Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன். தொடர்ந்து வாசிக்க

    • 15 replies
    • 1.5k views
  2. இன, மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி முயற்சி நல்லிணக்கத்தையும் குழப்ப முயற்சி; ஜனாதிபதியும் பிரதமரும் கடும் அவதானம் என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்­டனி) நாட்டில் மத ரீதி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதிமுயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் அர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­கின்றோம் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். தேசிய நல்­லி­ணக்…

  3. மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் : வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே (ஆர்.வி.கே.) வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார். நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி. அப்படியானால் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன் சண்டை போடுகிறீர்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.அதில் …

    • 4 replies
    • 583 views
  4. இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுக்கு தேவையான முறையில் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தியா இலங்கையின் வளங்களை சூறையாடும் பாரிய வேட்டையில் இறங்கியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார். உடனடி போர்நிறுத்தத்துக்கு செல்லவேண்டும் என்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெறும் இனரீதியான மோதல்களுக்கு நிரந்த தீர்வு காண தமிழ் மக்களுக்கு நேர்மையான அதிகாரப்பரவலாக்கலை வழங்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளமை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானம் குறித்து வினவியபோதே அவர் மேற்க…

  5. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் துரித நட­வ­டிக்கை தேவை இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதே எனது இலக்­காகும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வை அடை­ய­வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு வழங்­கு­வது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அனை­வரின் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொள்வோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார். தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நான் மறக்­க­வில்லை. இந்­த ­நாட்டில் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வே…

  6. பொதுநலவாய நாடுகள் அமைச்சர்குள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி பேசும் உத்தேசம் கிடையாது எனவும், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை, வேறும் நாட்டில் நடாத்துமாறு கனடா கோரி வருகின்றது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாகவும் இதனால் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டுமெனவும் கனடா வலியுற…

    • 1 reply
    • 695 views
  7. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமானதும் எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. அரசாங்கம் ஏன் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது. அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,…

    • 4 replies
    • 823 views
  8. ’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார். அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வை…

  9. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு களமுனையில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சமரில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 391 views
  10. சிங்கள மக்களின் சனத்தொகை வீழ்ச்சி: போலிப் பிரச்சாரம் இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது. இந்த துரதிஸ்டவசமான நிலைமை நாட்டை அபாயமான கட்டத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். நாட்டில் சிங்கள மக்களின் சனத்தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக செய்யப்படுவது போலியான பிரச்சாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘1981-ம் ஆண்டில் 74 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 2011-ம் ஆண்டில் 74.9 வீதமாக உள்ளது. அதேபோல 30 …

    • 0 replies
    • 396 views
  11. கொழும்பு துறைமுகத்தில் அதிரடி ; 800 கோடி பெறுமதியான கொக்கைன் சிக்கியது கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டுள்ளனர். குவாடோர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த குறித்த கொக்கைன் போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கைன் சுமார் 800 கோடி பெறுமதியானது என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/14278

  12. வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று! http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.jpg வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை கடந்த திங்கட்கிழமை தவிசாளர் தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்தார். குறித்த விண்ணப்பத்தினை பரிசீலனைக்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றம், அச்சு…

  13. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கும் பொருட்டும் பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும் பொருட்டும் உடனடிப் போர்நிறுத்தத்துக்கு விடுக்கப்படும் அழைப்புக்களை விடுதலைப்புலிகள் வரவேற்பதாக அறிவித்துள்ள அதேவேளையில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் புலிகளை அழித்து போரில் வெற்றி ஈட்டும் வரை யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து புலிகளுக்கு எதிரான போர் ஒரு போதும் நிறுத்தப்பட மாட்டாது என்று சிறீலங்கா அரசு மீண்டும் சூளுரைத்துள்ளது. இதற்கிடையே வன்னியில் பொதுமக்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதை அங்குள்ள சுகாதார தரப்பினர் பிபிசிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து…

