Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாஜூதீன் கொலை உட்பட பல வழக்குகள் ஜனவரியில் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் கீழ் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படவுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த எதிர்ப்புகளை நெறிப்படுத்தும் விதம், அதன் பிரதானிகள் யார் என்பது குறித்து எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதோடு,தாஜூதீனின் கொலை…

  2. பிரச்சார மேடை முஸ்லிம் பிரதேசங்களில் 'கோட்டா பயம்'காட்டும் ரவூப் ஹக்கீம். 19 வருட நாடாளுமன்ற அனுபவத்தில் சஜித் எத்தனை

    • 0 replies
    • 284 views
  3. Posted on : Mon Apr 14 10:00:00 2008 புத்தாண்டு காலை யாழ். நகரில் பரிதாபம் மினிபஸ் சில்லுக்குள் அகப்பட்டு 9 வயதுச் சிறுவன் உடன் பலி! புத்தாண்டுப் பூசைக்காக ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவன் பஸ் மோதியதில் மரணமானார். இச்சம்பவம் நேற்று முற்பகல் 9 மணியளவில் யாழ். கஸ்தூரியார் வீதி ஸ்ரான்லி வீதிச் சந்தியில் (வின்ஸர் சந்தி) இடம்பெற்றது. யாழ். சோனகர் தெரு, காமல் வீதியில் வசிக்கும் ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஷன் பாடசாலை மாணவனான பேரின்பநாதன் அல்பிரட் (வயது09) என்ற சிறுவனே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். மினிபஸ்ஸின் சில்லு,சிறுவனின் தலையில் ஏறியதனாலேயே சிறுவன் மரணமானதாகக் கூறப்பட்டது. அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மினிபஸ்ஸை அடித்து நொ…

  4. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக கூறி இருபாலையைச் சேந்த பெண்மணியிடம் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்று பணமோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்யுமாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றப்புலனாய்வுப் பரிவினருக்கு குறித்த நபர் பற்றிய விபரங்களை ஒப்படைத்துள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பாணமோசடிகள் பற்றிய முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செலவதாகவும் பணம் கொடுத்து விட்டு ஏமாறியவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனுக்கு அனுப்பிவைப்பதாக கூறி மலேசியாவில் கொண்டு சென்று அடிமைப்படுத்…

    • 0 replies
    • 345 views
  5. ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர் ஒருவரின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைதீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது பிரசார கூட்டம் முடிந்த கையோடு முல்லைத்தீவு நகர கடற்கரையில் வைத்து ஒவ்வொரு பஸ்களுக்கும் தலா 5 மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது . மதுபான போத்தல்கள் வழங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முல்லைத்தீவு நகர கடற்கரைக்கு அண்மையாக சில குழுக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அத்தோடு பொது இடங்களான கடற்கரை மற்றும் வீதிகளில் வைத்து மதுபானத்தை அருந்திய சம்பவங்களையும் அவதான…

  6. ’’அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்’’ - கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார். 77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய கர்தினால் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ரத்து செய்தல் மற்றும் அதிகாரம் சலுகைகளை அனுபவிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரம் மற்றும் சலுகைக…

  7. ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக சிறை வாசம் அனுபவிக்கும் நளினியை, ராஜீவின் மகளான பிரியங்கா சென்று சந்தித்த செய்தி கடந்த வாரங்களில் ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இந்திய அரசியல் வட்டாரங்களிலும் இலங்கை அரசின் மட்டத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இச் சந்திப்பைப் பற்றி தற்போது கருத்துத் தெரிவித்த மஹிந்தவின் அரசு தமது கவலையை தனிப்பட்ட ரீதியாக இந்திய அரச உயரதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சினுடாக செய்திகள் கசிந்துள்ளது. இச் சந்திப்பின் ஊடாக இந்திய காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளின் மீது கொண்டுள்ள அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டு வருகின்றதா என மஹிந்த அரசு விஷேடமகவும் மிக உண்ணிப்பாகவும் அவதானித்து வருவதாகவும் செய்தி…

    • 2 replies
    • 2k views
  8. நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு! நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையானது ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் சீரற்ற வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குறித்த கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்ப …

