Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் கூட, யாழ். வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், யாழ் வலி வடக்கில் பல ஆலயங்கள் திறக்கப்படாமலும் ஒளியேற்றப்படாமலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது, போராடியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம். ஜனாதிபதிக்காக மக்களிடம் வாக்கு கேட்டு நாங்களே அவரை தெரிவு செய்தோம். ஆனால் அவரை ஆட்சிக்க…

    • 0 replies
    • 524 views
  2. முக்கிய குறிப்புகள் இலங்கை: தலைநகரம்: ஸ்ரீ ஜயவர்தனபுர அமைவிடம்: வடக்காக 6 பாகை 54 கலை கிழக்கு 6°54’ – 6° 9’N 79°54’ – 79°9’E பெரிய நகரம்: கொழும்பு ஆட்சி மொழிகள்: சிங்களம், தமிழ் அரசு: சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதி: மேன்மை தங்கிய மகிந்த ராசபக்ஷ பிரதம மந்திரி: மாண்புமிகு தி.மு. ஜயரத்ன விடுதலை(சுதந்திரம்): பிரித்தானியாவிடமிருந்தூ:04.02.1948 பரப்பளவு: 65,610 கிமீ² / 25,332 ச்துரமைல் (நீர்-4,4%) மக்கள் தொகை: 2009 மதிப்பீடு 20,238,000 - July 2008 குடிமதிப்பு 21,324,791 நாணயம்: இலங்கை ரூபாய் (LKR) நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி இணையக் குறி: lk தொலைபேசி: +94 மின்னழுத்தம்: 230V அலையெண்: 50Hz புவியியல் வளம் இலங்கை இந்து சமுத்திரத்தில் இந்த…

  3. தமிழ் அரசியற் கைதிகள் விவகாரம்: பிரதமர் தலைமையிலான குழு ஆராயும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் பிரஸ்தாபித்தார். இக்கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணை கைதிகளாகவும், ஒருசிலர் வழக்கு கைதிகளாகவும், பிறிதொரு பிரிவினர் தண்டனை கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறையில் கழித்து வருகின்றனர். இவர்…

  4. July 22, 2019 இலங்கையின் உடவளவை தேசிய வனத்தை பார்வையிட வந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் பயணித்த சபாரி வாகனத்தின் மீது, மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தமது 12 வயது குழந்தையுடன்;, பிரான்ஸைச் சேர்ந்த தம்பதியினர், உடவளவ வனத்தைப் பார்வையிட்டதுடன் கல்அமுன வனத்தில் ஓய்வெடுத்த போது, மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இதன்பின்னர், அவர்கள் வனத்திலிருந்து வாகனம் மூலம் வெளியேறும் போது, குறித்த வேட்டைக்கார…

    • 1 reply
    • 343 views
  5. சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறலை வலியுறுத்தி இந்தியா வாக்களிக்க வேண்டும்! - இந்தியன் எக்ஸ்பிரஸ் மனித உரிமைகள் விவகாரத்தில் அனைத்துலக மட்டத்தில் துணிகரமானதும் நம்பிக்கை மிகுந்த வகையில் இந்தியா செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைத்துலக விவகாரங்களில் வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவிடமிருந்து இத்தகையை தலைமைத்துவப்பண்பு கோரப்படுகின்றது. எனவே தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு பொருந்தத்தக்க வெளியுறவுக் கொள்கையை நோக்கி அது நகர்வதற்கு உகந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை இறுகப்பற்றிக் கொண்டு, சிறிலங்கா மீதான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி இந்தியா வாக்களிக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவின் பிரபல ஆங்…

    • 2 replies
    • 912 views
  6. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 03:32 PM இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர். …

  7. 2016 தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பெப்ரவரிக்குள் கிளிநொச்சி மைதானம் பூா்த்தியாக்கப்படும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது . 2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவினை கிளிநொச்சியில் நடாத்தும் வகையில் கிளிநொச்சி மைதானம் புனரமைப்பு பணிகள் பூா்த்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சா் தயாசிறி ஜெயசேகர தொிவித்துள்ளாா். இன்று 27 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சா் கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற விளையாட்டு மைதானத்தை பா்ாவையிட்ட போதே ஊடகவியலாளா்களிடம் இவ்வாறு தொிவித்தாா். 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின…

  8. இலங்கைக்கு விஜயம் செய்யத் தயார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எப்போது விஜயம் செய்வது என்பது பற்றிய திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.வி;. கிருபாகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக தமது அலுவலக பிரதிநிதகளை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx

  9. மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனாலும் பரவாயில்லை – பசில் மொட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது நாடாளுமன்ற பதவியோ பறிபோகுமானால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த மக்கள் தலைவர் என கூறிய பசில் ராஜபக்ஷ, அவர் எப்போதும் மக்கள் மனதில் உள்ளார் என்றும் தெரிவித்தார். கொழும்புபில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் வழிகாட்டலின் கீழ் ஆட்சி முன்னெடுக்கப்படும். வடக்கு, கிழக்கில் …

  10. கல்கியின் கரிசனையில் அமெரிக்க விசுவாசம் ? இவ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கம் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை" என்ன சொல்லியிருக்கிறது ? விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பீ.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வளமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புரைக்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவியுள்ளது. கல்கியில் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை" என்ற தலைப்பை எழுதியவரே ! நீங்கள் ஒரு ஊடகர்தானே ? அப்படியாயின் செய்திகளையெல்லாம் கரைத்து முழுங்கியிருப்பீர்களல்லவா ? எவ்.பீ.ஐயின் கூற்றினை மறுத்து நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியும் , அமெரிக்காவின் முன்னாள் உதவிப…