  14. பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயன்றவேளை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர்-சிவ்சங்கர் மேனன் தனது நூலில் விபரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்டெடுப்பதற்காக அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டி ருந்ததாக இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய ஆங்கில நூலிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார். பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்…

  15. ஒட்டுமொத்த நாடும் கொரோனாவில் சிக்கியமைக்கு அரசாங்கத்தின் இயலாமையே காரணம்- ராஜித அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இன்று ஒட்டுமொத்த நாடே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ராஜித சேனாரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. அமெரிக்காவிலுள்ள சுகாதார ஆய்வு மையமொன்று, இலங்கையை அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இன்று இந்த நிலைமையில் நாம் இருக்கிறோம். இதுதொடர்பாக நாம் நாடாளுமன்றிலும் உரையாற்றியுள்ளோம். அ…

  16. பேரினவாத செயற்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மந்த நிலையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் கடந்த இரண்டு தினங்களாகக் களை கட்ட ஆரம்பித்துள்ள. பொதுவாக முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மிக மந்த நிலையிலே இருந்தன. நேற்றும் இன்றும் மடவளை,அக்குறணை போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் சிங்கள் மக்கள் தமது புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகப் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்வதையும் நகரில் கூடுதலாக சனநடமாட்டத்தையும் காண முடிந்தது. கடந்த வாரங்களில் கூடுதலான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்து ஹலால் பிரட்சினை காரணமாக மந்த கதியில் இடம்பெற்ற விற்பனையால் உற்சாகமிழந்து காணப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டனர். http://www.virakesari.lk/article/lo…

  17. கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றதே பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு-மகிந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்ததான அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டு ள்ளது.இந்த அறிக்கை கோருவது கள்வனின் தாயிடம் மை வெளிச்சம் பார்ப்பது போன்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ச தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனியார் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியினால் பிரதமரிடம் ஒப்படை க்…

  18. லண்டனிலிருந்து ஸ்கய் SKY செய்தி நிறுவனம் லண்டன் போரட்டத்தை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்புகிறது. http://news.sky.com/skynews/Home/UK-News/T...More_Disruption

  19. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நல்லூரில் போராட்டம் C.L.SisilDecember 28, 2020 சி றைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதி களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர் களின்விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணி முதல் நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புறமாகவுள்ள நல்லைஆதீன முன்றிலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:- சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள த…

  20. சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தையும் கண்டித்து பிரித்தானியாவில் இன்று மாபெரும் மக்கள் பேரெழுச்சி நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 474 views
  21. இலங்கைக்கு எதிரான பிரிட்டனின் அறிக்கை தொடர்பில் பொது பலசேனாவின் அதிருப்தியை இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் உயர் அதிகாரிகளிடம் அவ் அமைப்பு நேரடியாக தெரிவித்துள்ளதோடு பொது பலசேனா முஸ்லிம் அடிப்படை வாதத்தையே எதிர்க்கின்றதே தவிர முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பற்ற தென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் மூவரடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை பொது பலசேனா தலைமையகத்தில் அதன் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன்போதே பொது பலசேனா சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அதன் நிறைவேற்றுக் குழு முக்கியஸ்தர் லிலந்த வீதானகே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில், பொது பலசேனா ஒரு …

  22. காத்தான்குடி பள்ளிவாசல் நிருவாகிகள் தெரிவு கூட்டத்திற்கு சென்றது யார் ? காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்காக இன்று (28) நடைபெற்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் கைகலப்பு ஏற்பட்டதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேற்படி பள்ளிவாசல் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (28) அஷர் தொழுகையின் பின் பள்ளிவாசலின் மேல் மாடியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட் நழீமி மற்றும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தல…

  23. இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது. இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியா…

  24. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை : ஜனாதிபதி ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அது தொடர்பாக எந்தவொரு குழு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ அல்லது நிறுவனத்துடனோ அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அவ்…

  25. மேச்சல் தரை விவகாரம் -பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதி மன்றம் உத்தரவு 17 Views மட்டக்களப்பு,மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும்,மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 18ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பாக த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.