ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
யாழில் 24 மணிநேரத்தில் ஆறு பேர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறு பேர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள மதுபானக் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் மூவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலக்கத்தகடு அல்லாத வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட இந்த இளைஞரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…
-
- 1 reply
- 1.1k views
-
-
3 திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை! By T. SARANYA 08 NOV, 2022 | 04:28 PM சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களங்களில் காணப்படும் 1,538 வெற்றிடங்களுக்கு தற்போது அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். தற்போது சுங்கத் திணைக்களத்தில் 773 வெற்றிடங்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 434 வெற்றிடங்களும் உள்ளன. கலால் திணைக்களத்தில் 331 வெற்றிடங்கள் காணப்படுகினறன. ஓய்வுபெறும் வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று துறைகளிலும் பணி புரியும் அனுபவம…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனதில் யுத்த மனோபாவம் நீங்கி அமைதி ஏற்படட்டும் என்பதற்காகவே விசேட ஹெலிகொப்டரை வழங்கி ஸ்ரீஸ்ரீ ரவி ரவிசங்கர் குருஜியை வன்னிக்கு அனுப்பி வைத்தோம் எனத் தெரிவிக்கும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல பேச்சுக்கான பிரபாகரனின் நேரடி உறுதிமொழியை பெற்றுக் கொள்வதற்காகவே நோர்வே தூதுவருக்கு வன்னி செல்ல வசதி செய்து கொடுத்தோமென்று தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கருத்து தெரிவிக்கையில்; உலகில், சாந்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டு வரும் ரவிசங்கர் குருஜி வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து ஆசீர்வாதம் வழங்க அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். கேட்டவுடன் அவருக்கு …
-
- 1 reply
- 2.2k views
-
-
பதவி விலகினார் கபீர் காசிம் – சிறிகொத்தாவில் கொண்டாட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, விலகுவதற்கு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கபீர் காசிம் அறிவித்துள்ளார். ஐதேகவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் இன்று பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐதேகவில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே தாம் பதவி விலகியிருப்பதாகவும் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு இன்று தேக தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது…
-
- 0 replies
- 435 views
-
-
ஆட்கடத்தல் அராஜகங்களின் பின்னால் அரங்கேறும் நாடகங்கள் கொழும்பில் தமிழ் வர்த்தகர்களும், ஏனையோரும் கடத்தப்படுதல், அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கப்பம் அறவிடல் போன்ற அராஜகங்கள் கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றன. அரச பாதுகாப்புத் தரப்பின் "ஆசீர்வாதத்துடனேயே' இந்தச் சட்டவிரோத அராஜகம் தொடர்ந்து அரங்கேறு கின்றது என்பதே தமிழர் தரப்பின் ஒரே முடிவு. அதனை மறுத்த அரசுத் தரப்பு, ஆட்கடத்தல் அராஜ கத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டு, இந்த அராஜகங்களுக்கு எதிராகத் தலைநகரில் தமிழர்கள் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கும் தடுப்புப் போட்டுக் கொண்டது. அரசின் உறுதிமொழியை அடுத்து ஆட்கடத்தல்…
-
- 0 replies
- 719 views
-
-
ஆதரவாக வாக்களித்த சு.கவைச் சேர்ந்த 16 பேரும் இராஜினாமா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது. நேற்றிரவு நடைபெற்ற சுதந்தி…
-
- 0 replies
- 322 views
-
-
கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது [திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று விழுந்து நொறுங்கியது. "நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. http://www.eelampage.com/?cn=29335
-
- 15 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணவாசிகள் ஐவர் வாகன விபத்தில் காயம்! சனி, 15 ஜனவரி 2011 21:07 யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி ஐந்து பேருடன் புறப்பட்டு வந்த வான் ஒன்று சிலாபம் பிரதேசத்தில் வைத்து விபத்தில் இன்று காலை சிக்கியது. வானில் பயணித்து இருந்த அனைவரும் காயம் அடைந்து உள்ளனர். ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாரதி திடீர் தூக்கம் அடைந்தமையே விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். tamilcnn.com
-
- 0 replies
- 869 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தமது இரண்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்து காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளார்கள். இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடிய கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக வந்து பல்கலைக்கழகத்தின் பிரதான அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் முன்னர் ஒன்று கூடியதுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்கள். இதன்போது தமது கோரிக்கைகளான சிறப்பு பிரிவில் கற்பதற்க்கு எற்கனவே அறிவித்ததைப் போன்று குறிப்பிட்ட பாடத்தில் மூன்று புள்ளிகளைப் பெற்றவர்களை சிறப்புப் பட்டம் பெற அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அரசியல் விஞ்ஞானம…
-
- 0 replies
- 309 views
-
-
ஆண்டு தோறும் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் , சமய விழாக்கள், நிகழ்வுகள், பொது அறிவு, தகவற் துளி போன்ற பல விடயங்களைத் தாங்கியவாறு தமிழ்த்தாய் நாட்காட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நாட்காட்டியினை மேலும் சிறப்பாகவும், மக்கள் அறிய விரும்பும் விடயங்களையும் உள்ளடக்கியவாறும் என்றும் இல்லாத புதிய வடிவமைப்புடன் தமிழர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய முறையில் உங்களின் கைகளில் தர விரும்புகிறோம்.விசேடமாக இம்முறை ஒவ்வொரு நாளுக்கும் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அவ்வகையில் எதிர்காலத்தில் எமது தமிழ்த்தாய் நாட்காட்டியை மேலும் சிறப்பாகவும், எமது மக்களுக்கு தேவையான அனைத்து அதிகளவான தகவல்களையும் உள்ளடக்கவும் மக்களாகிய உங்களது கருத்துக்களையும் , …
-
- 1 reply
- 1.8k views
-
-
வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள் வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள் இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 127 views
