Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 04-05-2007 07:07 மணி தமிழீழம் [தாயகன்] எரிக் சூல்கைய்ம் - ரணில் பெல்ஜியத்தில் சந்திப்பு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கையுமும், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிறசல்சில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னரே திட்டமிடப்படாத நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை. சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நிலமைகள் பற்றி இருவரும் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்த போதிலும், பேசப்பட்ட விடயங்களின் விபரங்களை வெளியிட அவை மறுத்துள்ளன. pathivu

  2. சிறிலங்காவில் இரண்டு பிரதமர்கள் – சர்ச்சையில் ரணிலின் நியமனம் JAN 11, 2015 | 0:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகப் பதவியேற்றதும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்திருந்தார். ஆனால், முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண தனது பதவியை விட்டு விலக மறுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால், தாம் பதவி விலகத் தய…

    • 2 replies
    • 1.4k views
  3. புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்: ஆசியாவின் மிக நீண்ட இலங்கையின் உள்நாட்டுப் போர் வன்முறையின் உச்சத்தை அடைந்துள்ளதாக பொஸ்டன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது. ஆம் வன்முறை என்பது இப்போ அரசியல் ஆகி அந்த அரசியல் இராணுவ மயமாகி அந்த மையத்தில் இருந்து எழுகின்ற அனைத்துமே புலி எதிர்ப்பாகி மனிதத்தைப் பற்றி பேசுவதும் புலியாகி - பின் மாயமாகி - சடலமாக வெளித்தெரிகிறது. மனித உரிமை பற்றிப் பேசாதே. உணவு இல்லை என்றால் உண்பதனைத் தவிர். மாறாக உணவு இல்லை எனக் கேளாதே. ஊடகசுதந்திரம் பற்றிப் பேசாதே சொல்பவற்றை அப்படியே கேள் இல்லாவிடின் மௌனித்திரு. தவறுகள் நடந்தால் அது அப்படித்தான் எனச் சொல், தவறுகளைச் சுட்டிக் காட்டாதே. ஊழல் பற்றி, பெற்றோல் விலையேற்றம் பற்றி, ம…

    • 0 replies
    • 1.4k views
  4. ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் ச…

  5. கூட்­ட­மைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள சீனா ஆர்வம் கம்­யூனிஸ்ட் கட்­சியின் வெளி­யு­றவு பிரிவின் தலைவர் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்­கையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வது தொடர்பில் சீனா ஆர்வம் கொண்­டுள்­ளது என சம­கால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்­டுப்­பாதை சிந்­தனை குழாம் ஆகியவற்றின் பணிப்­பாளர் நாய­க­மு­மான ஜின் ஷின் தெரி­வித்தார். கடந்­த­வாரம் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு சீனா சென்­றி­ருந்த இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே பணிப்­பாளர் நாயகம் ஜின் ஷின் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சீன பொரு­ளா­தாரம் , துறை­முக அபி­வி­ரு…

    • 7 replies
    • 1.4k views
  6. நேற்று புதன் கிழமை காலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் உட்பட படுகாயமடைந்த ஊர்காவல் படை வீரர்களும் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.. மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள படையினர்களின் காவலரண் ஒன்றினை இலக்கு வைத்து இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மற்றும் ஊர்காவல் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.. அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கோமத்தலாவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊர்காவல் படை வீரர் ஒருவரும்இ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மூவருமாக நான்கு பேர் பலியானதுடன்இ மேலும் இரண்டு ஊர்காவல் படை வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…

  7. [sunday, 2011-09-11 19:05:34] ஜெனீவாவில் மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்பதாக வன்னி மக்கள் தங்கியுள்ள முகாம்கள் அனைத்தையும் மூடிவிட இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன் மூலம் அனைத்து மக்களும் மீழ் குடியேறிவிட்டார்கள் என சிங்களம் கூற முற்படுகின்ன்றது.அவ்வகையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள அனைவரும் உடனடியாக முல்லைத்தீவின் கோம்பாவில் முகாமுக்கு மாற்றப்படவுள்ளனர். இதற்கேதுவாக கோம்பாவில் பகுதியில் கொட்டில்களை அமைக்கும் பணியில் அவசர அவசரமாக படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை வவுனியா மெனிக்பாம் முகாமில் மட்டும் 1687 குடும்பங்களை சேர்ந்த ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்…

