ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் by : Yuganthini முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர். குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவ்விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். …
-
- 0 replies
- 425 views
-
-
ஆணைக்குழுவை விசாரிக்க ஐ.நா.குழு வருகிறதா? இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா.சபையின் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. ஐ.நா.சபை விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு அனுமதியளிக்க மறுத்திருக்குமாயின் நிலைமை மிகவும் தாக்கமானதாக இருந்திருக்கும். இங்குதான் இலங்கை அரசு சமயோசிதமான முடிபை எடுத்தது. அந்த முடிபு ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழுவை இலங்கைவர அனுமதிப்பதென்பதாகும். இலங்கைவரும் ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். எதுவாயினும் ஐ.நா.சபை செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணைகள் தொடர்ப…
-
- 1 reply
- 717 views
-
-
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதனை ஆட்சேபித்தும் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. குறித்த நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் எதிர்ப்பதற்கான காரணம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதேயாகும். இனரீதியான காரணம் தவிர்ந்த வேறு எந்தவொரு நியாயமான க…
-
- 0 replies
- 507 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. விடுதலை புலிகள் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் ஆணையிட்டவர் அமைச்சராக வெளியில் உள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்விப்பது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் வெளியாகின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை என்கிறார் . ஆனால் அரசியல் ரீதியான தனி சட்டம் ஒன்றின் ஊடாக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர். அதனை எடு…
-
- 0 replies
- 489 views
-
-
ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொலை: மட்டக்களப்பில் பரபரப்பு மட்டக்களப்பு, வாழைச்சேனையிலுள்ள விநாயகபுரம் பகுதியில் ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 58 வயதுடைய குடும்ப தலைவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை, விநாயகபுரம் லயன்ஸ் கழக வீதியில் வைத்தே ஒரு குழுவினரால் குறித்த நபர், எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் அதே இடத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் …
-
- 0 replies
- 467 views
-
-
''சொத்து சுகங்களை இழந்து உயிர் பிழைத்தால் போதுமென்று இந்தியா வந்தால் இங்கேயும் நிம்மதி இல்லை. பேசாமல் முகாம்களை மூடிவிட்டு எல்லோரையும் சிறையில் போடுங்கள்!'' -அகதிகளாக வந்திருக்கும் ஈழத் தமிழர்களின் ரத்தக்கண்ணீர்தான் இந்தக் குமுறல். செங்கற்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 65 அகதிகள் கையெழுத் திட்டு, நமக்கு அனுப்பிய கடிதத்தில் வரிக்கு வரி வேதனை ரேகைகள்தான்! ''எமக்கு உணவுப்பொருட்கள் வாங்கித் தரவென்று இரண்டு தலையாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். காலை உணவை மாலை ஐந்து மணிக்குப் போடும் இவர்களும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். நாங்கள் பட்டினி யால் செத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் இதய நோயாளிகள், சர்க்கரை வியாதிக்காரர்கள், இரத்த அழுத்தம் உள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சூரியவெவ பிரதேசத்தில் சிறுநீர், இரத்தமாதிரிகளை பரிசோதித்த 35 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்கு கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், அதன் அறிக்கையினை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் அதிர்ச்சியுடன், வெட்கமும் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பலருக்கு தவறான மருத்துவ அறிக்கைகள் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் பலரும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொது மக்கள் குற்றம்…
-
- 0 replies
- 331 views
-
-
(க.பிரசன்னா) இலங்கையில் ஆண் பாலியல் தொழிலாளர்களினால் எதிர்வரும் வாரங்களில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் அல்லது எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 4000 பேரும் 15 வயதுக்கும் குறைவான சுமார் 100 பேரும் எச்.ஐ.வி. அல்லது எயிட்ஸ் உடன் வாழும் நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 2000 பேர் வரையானோர் மட்டுமே சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். நாட்டில் தற்போது நிலவி வருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளைகளில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் அதிகமாக …
