ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
முன்னாள் இந்தியப;பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் இன்று வரவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள் [29 - January - 2007] [Font Size - A - A - A] * கருத்து வேறுபாட்டை ஓரம்கட்டி ஊடகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் என்றுமில்லாதவாறு உக்கிரமடையவே சுதந்திரமாக செயல்பட முடியாத ஊடகவிலாளர்கள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் நாட்டிலிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. எதிரணி அரசியல் கட்சிகளினால் நிறுவப்பட்ட யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பான ஐக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் வரை நகர்ந்து கொண்டிருந்த போது இருபத்தி எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த மக்களை சர்வதேசம் காக்க வேண்டும் பாரிய இனவழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி பரமேஸ்வரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான் . வாலிப வயதில் தான் நினைத்தை சாதிக்கும் தேசத்தில் அவன் தனது தனி நபர் வாழ்வுடன் கலந்து சிறப்பாய் வாழ்ந்திருக்க முடியும் . அதற்கு மேலால் தனது மண்ணை ,மக்களை ,அந்த விடுதலை அமைப்பை தன் உயிருளும் மேலாக நேசித்தான் .அதன் விளைவு அவான் உண்ணாவிரதம் இருந்து வதங்கிய படி சோர்வற்று கிடந்தான் . திலீபன் போல் ஒருதியாகம் அனைய இந்த பிரித்தானியா விட்டிடுமா என மக்கள் மத்தியில் அவ்வேளை கொந்தளிப்பும் பர பரப்பு மக்களை பற்றிய படி இருக்க இவனது உடல் தளர…
-
- 2 replies
- 1.4k views
-
-
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்: ரணகளமாய் மாறியுள்ள வன்னிப்பகுதியிலிருந்து வவுனியாவை நோக்கி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். கிளஸ்ரர் குண்டுகளிலிருந்து வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் என பலவிதமான கொடூரத் தாக்குதல்களில் இன்றுடன் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 3000 வரையான மக்கள் காயமடைந்து யுத்தத்தின் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகருகின்றார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் என பல தரப்பினரும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்காது புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இருப்பினும் விடுத…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
புலிகளை அழிக்கும் வரை யுத்தம் நிறுத்தப்படாது - பிரதமர் 2/12/2008 12:06:23 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை அழிக்கும் வரையில் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுகின்றது என்று குரல்கொடுக்கும் வெளிநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கருத்தில் கொள்வதில்லை என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாவர். சிங்களவர்கள் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் உண்டு. 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தி பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியே தீருவோம். இதற்காக சவால்களை எதிர்கொள்ளவும் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
உங்கள் உள்நாட்டு விவகாரத்துக்காக புலம்பெயர் தேசங்களில் நீங்கள் எப்படி நியாயம் கேட்க முடியும் எனப் புலம் பெயர்நாடுகளில் தமிழர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெறம் நாடுகளில், சில ஊடககங்களும், சராசரி மக்களில் சிலரும் முன் வைக்கும் ஒரு வினாவாக உள்ளது. டென்மார்க்கில் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை தடுத்து நிறுத்துமாறு கோரி தொடர்ச்சியாக நடைபெற்று வரும், தமிழ் மக்களின் எழுச்சி போராட்டங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள், டென்மார்க் ஊடகங்களினையும், இலங்கை பிரச்சினை, எங்கிருந்து தொடங்கப்பட்டது தொடர்பான உண்மையான நிலவரங்களை சேகரிக்க தூண்டியது. இது தொடர்பாக டென்மார் ஒலிபரப்புச் சேவையொன்று, சிங்களவர்களையும், தமிழர்களையும் ஒருங்கே சந்தித்து இருதரப்பினமும், இப்பிரச்சினைக்கான அ…
-
- 5 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சிப் பிரதேசத்தை விரைவில் மீட்போம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "சூளுரை"த்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கமும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன் இருவரும் நடாட்திய கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் சனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பான நீதிமன்ற வழக்கு முடியும் வரை உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை தாமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனினும், த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கொடுக்காமல் விட்டாலேயே சிவாஜிலிங்கம் விக்கிரமபாகுவுடன் கூட்டணி வைப்பேன் என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்கையில் தெரிவித்துள்ளார் ============டெய்லி மிரரில் வந்த செய்தி=================== Sivajilingam and Wickramabahu to form a…
-
- 9 replies
- 1.4k views
-
-
முல்லைதீவில் மீள்குடியமர்வினில் என்ன நடக்கின்றது? ஏன் இவ்வளவு தாமதமென கேள்வி எழுப்பினார் இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய். வட மாகாண ஆளுநர் இல்லத்திற்கு சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். அவ்வேளையிலேயே ரஞ்சன் மதாய் இக்கேள்வியை எழுப்பினார். முன்னதாக இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளை இன்றைய தினம் குடாநாட்டுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய அரசின் புதிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்தும் நேரடியாக ஆய்வுகளை மேற்…
-
- 2 replies
- 1.4k views
-
-
Apr 21, 2011 / பகுதி: செய்தி / சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு – சனல்4 தொலைக்காட்சி சனல்4 தொலைக்காட்சி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கானொளிகளை வெளியிட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகள் முளுவதும் சிங்கள இராணுவமே நிறைந்திருப்பதாகவும், தமிழர்களின் பொரும்பாலான குடியிருப்புகளை அவர்கள் தம்வசம் வைத்திருப்பதாகவும், மக்களின் ஆயிரம் ஆயிரம் வாகனங்களையும் இராணுவம் தம்வசம் கொண்டிருப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. பல பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருப்பதாகவும் ஆதாரபூர்வமாக வெளியிட்டது. மேலும் இரகசியமாக மக்களை சந்தித்த சனல்4 செய்தியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதையும் வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளதாக …
-
- 5 replies
- 1.4k views
-
-
உடைகிறது கூட்டமைப்பு! தவிர்ப்பது எவ்வாறு? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் அபாயம் தோன்றியுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாகவே உள்ளன. இவ் உடைவு குறித்த உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கைகள் எந்நேரமும் வெளிவரக் கூடிய நிலையே தோற்றம் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினைச் சேர்ந்தவர்களின் கூட்டாக கூட்டமைப்பு இருந்து வருகிறது. இக் கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் மற்றும் விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வெளியேற இருப…
