ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பசில் கைது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172053/%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.UHLn6Sce.dpuf
-
- 5 replies
- 680 views
-
-
நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
மினுவாங்கொடையில் மறைந்திருந்த 31 வெளிநாட்டவர்கள் சிக்கினர் கனகராசா சரவணன் மினுவாங்கொடை, நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த வெளிநாட்டுப் பிரைஜகள் 31 பேரை, இன்று (02) கண்டுபிடித்துள்ளதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை, பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்திய போது, அங்கு ஒளிந்திருந்த நேபாளம் நாட்டுப் பிரஜைகள் 30 பேரும் இந்தியப் பிரஜை ஒருவரும் உட்பட 31 பேரைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தும் முகாங்கள…
-
- 0 replies
- 356 views
-
-
வவுனியா தாக்குதலில் வீரகாவியமான கரும்புலிகளுக்கு தேசியத் தலைவர் வீரவணக்கம் [வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2008, 05:34 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தள மையத்தில் கதுவீ (ராடர்) நிலையம் அழிப்பு மற்றும் படைத்தள அழிப்பு நடவடிக்கையில் தம்மை ஆகுதியாக்கி வீரகாவியமான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். வன்னி சிறிலங்கா படை நடவடிக்கை தலைமையகத்துக்குள் ஊடுருவி சிங்கள படைகளின் அதிஉயர் கதுவீ (ராடர்) கண்காணிப்பு நிலையத்தை அழிப்பு நடவடிக்…
-
- 0 replies
- 1.8k views
-
-
நாட்டில் 99 சதவீதமானோருக்கு ௭திரான பொருளாதாரக் கொள்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ௭ஞ்சிய ஒரு சதவீதமானவர்களின் தேவைக்காக அனைத்தும் வழங்கப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது. ௭னவே, ௭திர்வரும் வரவு செலவுத் திட்டத்திலேனும் நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து மக்களும் இன்றே வீதியிலிறங்கிப் போராட வேண்டும் ௭ன்று ௭திர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தால் இனி ஒரு போதும் முன்னோக்கி நகரவோ, ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கவோ இந்த நாட்டு மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள். 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மையப்படுத்தி ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். …
-
- 4 replies
- 326 views
-
-
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்! துணைவேந்தர் உறுதியளிப்பு யாழ். பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்புக் கவனம்செலுத்தி, தாமே நேரடியாகக் கையாண்டு, ஓரிரு வாரங்களுக்குள் தீர்வுகளை வழங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்கள், துணைவேந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கலந்துரையாடலில் ஊழியர்கள், தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்களையும் பிரச்சினைகளையும் துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி உட்பட சில விடயங்கள் தனக்கு தெரியாதவை எனவும் உண்மை நிலைமையை அறிய எடுத்த முயற்சிகள் பாரா…
-
- 0 replies
- 106 views
-
-
காத்தான்குடி கடற்கரையில் மீன்கள் கரையொதுங்கல்: மக்கள் முண்டியடித்துக்கொண்டு மீன்கள் சேகரிப்பு By Farhan 2012-10-17 12:36:47 மட்டக்களப்பு காத்தான்குடி வங்களா விரிகுடா கடலில் என்றும் இல்லாதவாறு அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதோடு மக்கள் முண்டி அடித்துக்கொண்டு மீன்களை அல்லி எடுத்துக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுனாமிக்குப் பின்னர் காத்தான்குடி - கடற்கரையில் இவ்வாறு அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை காலநிலை மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதோடு மாத்திரமன்றி காத்தான்குடி கடற்கரையில் கடல் அலை பெருவாரியாக எழுவது வழக்கம். ஆனால், இன்று அமைதியான முறை…
-
- 0 replies
- 488 views
-
-
Nov 7, 2025 - 08:59 AM 2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இளைஞர் ஆவார். கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்து இருந்தார். அவர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்ட…
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஊரங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும்; பட்சத்தில் அந்த மூன்று நாட்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைத்திருக்கும்படி இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் ஐ.நாவின் மனிதாபிமான அமைப்புக்கள் உட்பட அனைத்து மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்கும் எச்சரித்துள்ளது. விடுதலைப்புலிகள் படையினருடைய முன்னணிக் காவலரண்களையோ அல்லது யாழ்.குடாநாட்டின் மீதோ சில நாட்களில் தாக்குதல் தொடுக்கக் கூடும் என இலங்கை இராணுவம் கருதுகிறது. இதன்போது ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்படும் நிலை தோன்றலாம் எனவும் இராணுவம் எச்சரித்துள்ளது. இதேவேளை கரும்புலிகள் குழுவொன்று யாழ்; குடாநாட்டுக்குள் ஊடுருவியிருக்க்pறார்கள் என்றும் இதன்காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட…
-
- 2 replies
- 2.7k views
-
-
<p>Your browser does not support iframes.</p> தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்! பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வௌியிடுகையில், பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை நாம் பாராட்டுகின்றோம். ஒரு கருத்து இருக்கின்றது இன்றைக்கு தமிழ் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள் என்று ஒரு…
-
- 5 replies
- 416 views
-
-
கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது by : Litharsan கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வ…
-
- 4 replies
- 493 views
-
-
17 Nov, 2025 | 04:31 PM யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (17) குறித்த சிலை கரை ஒதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரை ஒதுங்கி இருக்கின்றன. அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த ச…