  9. குறுகிய காலத்தில் இராணுவ வெற்றியை ஈட்டும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்தது 25.04.2008 / நிருபர் வானதி இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத் தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது. புதன்கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத…

  10. ஹக்கீம், ரிஷாட்டிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்கப்போவதில்லை – தினேஷ் குணவர்தன ரவூப் ஹக்கீமுக்கோ, ரிஷாட் பதியூதீனுக்கோ புதிய அரசாங்கத்தில் இடமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஹக்கீமுக்கோ, ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். குறித்த இருவருக்கும், தமது அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/ஹக்கீம்-ரிஷாட்டிற்கு-அம/

  11. வட மாகாணத்திற்கு நிழல் மாகாண சபை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 588 views
  12. வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு! சுவிட்ஸலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்றினால் நடத்தப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது. பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும்,சுவிட்ஸலாந்தின் பிறிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்தன. 'அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்' எனுப் கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உ…

  13. கிழக்கில் வாழும் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் "கிழக்கின் விடியல்" என்ற போர்வையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 801 views
  14. [size=4]இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களைத்தமிழர்களுக்குநாம் பரிசாக அளிப்போம் - சிறிலங்காஅமைச்சர் தமிழர்களின்பாராளுமன்றக்கட்சியானதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பின்னால்தமிழர்கள்செல்வார்களாயின்அவர்கள்இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களைக்காணநேரிடும்என்றுசிறிலங்காவின்அமைச்சரஒருவர்நேற்றையசெய்தியாளர்மாநாட்டில்வெளிப்படையாகஎச்சரிக்கயொன்றினைவிடுத்திருக்கிறார். "ஒருமுள்ளிவாய்க்கால்போதும்இன்னும்தேவைஎன்றுஆசைப்படவேண்டாம்" என்றுதீவிரஇனவாதக்கட்சியானசிகலஉறுமையவின்தலைவரும்ஆளும்சிறிலங்காசுதந்திரக்கட்சிமுண்ணனியின்அமைச்சருமானசம்பிக்கரணவக்கநேற்றுசூளுரைத்தார். இலங்கைதமிழரசுக்கட்சியின்தேசியமாநாட்டில்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்தலைவர்சம்பந்தன் அவர்கள்ஆற்றியஉரைக்குப்பதிலளிக்கும்வகையிலேயேஅமைச்சர…

    • 1 reply
    • 1.2k views
  15. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி இன்று கொழும்பு வருகிறார் Published by Rasmila on 2016-01-24 09:55:51 போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பான இலங்கை அர­சாங்­கத்தின் செயல்­மு­றை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக, ஜப்­பானின் போர்க்­குற்ற விசா­ரணை நீதி­ப­தி­யான மோட்டூ நுகுசி இலங்கை வர­வுள்ளார். ஜெனிவா தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்கும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது. இதற்கு உதவும் நோக்­கி­லேயே ஜப்பான் தனது சிறப்புப் பிர­தி­நி­தியை இன்று கொழும்­புக்கு அனுப்­பி­வைக்­க­வுள்­ளது. கம்­போ­டி­யாவில் கெமர் ரூஜ் ஆட்­சிக்­கா­லத்தில் நிகழ்ந்த போர்க்­குற…

  16. எஸ்.வினோத் கொழும்­பி­லுள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தின் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் நாட்டின் இரா­ஜ­தந்­திர வர­லாற்றில் ஓர் கரும்­புள்­ளி­யாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ கூறி­யுள்ளார். ஜனா­தி­பதி தேர்­த­லை­ய­டுத்து முதற்­த­ட­வை­யாக தனது மெள­னத்தைக் கலைத்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ, இச் சம்­பவம் தொடர்பில் கவலை வெளி­யிட்­டுள்­ள­துடன் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் புதிய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­ததன் பின்னர் இடம்­பெறும் சம்­ப­வங்கள் குறித்து கண்­டனம் தெரி­வித்து வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் அவர் ம…

