ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
என் அன்பு உறவுகளே! அடுத்தவனுக்கு காவடி தூக்கி தூக்கியே நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " வந்தவனை எல்லாம் வாழ வைத்துவிட்டு நம் மக்கள் இன்று வாடகை வீட்டில் குடித்தனம் பண்ணிகொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உள்ள எண்ணம் நமக்கென்ன வந்தது, நான் சாப்பிடுறேன் , புள்ளைங்கள படிக்கச் வெச்சேன் , சாக போறேன் . என் பேரு என் பெரபுல்லைகளுக்குகூட தெரியாம போயிடுது. இது என்ன வாழ்க்கை?. என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணை அடுத்தவன வாழ விட்டுட்டு ஆழ விட்டுட்டு , குந்தகூட இடம் இல்லாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கோம். தமிழன் இல்லாத நாடு இல்லை , ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை , நாதியும் இல்லன்னு இனி சொல்லவே வேண்டாம் . இனிமேல் இவனுக்கு வீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் சிறீலங்கா இராணுவம் தன்னிச்சைக்கு அறிவித்த பாதுகாப்பு வலயத்தை.. தானே தாக்கி கைப்பற்றி விட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அந்த வலயம்.. மீண்டும் வன்னியின் கிழக்கு கடற்கரை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்பதன் உள்நோக்கம். 1. மக்களை அவ்வலயங்களுக்குள் இழுத்து எறிகணைகளை, கொத்தணிக் குண்டுகளை செறிவாக வீசிக் கொள்வது. 2. மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்துக் கொண்டு சவால் மிக்க களங்களை, பாதுகாப்பு வலயம் என்ற பெயரின் கீழ் விடுதலைப்புலிகளை அங்கிருந்து சர்வதேச அழுத்தங்கள் மூலம் வெளியேறக் கேட்டு அவற்றைக் கைப்பற்றுவது. இவ்வாறான கோழைத்தனமான இராணுவத்தின் பாதுகாப்பு வலயம்.. இப்போ அதன் நடவடிக்கைகளுக்கு வசதியாக கடற்கரைக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை இராணுவம் ஒரு போராளியை சித்திரவதை செய்து கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பு கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் செட்டிகுளம் முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் இலங்கைப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். …
-
- 14 replies
- 1.4k views
-
-
சிவநேசனின் கொலைக்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.! சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு பலியான சிறிலங்காவின் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் க. சிவநேசனின் கொலையை கண்டித்து டென்மார்க் நாட்டை சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்கள் சுதந்திரத்திக்கும் உரிமைக்குமான போராட்டம் தொடரட்டும் என்ற தலைப்புடன் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமரர் க. சிவநேசன் கடந்த நவம்பர் மாதம் டென்மார்க் வருகை தந்திருந்த பொழுது பல டெனிஸ் அரசியல் வாதிகளை சந்தித்திருந்தார். அப்பொழுது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்களையும் சந்தித்திருந்தார். சோன் சொன்னகோ அவர்கள் தனது கண்டன அறிக்கையில் அமரர் க. சிவநேசனுடனான தனது சந்திப்பில் சிவநேசன் அவர்கள் தனக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்த விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலகுவில் கிடைப்பதாக அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனைஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. http://youtu.be/4o28NFX7qJg http://www.tamilthai.../newsite/?p=958
-
- 4 replies
- 1.4k views
-
-
லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் :சம்பந்தன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தன் உரையாற்றுகையில், பூந்தோட்ட மக்கள் உட்பட வடக்கு தமிழ் மக்கள் லைக்கா நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தினை வரப்பிரசாதமாகக் கொள்…
-
- 6 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் இன்று காலை கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
-
- 2 replies
- 1.4k views
-
-
Published on August 26, 2011-12:06 am No Comments இந்தியாவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதன் பின்னணியில் சில வெளிவராத சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருக்கின்றமை தற்போதுஅம்பலமாகியிருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை இந்தியக் காங்கிரஸ் எம்பியான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருந்தார். இந்த அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பட்ட போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த அழைப்பின் அடிப்படையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இந்தியா செல்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு அமைய லண்டனில் வாசம் செய்துவருகின்ற கஜேந்திரகுமார் கஜேந்திரனை அழ…
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தீவில் ஒரு இனப்படுகொலை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கையில், அதனை உள்நாட்டு யுத்தமென்றும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டமென்றும், சிறிலங்கா அரசு செய்த பரப்புரைகளை அரச தரப்பு ஆதாரங்களாக வைத்துக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் பல இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் பல ஊடகங்களின் பார்வையை, இது குறித்த செய்திகளின் பக்கம் திருப்பியிருந்தன. ஆயினும் சில நாடுகளில் சில ஊடகங்கள், சிறிலங்கா அரசின் பரப்புரைகளுக்கமைவாக ஏஜென்சிச் செய்திகள் வழங்கும் செய்திகளையே வெளியிட்டுவந்தன. இத்தகைய ஒரு நிலையினைச் சுவிற்சர்லாந்தின் முக்கிய ஊடகங்கள் சில தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தன. இதற்கு எத…
-
- 5 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது! பிரஸெல்ஸ், ஜனவரி 13, 2020 ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து இந்த வருடமும் விடுதலைப் புலிகளின் பெயர் அகற்றப்படவில்லை எனத் தெரியவருகிறது. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபியின் தீர்மானம் 1373 / 2001 இன் பிரகாரம், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட அமைப்புக்களயும், தனி மனிதர்களையும் பட்டியலிட்டு அவர்கள் மீது பலவிதமான தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்து வருகிறது. 2006 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் அப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது, 21 அமைப்புகளினதும், 15 தனிமனிதர்களுடையதும…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!" சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்! ப.திருமாவேலன் முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம். "இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமி…