-
- 3 replies
- 370 views
-
-
-
- 11 replies
- 2.4k views
-
-
[size=3]ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்டோபர் 2012 20:55 [/size] [size=2][size=4]'கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்படும் சில புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 'இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களே நிதி திரட்டல், பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகளில் கடல்கடந்த நாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்த…
-
- 0 replies
- 621 views
-
-
முன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மாயமாகிவிட்டன (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னைய ஆட்சியின் போது உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் மாயமாகவே உள்ளன. இது தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உண்மை தகவல்களை விரைவில் வெளிப்படுத்துவோம். . மேலும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி உள்ளடங்களாகவே அமைச்சர்களுக்கு கார் கொள்வனவு செய்வதற்கு 118 கோடி செலவிடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது அமைச்சுக்களினால் உபயோகித்த வாகனங்கள் இன்ன…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! 27 Nov, 2025 | 05:45 PM இலங்கைக்கு வரும் விமானங்கள் அவசர வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாவிட்டால் அவை இந்தியாவின் திருவனந்தபுரம் (Trivandrum) அல்லது கொச்சி (Cochin) விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அநுரா கருணாதிலக தெரிவித்தார். இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! | Virakesari.lk
-
- 0 replies
- 83 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post.html
-
- 1 reply
- 3.7k views
- 1 follower
-
-
[size=4][/size] [size=4]தமிழ் கட்சிகளினால் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியான புலிக் கொடி இனம் தெரியாத நபர்களால் காட்டப்பட்டது. இவ்சம்பவமானது நடைபெற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை புலிக் கொடியினைக் காட்டியவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் யாழ் பொலீஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் மாநாட்டில் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது காட்டப்பட்ட புலிக் கொடி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக யாழ் மாவட்ட பிரதி பொலீஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவ…
-
- 0 replies
- 544 views
-
-
08 Dec, 2025 | 12:26 PM அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன, குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன, குழந்தைகளுக்கு உணவோ சுத்தமான நீரோ இல்லை. பலர் தற்காலிக முகாம்களில் வாழ்கிறார்கள், சிலர் வெள்ள நீரில் நாளுக்கு நாள் நடந்து செல்கிறார்கள். மழை குறைந்த பின்னரும் வீடுகள் கிடைப்பது உறுதி இல்லை. இதனால் அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளேன். 25 மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும…
-
-
- 2 replies
- 198 views
-
-
யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு நாளை திறந்துவைப்பு. வடக்கின் மாபெரும் விளையாட்டு மைதானமான யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு நாளை முதல் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசாங்கம் வழங்கிய 145 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் பிரதான மற்றும் இரண்டாம் நிலை பார்வையாளர் மண்டபங்கள் தவிர, உடற்பயிற்சி நிலையமொன்றும் இந்த விளையாட்டரங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இரவில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான உயரமான மின்னொளி கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளையத…
-
- 14 replies
- 1.8k views
-
-
தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது. “இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!” “தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!” என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை அறையாகச் சென்று தேடிப்பிடித்து நிராயுதபாணிகளான அவர்களை குத்திக் கொன்ற கொடூரமும்…….. உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியது இலங்கை! by : Benitlas தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அவசர நிதி உதவி கோரியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மேலதிக நிதி உதவியினை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/சர்வதேச-நாணய-நிதியத்திட-2/
-
- 1 reply
- 413 views
-
-
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் 29 Dec, 2025 | 03:26 PM முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்…
-
-
- 4 replies
- 339 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் பின்னால் நிற்கும்: சத்யராஜ் [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:56 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் சீமான்- அமீர் பின்னால் நிற்கும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 'லாடம்' படத்தின் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால், என்னால் இராமேஸ்வரம் போக இயலவில்லை. ஈழத் தமிழர்களுக்காக,…
-
- 2 replies
- 839 views
-
-
பிரிட்டன் விலகினால் இலங்கைக்கு நன்மையே: கலாநிதி அமிந்த மெத்சில ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் சுயாதீனமானால் எமக்கு அதில் நன்மை ஏற்படும் என வயம்ப பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி மற்றும் நிதி பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு குறித்து அவர் இந்த கருத்தை கொழும்பு பத்திரிகையொன்றிடம் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழந்தால் சுயாதீனமாகும் அந்த நாட்டுடன்…
-
- 1 reply
- 330 views
-