-
- 0 replies
- 516 views
-
-
ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை இன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன. http://www.nerudal.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
அசலனப் படங்கள் (Still photographs) ஊடகத்துறையில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. ஆயிரம் சொற்களுக்குச் சமமானது ஒரு ஒளிப்படம் என்று சொல்லப்படுவதில் நிறைய உண்மை இருக்கிறது. புகைப்படக் கருவிகள் மேம்பாடு அடைந்த எமது காலத்தில் ஒளிப்படத்தின் முக்கியத்துவம் முன்னரிலும் கூடியுள்ளது. தொலைக்காட்சியில் காட்டப்படும் ஒளிக் காட்சிகளுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இருக்கின்றன. விற்பனையைப் பெருக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும் பெருமளவு ஒளிப்படங்களைப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பிரசுரிக்க வேண்டியுள்ளது. இன்ரர்நெற் செய்திகளிலும் ஆய்வுகளிலும் இடையிடையே ஒளிப்படங்களை பிரசுரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. படங்களுக்காகவே இணைய தளத்தைப்…
-
- 0 replies
- 1k views
-
-
ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகி…
-
- 17 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு, அம்பலவன் பொக்கனைப் பகுதியில் ஆண்கள் இல்லாத வீட்டில் இரவு நேரங்களில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து பெண்கள் மீது விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது. அம்பலவன் பொக்கனை பகுதியில் உள்ள ஆலயடிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள படைமுகாமில் கடமையாற்றும் படைச்சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை 3 மணியளவில் அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த பெண், அவரின் தாய் உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் புகுந்த இராணுவச்சிப்பாயை எட்டிப்பிடித்துள்ளார். இதன்போது,குறித்த படைச்சிப்பாய் தாயின் நெஞ்சில் எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி அருகில் இருந்த இராணுவமுகாமுக்குள் சென்றுள்ளார். இது தொடர்பாக இராணுவ முகாம் பொறுப்பதிக…
-
- 0 replies
- 431 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் - சறாட்டிகுளம் கிராமத்தில், ஆண் துணையில்லாத வீடுகளில் இராணுவத்தினரின் தொல்லை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் நேற்றிரவும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாண்டியன்குளம், நெட்டாங்கண்டல் பிரதேசங்களிலிருந்து 6 கிலோமீற்றர் காட்டுப் பகுதிக்கு அப்பாலுள்ள இந்தக் கிராமத்தில், சுமார் 70 குடும்பங்கள் வரை மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் மற்றும் வெளித்தொடர்புகள் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில், அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுகின்றது. நேற்றிரவும் இக்கிராமத்திலுள்ள இளம் விதவைப் பெண்ணொருவரின் குடிசைக்குள் சீருடையுடன் சிப்பாயொருவர் புகுந்துள்ளார். இதனை…
-
- 1 reply
- 775 views
-
-
03 AUG, 2024 | 11:41 AM பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தச் சட்டத்தின் 345 ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. குறித்த குற்றச் செயல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆண் , பெண் என்ற பாகுபாடு காட்டப்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி ஒரு ஆணோ அல்லது ஆண் சிறுவனோ ஏதேனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானால், அவர் தயக்கமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம். …
-
-
- 3 replies
- 352 views
- 1 follower
-
-
நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அம்பாறை-பாலமுனை பொது மைதானத்தில் நேற்றுப் பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் மக்கள் ஆகியோர் முன்னிலையே கூட்டமைப்பின் தலை…
-
- 3 replies
- 652 views
-
-
வெள்ளிக்கிழமை, 25, பிப்ரவரி 2011 (21:58 IST) ஆண்டன் பாலசிங்கத்திடம் அண்ணன் பிரபாகரன் சொல்லியிருந்த வார்த்தைகள் தான் உண்மை: சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. முத்துக்குமார் உயிர்விட்ட இடத்தில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில், மதுரை …
-
- 2 replies
- 1.8k views
-
-
ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவங்களுக்கு எதிராக விசேடமாக சிரச ஊடகம் மீது மேர்வின் சில்வா தொடர்ந்தும் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் இடையூறுகளையும் சமூகம் என்ற வகையில் தொடர்ந்தும் பொறுத்து கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. மேர்வின் எதிராக காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஸாந்த வர்ணசிங்க அமைச்சரின் நடவடிக்கை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரை எச்சரிப்பதன் மூலமமோ அறிவுரை கூறுவதன் மூலமோ எந்த பலனும் இல்லை. ஆண்டவன் அவரை தண்டிக்கும் வரை சமூ…