-
- 6 replies
- 1.4k views
-
-
அவுஸ்திரெலியா வானொலிக்கு விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/interviews20080213.html
-
- 1 reply
- 1.4k views
-
-
இதேவேளை சம்பூரை சில நாட்களில் மீட்டு விடுவோம் என்று இலங்கை அரசு கூறுகிறது. பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக பேசவல்ல அமைச்சர் கெஹ்லியா ரெம்புக்வெல்ல அவர்கள் இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிடும் போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறிப்பாக திருகோணமலை துறைமுகம், இந்தியாவின் எண்ணை சேமிப்புக் கிடங்கு போன்றவை தாக்கப்படாமல் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பீரங்கி மூலம் இப்பகுதிகள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பிலிருந்து புறப்பட்ட மகன் வீடு திரும்பவில்லை. 26.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு டாம் வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவருடைய தாயார் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நான்காம் வட்டாரம் வேலணை கிழக்கு வேலணையைச் சேர்ந்த சதாசிவம் யோகேந்திரன் என்பவர் வவுனியா செல்வதற்காக கடந்த 16ஆம் திகதி விடுதியிலிருந்து புறப்பட்டுள்ளார். எனினும், அவர் வவுனியாவுக்கோ அல்லது விடுதிக்கோ திரும்பவில்லையென அவருடைய தாயார் நேற்று திங்கட்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கைதடி தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபீக் ரஜாப்டீன் பதவி பிரமாணம் 1/8/2008 1:27:39 PM வீரகேசரி இணையம் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் பாராளும்னற உறுப்பினராக இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின், இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று காலை கூடியபோது சபீக் ரஜாப்டீன் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்துக்கொண்டதன் பின்னர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆயரின் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர் வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்களுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என சிறீல…
-
- 11 replies
- 1.4k views
-
-
முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி Bharati May 22, 2020 முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி2020-05-22T19:08:48+00:00உள்ளூர் கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அட…
-
- 8 replies
- 1.4k views
-
-
தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தருகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எங்கள் நிலை குறித்த பகிரங்க மடலை எழுதுவது சாலப் பொருத்துடையதெனக் கருதுகின்றோம். அதற்காக நாம் எழுதும் பகிரங்க மடல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு தாருங்கள் என்பதாகவோ, வடக்குக் கிழக்கை இணையுங்கள் என்ற கோரிக்கையாகவோ, மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்குங்கள் என்பதாகவோ அமையும் என்று யாரும் எண்ணாதீர்கள். அந்த விடயங்கள் எங்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கென உரித்து எழுதிக் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே நாம் அதில் கை வைத்து அவர்களின் பிழைப்பிற்குக் கெடுதி செய்ய விரும்பவில்லை. நாம் ஜனாதிபதியிடம் கேட்பதெல்லாம் நீங்கள் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வந்து போக வேண்டும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்தவின் நீண்ட ஆயுளுக்காக ”3 வயது குழந்தையைப் பலி” கொடுக்கத் திட்டம்! March 16th, 2012 மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது. அத்துடன், இந்தப் பூஜைக்குத் தேவையான மிகவும் அரிய வகை எண்ணெய்யை எடுத்துவருவதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றிரவு (15) மியன்மார் பயணமானார். இந்த பலி பூஜைக்கு மூன்று வயது பிள்ளையொன்று தேவையென இந்திய பூசாரியொருவர் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்குக் கூறியுள்ளார். இந்த பலி பூஜை குறித்து எமக்குக் கிடைத்துள்…
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’ (IIGEP) என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை ராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005-&க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரச…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீகம் கிடையாது எனவும் அதற்கு போதுமான வரலாற்று சான்றுகள் இல்லை எனவும் முன்பு தமிழர்கள் விகாரைகளிலேயே வழிபாடு நடத்தினர் எனவும் தெரிவித்துள்ளார். புலிகளின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மரபுகள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும் எனவே அவற்றை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐhதிக ஹெல உறுமியவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங…
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கான பொருளாதார உதவியை கணிசமான அளவு குறைத்தது அமெரிக்கா இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அந்த நாட்டின் 2009ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு செயற்பாட்டு நிதித்திட்ட அறிக்கை, அதேவேளை வாஷிங்டன் இலங்கைக்கான ஒட்டுமொத்த பொருளாதார உதவியை பெருமளவுக்கு குறைத்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அறிக்கை கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீஸா ரைஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைவரங்களில் முன்னேற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவில் மிலேனியம் உதவித் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டதை இந்த நிதியறிக்கை உறுதி செய்துள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-