  8. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் டென்னிஸ் பெரேராஇதேசியப் பிணக்குக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ""இந்தப் பிணக்குக்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும்?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது. ""போரினால் அல்ல. ஆனால் பேச்சுகள் மூலம்'' என்று பதிலளித்த முன்னாள் இராணுவத் தளபதி அதை ஒட்டிய சில பட்டறிவுப் பாடங்களையும் முன்வைத்திருக்கின்றார். ""இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏறத்தாழ இருநூற்றி நாற்பது கிளர்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ""அவற்றில் மூன்றே மூன்று கிளர்ச்சிகள் மட்டுமே யுத்தம் மூலம் எதிர்ப் போராட்டம் வாயிலாக வெற்றிகரமாக அடக்கப்பட்டிரு…

  9. மோதல்கள் தொடந்தாலும் பேச்சுகளிலிருந்து அரசு விலகாது - நிமால் சிறிபால டி சில்வா மோதல்களோ, தாக்குதல்களோ இடம் பெற்றாலும் சமாதான நடவடிக்கைகளிலிருந்தோ, பேச்சுவார்த்தைகளிலிருந்தோ அரசாங்கம் விலகப் போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருக்கும் அரச பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, உத்தேசப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஆராய நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு செவ்வாய்க்கிழமை சென்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வேத்தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார், சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 28,29 இல் நிபந்தனையற்ற விதத்…

  10. Started by sanjee05,

    Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.

    • 0 replies
    • 1.4k views
  11. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம் 2 Views மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் …

  12. அக்கா நாங்கள் கிளிநொச்சிக்கு வந்திட்டம். போன புதன்கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு, பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன். வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான். வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது. சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு …

  13. வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலி. இன்று பிற்பகல் 2-30 மணியளவில் வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 3 படையினர் பலியாகியுள்ளனர். 3 SLA troopers killed in Vavuniya Claymore attack. Three Sri Lanka Army (SLA) troopers were killed when unknown assailants triggered a claymore mine in Kalvi Road Vavuniya at 2:30 p.m. Tuesday, sources in Vavuniya said. The soldiers were attached to the newly established SLA camp in Mathakuvaiththaku'lam. The victims were on their way to take a bath when the claymore blast was triggered. No other details are available. -Tamilnet-

    • 3 replies
    • 1.4k views
  14. புத்தரின் உண்மையான `ஒளி' பிள்ளையார் விக்கிரகங்கள் பால் குடித்ததாக ஒரு தசாப்தகாலத்துக்கு முன்னர் வெளியான செய்திகளை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். உலகம் பூராவும் அடிபட்ட அச்செய்திகளைக் கேள்விப்பட்டு பின்னர் தங்கள் வீடுகளில் உள்ள பிள்ளையார் விக்கிரகங்களுக்கு பால் வைத்துப் பார்த்தவர்கள் ஏராளம். அன்று பிள்ளையார் பால் குடித்தாரோ இல்லையோ இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது உண்மைதான். அதைப்போன்றே இப்போது இலங்கையில் புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகச் செய்தி பரவியிருக்கிறது. தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தென்மாகாணத்தின் சில பகுதிகளிலும் புத்தர் சிலைகளை நோக்கி மக்கள் படையெடுத்திருப்பதை மாலை வேளைகளில் காணக்கூட…

    • 1 reply
    • 1.4k views
  15. ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்…

