அலிசியா கப்பல் கனடாவை நோக்கியே வந்தது என்கிறார் கனேடிய குடிவரவு அமைச்சர் [Wednesday, 2011-07-13 09:00:04] இலங்கை அகதிகளுடன் இந்தனோசிய கடற்பரப்பில் இந்தனோசிய எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கப்பல் கனடாவினையே நோக்கி வந்ததாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்துள்ளார் எம்வி அலிசியா என்ற அகதிகள் கப்பல் 87 இலங்கை அகதிகளுடன் கடந்த சனிக்கிழமை இந்தனோசிய கடற்பரப்பில் இந்தனோசிய எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டது. அகதிகள் நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து வேண்டுமென கூறி கப்பலில் இருந்து இறங்க மறுத்துள்ளனர். ஆனால் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி எம்வி அலிசியா கனடாவை நோக்கி வரதிட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவிக்கின்றார். மேலும்…

  21. ... ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பர்!!!!! ..... அலிபாபாவை சந்திக்க புலத்தில் இருந்து சென்ற திருடர் கூட்டத்தின் செலவுகளை, அங்குள்ள மக்களுக்கு செலவழித்திருக்கலாம்????? .... .... ம்ம்ம்ம் ஓசியில் எப்படி எல்லாம் அனுபவிக்கலாம் ... என்ற இணைப்பும் வெகுவிரைவில் ... யூரியூப்பிலாம்!!!!!!

  22. அலிஸ்டயர் பர்ட் கருத்துக்கு இலங்கை அரசு கவலை இலங்கை தொடர்பான ஆவணப்படமொன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட பின், தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது சொந்தப் பிரஜைகைளை வேண்டுமென்ற இலக்கு வைப்பதாக மேற்படி வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதியாக மறுப்பதை,தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கவனத்திற்கொள்ளாதமை குறித்து அரசாங்கம் கவலைகொண்டுள்ளது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நண்பர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் அல்லாமல், 3 தசாப்தகால யுத்தத்தில் இழந்தவற்றை மீள ஸ்தாபிப்பதற்கும் நல்லிணக்கம் மற்றும் …

  23. அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, இவர்கள் அதற்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பித்துள்ள 8 பேரும் ஆண்கள் எனவும், இவர்களில் மூவர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்காதவர்கள எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அலுகோசு-பதவிக்கு-8-விண்ணப்பங்கள்/175-2192…

  24. இலங்கை சிறைச்சாலைகளில் நிலவுகின்ற அலுகோசு பதவிக்கு அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரானந்த பல்லேகம தெரிவித்துள்ளார். இவ்விருவரும் மின்னஞ்சல் மூலமாகவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த பதவிக்கு வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103160-2014-03-14-02-53-05.html

  25. அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு நேற்று முன்தினம் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்கு 25 விண்ணப்பங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குக் கிடைத்தன. இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வுக்குப் பலர் தோற்றியிருந்தனர். இதில் தகுதிகளின் அடிப்படையில் இருவர், அலுகோசு பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. http://onlineuthayan.com/news/1267

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.