-
- 2 replies
- 824 views
-
-
ஆண்டாண்டு வாழ வேண்டும்: நானாட்டானில் சம்பந்தன் 11 செப்டம்பர் 2013 ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது. அது உண்மை ஆனால் நமது போராட்டம் ஆயுதப் போராட்டம் போன்று முடிவடைய முடியாது. எமது போராட்டம் ஒரு நியாயமான போராட்டம், நீதியான போராட்டம். இந்த மண்ணில் நாம் வாழ வேண்டும். நீங்கள், உங்கள் பிள்ளைகள், உங்கள் பேரப்பிள்ளைகள் ஆணடாண்டு இந்த மண்ணில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பாடுகளில் ஈடுபடும் போது நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் அடம்பன் பிரதேச…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையின் மன்னர் பகுதியில் உள்ள ஆண்டான்குள நரை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் இலங்கை ராணுவ இணையம் Sri Lankan military: Soldiers capture Tamil rebel-held town, fighting kills 43 The Associated PressPublished: June 28, 2008 COLOMBO, Sri Lanka: Government troops captured a Tamil Tiger rebel-held town in war-ravaged northern Sri Lanka while infantry clashes across the region killed 40 rebels and three soldiers, the military said Saturday. Fighting has escalated in this Indian Ocean island in recent months as government forces try to fulfill a pledge to crush the insurgents by th…
-
- 29 replies
- 6.2k views
-
-
ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் 33 Views முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். கிராமத்தில் குடியேறி வாழ்ந்த ஒருவரை கைது செய்துள்ளதோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. 1984 வரை எல்லை கிராமமாக பல குடும்பங்கள் வாழ்த்த சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலையை ஆண்டான்குளம் கிராம மக்கள் எதிர்கொண்டுள்ளனர் https://www.ilakku.org/?p=45527
-
- 1 reply
- 652 views
-
-
ஆண்டாள்குளம் துயிலுமில்லத்துக்கு அருகில் 55 ஏக்கர் காணியை கேட்கிறது இராணுவம்! [Tuesday, 2014-02-04 07:54:06] News Service மாந்தை கிழக்குப்பிரதேச செயலர் பிரிவில் 55 ஏக்கர் அரச காணியைத் தமது தேவைக்கு வழங்குமாறு கேட்டு படையினர் பிரதேச செயலருக்கு விண்ணப்பித்துள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் ஆண்டான்குளத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அபகரித்த பாதுகாப்புப் படையினர் அருகாமையிலுள்ள விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான காணியையும் சேர்த்து முள்ளுக் கம்பிவேலி அமைத்துள்ளனர்.பாதுகாப்புப் படையினரால் விளையாட்டு மைதானம் அபகரிக்கப்பட்டதையடுத்து கழகத்தின் நலன் கருதி பிரதேச செயலாளரினால் பிறிதொரு காணி விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 301 views
-
-
ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது இம்முறை அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் - செல்வம் எம்.பி. பரிகாசம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டிய தேவையில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார், அவர் மேலும் கூறுகையில், கஜானாவில் பணம் இல்லை என்று சொல்கின்ற அரசாங்கம், …
-
- 0 replies
- 345 views
-
-
ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்; அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவிப்பு : சினோபெக் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாகவும் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:33 AM ஆர்.ராம் நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய சட்ட…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வுகாண அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வுகாண அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எடுத்துரைத்துள்ளார். இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் தலைமைவிருந்தினராகக் கலந்து கலந்துகொள்ள…
-
- 0 replies
- 119 views
-
-
விடுதலைப்போராட்டம் நடைபெறும் போது உறுதியான தலைமைகள் எங்களிடம் இருந்தது. ஆனால் அது மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கும் இலங்கைக்கும் கொண்டு செல்லக்கூடிய முதுகெலும்பு உள்ள தலைவர் எமக்கு இல்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதங்கம் வெளியிட்டார். வவுனியா கூட்டுறவு தினம் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆந்தன் எம்.பி, நெடுங்கேணி பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் பல வேலைத்திட்டங்கள் திரைமறைவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த பிரதேசத்திற்கான பிரதேச செயலாளராக கூட பெரும்பான்மை இனத்தவரை கொண்டு வருவ…
-
- 4 replies
- 390 views
-