-
-
சூடுபிடிக்கின்றது பொதுவேட்பாளர் விவகாரம்: அரசின் பிரபல அமைச்சர் ஒருவரை களமிறக்க அமெரிக்கா ஆலோசனை 2015ஆம் ஆண்டு பாரிய மக்கள் புரட்சியுடன் அமைக்கப்பட்ட தேசிய அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்துள்ள அரசாக நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே காய்நகர்த்தல்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசை பிரதிநிதித்துவம் செய்யும் பிரபல அமைச்சரொருவரை பொதுவேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் அமெரிக்க இரா…
-
- 0 replies
- 442 views
-
-
சஜித் பிரேமதாசவால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு! By DIGITAL DESK 2 22 DEC, 2022 | 03:34 PM திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொடர் பயணத்தின் 55ஆவது நிகழ்வில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை (டிச. 22) சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்துக்கு சென்…
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 18 ஆம் நாளில் அவரின் 56 வயதுடன் நிறைவுபெறுகின்றது. எனினும் மேலும் ஒருவருடம் பதவிநீடிப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கோத்தபாய ராஜபக்ச முலம் சிபார்சுக்கடிதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதவி நீடிப்புக்காக மகிந்தவின் அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை. இதற்கு இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் இருந்து பதவி நீடிப்பு வழங்குவதை எதிர்த்து மகிந்தவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முகமாலை சமரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை அண்மையில் சரத் பொன்சேகா ஏற்றிருந்தார். இந்தச்சமரில் நூற்றுக்கும் மேற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழக மீனவர்களை படுகொலை செய்துவரும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பு.இ.மு தோழர்கள் கைது தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதைகண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி. சார்பாக தோழர் மார்க்ஸ், தலைமையில் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு 28/01/2011 காலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலைசெய்யப்படுகிறார்கள். இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன? என்ற இந்திய அரசின் நிலையை கண்டித்தும் தமிழக அரசிடம்இந்திய நுகத்தடியை துக்கியேறி, தமிழக…
-
- 0 replies
- 429 views
-
-
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று நழுவுகிறது இலங்கை அரசு! [Wednesday 2014-10-01 09:00] தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளை பேணி வருகிறது. எனவே இலங்கை அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் செயற்பாடுகள் குறித்து கவனத்தில் கொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, அம…
-
- 0 replies
- 480 views
-
-
அரசியல் தீர்வை உள்ளடக்கியதாகவே எந்த முயற்சியும் அமையவேண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் மீண்டும் தடங்கல் ஏற்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உருவாகியிருந்தது. அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி யான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நம்பிக்கை தெர…
-
- 0 replies
- 318 views
-
-
யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு- 09 பேர் உயிரிழப்பு! மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக …
-
- 1 reply
- 265 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்க…
-
- 0 replies
- 749 views
-
-
அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திருக்கிறார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது திடீர் அமெரிக்கப் பயணம் மர்மம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பயணம் தொடர்பாக வேறுபட்ட ஊகங்கள் வெளியிடப்படுகின்றபோதும் மஹிந்தவின் திடீர்ப் பயணத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் இரகசியமாகவே உள்ளது. உப்புல்யோசப் பெர்னான்டோவின் கட்டுரையை தமிழாக்கியவர் தி.வண்ணமதி அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திர…
-
- 0 replies
- 321 views
-
-
இந்திய அமைதிப்படையின் நினைவுத் தூபிக்கு இந்திய இராணுவப் பிரதானி அஞ்சலி இலங்கை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஏழு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி பிபின் ராவத் இந்திய அமைதிப் படை வீரர்களுக்காக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்ட இராணுவ நினைவு தூபிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். இலங்கை இராணுவ சம்பிரதாய முறைப்படியான மாரியாதையுடன் நினைவு தூபிக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி யுத்தத்தில் தமது உயிர்களை இழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இலங்கையில் உள்ள…
-
- 1 reply
- 394 views
-
-
புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிவிட்டனரா? நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி?தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டனரா என்பது தொடர்பாக அறிய தருமாறு இலங்கை அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென தாம் தீர்க்கமாக முடிவுசெய்திருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் மிகுந்…
-
- 8 replies
- 2.6k views
-
-
”சர்வக்கட்சி மாநாட்டை தமுகூ புறக்கணிக்கும்”: மனோ கணேசன் ” தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்.” – என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று நேற்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டப…
-
- 1 reply
- 468 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் - இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர் - இந்திய ஊடகங்கள் தகவல் தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழு வைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினரே கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் 112பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், இச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் வன்மையா கக் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. டில்லியிலுள்ள பிரத மர் மன்மோகன் சிங்கின் வாசஸ்தலத் தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமி…
-
- 2 replies
- 1.4k views
-