-
- 13 replies
- 1.4k views
-
-
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய உளவாளி ஒர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அண்மையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில் உளவுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்திய தேசிய விசாரணை முகவர் நிறுவன அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்திருந்தனர். அருண் செல்வராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இவர் குறித்த விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. எனினும் இது வரை அருண் செல்வராஜனின் பூர்வீகம் குறித்தோ அல்லது அவரது முழுமையான பின்னணி குறித்தோ இந்திய தமிழக அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு மையங்க…
-
- 19 replies
- 1.4k views
-
-
புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார காரியாலயத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ{கோ ஸ்வைர் தலைமையி;ல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் இற்றைய நிலைமை மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றம் தனி நபர்கள் குறித்து சிறிலங்கா விதித்திருந்த தடை போன்றவை தொடர்பில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/34387/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 28, நவம்பர் 2010 (10:36 IST) எஸ்.எம். கிருஷ்ணா ஏன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது: பழ. நெடுமாறன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்தி…
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளி 15-12-2006 17:38 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசிசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமாகிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மறைவையொட்டி இன்று பயத்துடன் மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தினார்கள். யாழ் குhநாட்டை ஆக்கிரமித்து நிற்க்கும் இராணுவம் மக்களின் துக்கத்தை வெளிப்படுத்தக் கூட அனுமதிக்காது மிகவும் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொள்கின்றமையால் இத்தகைய நிலமை காணப்பட்டது. ஆனாலும் பொது அமைப்புக்களைப் பொறுத்தவரையில் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு தமது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இன்று யாழ் நகரப் பகுதியில் பொது மக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டதுடன் ஒரு அமைதியான நிசப்தம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்தாகும். நன்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
21 MAR, 2024 | 05:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். வடக்கு மற்றும் கிழக்கு வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக கருத்துரைப்பதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றியதாவது, …
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீது ஒழுக்காற்று நடவடிக்கை? ஜே.வி.பி கட்சியின் உள்வீட்டு சண்டை அம்பலத்திற்கு வந்துள்ளது. அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் குற்றச்சாட்டக்களை சண்டே லீடரும் அதன் சகோதர பத்திரிகையான இருடினவும் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு தொடங்கியுள்ளது. ஜே.வி.பியின் கீழ்மட்ட உறுப்பினர்களிடையே இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியிருப்பினும் அதன் தலைமைப்பீடம் மௌனமாகவே இருந்து வருகின்றது. எனினும் கடந்த வாரம் இந்த பிரச்சினை புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு விமல் வீரவன்ச மீது ஓழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து ஏராளமான கட…
-
- 1 reply
- 1.4k views
-
-
செய்தியறிக்கையில் கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது தமிழோசை இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர். தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார். ஆ…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பு – அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை கே.பி வெளியிட்டு வருகிறார் ‐ பிரதமர்: கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைவர் எனக்கூறுப்படும் கே.பி கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனால் அவற்றை அகற்றும் வரை முழு இலங்கையிலும் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக் கூறமுடியாது என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹொரணையில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 வருடங்களாக காணப்பட்ட இருண்ட யுகம் தற்போது அற்றுப் போயுள்ளதாக சிலர் நினைக்கின்றனர். அந்த யுகம் அற்றுப் போயுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை By Shana இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை நாட்டில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியுள்ளது. 70 வருடங்களில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் போராட்டங்கள், அமைதியின்மை மற்றும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே விடுமுறைக்கு செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்கள், வீதித் தடைகள் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய வெளிவிவகார அ…
-
- 28 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களின் உயிரை காப்பாற்ற அனைவரும் ஓரணியில் திரவோம்: இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் [ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 03:28.30 AM GMT +05:30 ] இலங்கை தமிழர்களுக்காக தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 இலட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும். முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வே…
-
- 1 reply
- 1.4k views
-
-
முஸ்லீம்களின் மார்க்க விடயம் பற்றி பேசும் உரிமை ரணிலோ ,மைத்திரியோ, மஹிந்தவோ வேறு யாருமோ தீர்மானிக்க முடியாது! அதை முஸ்லீம்களே தீர்மானிக்க வேண்டும் என்றார் ஹிஸ்புல்லாஹ்! இன்றிரவு -08- காத்தான்குடி பள்ளிவாசலில் மக்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் மேலும் கூறிய விடயங்கள் #உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத சலுகையை, ஈரான் இலங்கைக்கு வழங்குகிறது 6மாத கால கடனுக்கு கோடான கோடி எண்ணொய்யை கொடுக்கிறது! #இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது நாடு முஸ்லீம் நாடுகள்! #பதுளை செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2000கோடி வழங்கும் நாடு சவூதி! #கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200கோடி பணஉதவி செய்வது குவைத் அரசு! #ஒபேக் அமைப்பின் அற…
-
- 5 replies
- 1.4k views
-
-
அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூயோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. “Get on the Bus for human rights ” எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர் Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர். க…
-
- 4 replies
- 1.4k views
-
-
Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.
-
- 0 replies
- 1.4k views
-