    • 0 replies
    • 301 views
  17. புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு [14 - May - 2008] *இரு நாட்டு உறவுகளும் பிரமாதம்; நியூயோர்க்கில் போகொல்லாகம நியூயோர்க்: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு பலமானதாகவும் நேர்மையானதாகவும் வெளிப்படைத்தன்மையுடையதாகவு

  18. [size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு தபாலகத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.[/size] [size=4]மருதமுனையிலுள்ள அரிசி ஆலையொன்றில் பணியாற்றும் பண்டாரகமவைச் சேர்ந்த ஹெவகே குமுது பெரேரா (வயது 35) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சடலத்தின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்படுவதாகத் தெரிவித்த களுவாஞ்சிக்குடி பொலிஸார், இச்சடலத்திற்கு அருகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினர். இவர் பெரிய கல்லாறைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் முடித்து அங்கு வசித்துவருவதாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சடலத்திற்கு அருகிலிருந்து கண்டெடு…

  19. தலதா மாளிகையில் பிள்ளையான் தரிசனம்! May 18,2008 பிள்ளையானை கிழக்கின் முதலமைச்சராக்கி, தமிழினத்தைக் கேவலப்படுத்திய ராஜபக்சே தலதாமாளிகைக்கு அனுப்பி தலைமைக் குருவின் காலில் விழச் செய்து பிள்ளையான் தமிழனல்ல, வார்த்தெடுக்கப்பட்ட சிங்களவன் என்று தமிழுலகக்கு அறியப்படுத்தியுள்ளார் அம்பாந்தோட்ட காடையர் ராஜபக்சே! கொலை, கொள்ளை, ஆள்க் கடத்தல், பழி தீர்த்தல் போன்றவற்றினை கடந்த 3 ஆண்டுகளாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து திறம்பட செயற்பட்டு, கொள்ளைப் பணங்களை புலனாய்வு, மற்றும் ராணுவ சி;ப்பாய்களுடன் பங்கு போட்டது பிள்ளையான்தான் என்பது இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். இப்படியான ஒரு நபர்தான் தமிழர்களின் முதலமைச்சராகத் தகுதியுட…

    • 0 replies
    • 1.3k views
  20. பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் 69 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (25) பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பிக்கு 69 வயதுடையவர் என்பதுடன் அவர் கிரலோகம பிரதேசத்தில் உள்ள துறவி மடத்தில் வசித்து வந்தார். பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவரின் பெயரில் முச்சக்கரவண்டி ஒன்றும் சாரதியும் இருந்ததாகவும், இந்த சாரதி தற்போது குறித்த பகுதியில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. முச்சக்கர வண்டி ச…

    • 1 reply
    • 273 views
  21. வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் 24 மணி நேரத்தினுள் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் இராணுவத்தின்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், விடுதலைப் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டு, இராணுவத்தினருக்கு இழுக்கு ஏற்படும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப்பிரசாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 reply
    • 1.1k views
  22. [size=3] [size=4]கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்று சுட்டிக்காட்டுவதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். எனினும், இதுகுறித்து எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் தொடர்பான 2011ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.[/size] [size=4]இம்மாதம் 5ஆம் திகதி சிங்கள ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவை கடத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி த…

  23. நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்! வைத்திய அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 02:54.09 AM GMT ] இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக போலி வைத்தியர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலி வ…

  24. கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கானியா பனிஸ்ட பிரான்சிஸின் மன நலம் தொடர்பில் பரிசோதனைச் செய்ய மூவர் கொண்ட விஷேட நிபுணர்கள் குழுவை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் நியமித்துள்ளார். விஷேட வைத்திய நிபுணர்களான லூஷான் ஹெட்டி ஆரச்சி, கபில ரணசிங்க மற்றும் புஷ்பா டி சில்வா ஆகிய வைத்திய நிபுனர்களைக் கொண்ட குழுவே இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கானியா பெனிஸ்ட பிரான்சிஸ் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், நாளை முற்பகல் 9.00 மணிக்கு அங்கொட தேசிய உளவியல் நிறுவனத்தின் உள சார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்செய்யப்படவ…

  25.  பழிவாங்கல்கள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த -எம்.இஸட்.ஷாஜஹான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி, இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பு, கொச்சிக்டை பிரதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.