  16. துணை இராணுவக் குழுவினருக்கு உதவுவதை உடன் நிறுத்த வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு [செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 19:29 ஈழம்] [க.நித்தியா] சிறார்களையும் இளைஞர்களையும் கடத்துவதற்கு துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கு உதவுவதை சிறிலங்காப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹியுமன் றைட் வோட்ச் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கடத்தப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு படையினர் உதவ வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சிறார்களைக் கடத்துவதில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர். சில சமயங்களில் கருணா குழுவுடன் நே…

  17. யாழ்ப்பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில்…

    • 1 reply
    • 1.4k views
  18. தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்காக அக்கட்சிகளுக்கான அழைப்பொன்றை ஈ.பி.டி.பி. விடுத்துள்ளது. இது தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் யாழ். மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கான மாணவர் அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இவை தவிர பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது…

  19. இறுதிப்போரின்போது கொத்தணி, இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக அண்மையில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஆயர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்வினையாக இலங்கையின் ஐலண்ட் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கொத்தணிக் குண்டுகளை வாங்கும்படி அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டுவாக்கில் தமக்குப் பரிந்துரைத்ததாக ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு.. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664 திருத்தப்பட்ட காரணம்: எழுத்துப்பிழை

    • 8 replies
    • 1.4k views
  20. சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சர்வதேசம் முயற்சி வீரகேசரி நாளேடு சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சர்வதேசம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இலங்கையின் பிரச்சினையை சமஷ்டி முறைமை அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஒருபோதும் தீர்க்கமுடியாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:.. அதிகாரப் பகிர்வு மற்றும் சமஷ்டி போன்ற விடயங்கள் நாட்டை இரண்டாக பிரித்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனாலேயே ஜே.வி.பி. சமஷ்டி முறைமையை கடுமையாக எதிர்க்கின்றது.…

  21. நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்த

    • 0 replies
    • 1.4k views
  22. 3 விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது e-Paper 3/5/2008 2:31:05 PM மன்னார் நிருபர் - மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது . இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் http://www.virake…

    • 0 replies
    • 1.4k views
  23. மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சடலத்தை திருப்பி அனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Friday, 02 March 2007 11:27 யாழ்ப்பாணம் தகனக்கிரிகைக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தினையும், விறகினையும் எடுத்துச் செல்லப் படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இச் சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அராலி பூவோடை இந்துமயானப் பகுதியிலேயே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த வயோதிபர் ஒருவரை அடக்கம் செய்வதற்காக முன்கூட்டியே படையினரின் அனுமதியைப் பெற்று விறகும் இறக்கப்பட்டு இறுதிக்கிரியைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கு வந்த படை அதிகாரிகள் சிலர் சடலத்தையும் வறகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற …

  24. விடுதலைப் புலிகளினால் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படும் க்ளைமோர் குண்டுகளை விநியோகிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் வழங்கிய தகவலுக்கமைய கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்து அதி சக்திவாய்ந்த 20 க்ளைமோர் குண்டுகளையும் கைப்பற்றியதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கூறினர். கடந்த காலங்களில் கொழும்பின் பல பிரதேசங்களில் வெடிக்கப்பட்ட க்ளைமோர் குண்டுகள், கைதுசெய்யப்பட்டுள்ள நபரினாலேயே விநியோகிக்கப்பட்டவையென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதேபோன்ற அதிசக்திவாய்ந்த 21 க்ளைமோர் குண்டுகளை இதற்கு முன்னர் குறித்த நபர் விநியோகித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந…

  25. சமாதான பேச்சு என்று கூறியே ரணில் புலிகளை அடக்கி வைத்திருந்தõர் ஆனால் ஜனாதிபதி யுத்தத்தை ஆரம்பித்து அவர்களை திறந்துவிட்டுள்ளார் விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் காரணமாக நாட்டு மக்கள் அச்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான காலத்தில் ரணில் தலைமையில் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடைத்து வைத்திருந்த புலிகளை இந்த அரசாங்கம் திறந்து விட்டுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.