  11. தமிழின அழிப்புப் போரில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களினது விபரங்களையும் மற்றும் தமிழினத்திற் கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு ஆதார பூர்வமான விபரங்களையும் திரட்டி, மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் முடிவெடுக்கும் ஆட்சிப் பீடங்களிற் கூடாக பிரித்தானிய தமிழர் பேரவை எமது மக்களின் விடிவு நோக்கிய செயற்பாடுகளை நகர்த்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் வரை படுகொலை செய்யப்பட்ட மக்களது மறைக்க முடியாத உண்மைகளை திரட்டி மே 2009 இற்கு முன்னரும் (2006 இல் இருந்து) அதற்குப் பின்னர் இன்றுவரை பிரித்தானியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு அரங்கங்களில் நாம் வெளிப்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே. மே 2010ல் முள்ளிவாய்க்கால் முதலாவது ஆண…

  12. by Jathindra - on November 8, 2015 தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றது. சுமந்திரன் சொல்ல முற்பட…

  13. மன்னாரில் மும்முனைகளில் படையினர் முன்நகர்வுத் தாக்குதல்கள் [திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2008, 06:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இம் மும்முனை நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். புதினம்

  14. மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விரைவில் நீக்கப்படும் [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:26.50 AM GMT ] ஐரோப்பா ஒன்றியத்தினால் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தடை நீக்கப்படுவது தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றிய பிரிதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்ததுடன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடையை நீக்குவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதாக அமைச்சர் கூறினார். இதனையடுத்து தடை …

  15. (இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிப…

  16. தமிழ் சிங்கள மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் உத்தியோகபூர்வமாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது என ஹிலரி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த …

    • 3 replies
    • 1.3k views
  17. (கொழும்புமிரருக்காக சுரேன் கார்த்திகேசு) புகலிடத் தஞ்சம் கோரும் அகதிகளுக்கு உதவிசெய்வதை ஆட்கடத்தல்களுக்கு உதவியதாக குற்றஞ்சாட்ட முடியாது என கனேடிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி 76 அகதிகளுடன் கனடாவை வந்தடைந்த ஓசோன் கப்பல் தொடர்பிலான வழக்கிற்கு, நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் பயணம் செய்த அகதிகளுக்கு உணவு சமைத்து கொடுத்தமை, துப்பரவு பணி செய்தமை, ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம் கடலில் வழிகாட்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வரும் நால்வர் தொடர்பிலான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, குறித்த நால்வரும் அகதிகளுக்க…

  18. காட்சி : 1 வகுப்பில் பாடம் எடுத்துகொண்டிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறன்றார். திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்கள் வகுப்பறைக்குள் ஆவேசமாக நுழைகின்றனர். அதே வேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். பதறிய ஆசிரியர் அவர்களைத் தடுக்க முயல, தாக்கப்படுகிறார். சாய்ந்து விழுகிறார். காட்சி 2 வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாகத் திணிக்கபடுகிறான் ஒரு சிறுவன் ஆழுதபடியே அதில் அமர்கிறான் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகிறது மின்னல் வேகத்தில் புறப்பட்ட வாகனம் ஒரு காட்டுப் பகுதியை நோக்கி விரைகிறது. காட்சி 3: அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுநாயமகாக அமர்…

  19. தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில், ´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் ´தனி ஈழம்´ கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது …

  20. கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சையில் சிறைக்கைதிகள் 20 பேர் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. விஷேட பரீட்சை நிலையமொன்றை மெகசீன் சிறைச்சாலைக்குள் அமைத்து இவர்களுக்கான பரீட்சையை அந்த பரீட்சை நிலையத்தில் நடத்தத்திட்டமீட்டப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/691

  21. முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விஷேட பிரார்த்தனை முள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளி வாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று மாலை 6.30மணி முதல் இன்று அதிகாலை 5மணிவரையும் இவ்விசேட பிரார்த்தனை எழுப்புதலின் துதி ஆராதனைப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆரம்ப நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் விசேட பிரதிநிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எஸ். சி…

  22. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில் இறக்கி மோசடியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 533 views
  23. தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த, 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தனி ஈழம்' என்பது, தன் நிறைவேறாத ஆசை என்றும், "தனி ஈழம்' வழங்க, தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறி, தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இலங்கையில், தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து, தனி நாடு உருவாக்குவதே தனி ஈழம். கடந்த, 1986ல், மதுரையில் நடந்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ) மாநாடு, கருணாநிதி, வீரமணி, நெடுமாறன் தலைமையில் நடந்தது. இம்மாநாடு, இலங்கை இனப் பிரச்னையை மையமாக வைத்து போராடிய அமைப்புகளான, விடுதலைப் புலிகள் இயக்கம், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட…

  24. மன்னார் மறை மாவட்ட ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் adminDecember 14, 2024 மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். -மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு,அச் செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் …

  25. எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பை துண்டித்து கிழக்கை தனி மாகாணமாக பிரகடனப் படுத்தியதை கண்டித்தே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாசிக்க : http://www.ajeevan.ch/content/view/1063/1/

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.