ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆறாவது நாளாகவும் தொடரும் போராட்டம் : தீர்வு என்ன.? மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த தொழிற்சாலையில் தங்கியுள்ள இரு பெண்கள் ஆரம்பித்திருந்த சத்தியாகத்திரக போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்திலேயே இவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடிகளை தொங்கவிட்ட நிலையில் இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த முகாமில் சுமார் 23 மாதங்களை கடத்தியுள்ள தமக்கு புதிய வீடமைப்புத்திட்டத்திற்கமைய நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறி…
-
- 0 replies
- 215 views
-
-
ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரமாண்ட ஊர்வலம்! இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்றுகாலை ஆரம்பமாகியது. இப்பேரணியானது காலை வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மனிக்கூட்டு கோபுரம் சென்று பசார்வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது. மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்…
-
- 1 reply
- 503 views
-
-
இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்று காலை ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 8.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மனிக்கூட்டு கோபுரம் சென்று பஜார் வீதியூடாக சென்று சூசைப்பிள்ளையார்குளம் பகுதியூடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடைந்தது. பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத…
-
- 2 replies
- 540 views
-
-
ஆறு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 3/18/2008 11:55:03 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் சேவை புரிவதற்காக நியமனம் பெற்றுள்ள ஆறு புதிய தூதுவர்களும் உயரிஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்ரிக்ஸ் லோப்ஸ் போரியோ, உக்ரைன் தூதுவர் லுகார் போலிக்கா, பூட்டான் தூதுவர் சேரிங் டோர்ஜி;, பிரித்தானிய உயரிஸ்தானிகர் கலாநிதி பீற்றர் ரிச்சட் ஹேய்ஸ், அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் கெத்தே கே குலுக்மான், நைஜீரிய உயரிஸ்தானிகர் லாவல் எம் டஸ்டின் மா ஆகியோரே புதிதாக நியமனம் பெற்றுள்ள இராஜதந்திரிகளாவர்.
-
- 0 replies
- 1k views
-
-
ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு! இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/ஆறு-இலங்கை-மீனவர்கள்-மீட/
-
- 0 replies
- 710 views
-
-
ஆறு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை இ.சதீஸ் குவைத்தில் ஆறு இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் நந்தீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறுபேரும் போதைப்பொருள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் கள், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு சம்மதித்தால் மரணதண்டனையிலிருந்து விடுபட முடியும். ஆனால் போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வாறு மரண தண்…
-
- 0 replies
- 228 views
-
-
ஆறு இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் லீற்றர் சாராயம் விற்பனை [ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012, 09:22 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] 2012ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் (16 இலட்சம்) லீற்றர் மதுபானம் (சாராயம்) யாழ்.மாவட்ட மக்களால் நுகரப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புகைத்தல் மற்றும் மதுப் பழக்கத்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். “இது யாழ்ப்பாணத்தில் சராயம் அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது. பதின்ம வயதினரும், பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதத் …
-
- 3 replies
- 804 views
-
-
ஆறு கடற்படையினருடன் படகு மாயம் - போதைப்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தகவல் By RAJEEBAN 14 OCT, 2022 | 08:28 AM ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளையே கடற்படையினர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேள…
-
- 19 replies
- 958 views
- 1 follower
-
-
ஆறு தசாப்தமாக தமிழ் பிரதிநிதிகள் பின்பற்றும் வழக்கத்தினையே நானும் பின்பற்றியுள்ளேன் மக்களை திசை திருப்பவே பிரசாரம் என்கிறார் வடமாகாண கல்வி அமைச்சர் '(ஆர்.ராம்) தேசியக்கொடியை நான் அவமதிக்கவில்லை. தேசியக் கொடியை அவமதிப்பதே அரசியலமைப்பு மீறலாகும். அறுபது வருடங்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் செயற்பட்டு வந்ததன் அடிப்படையிலேயே நானும் நடந்துகொண்டேன் என்று வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். நான் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமையால் பாரிய சலசலப்பு உருவானதாக அரசியல் உள்நோக்கத்துடன் பிரசாரங்களை பூதாகரமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டிய மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்…
-
- 0 replies
- 427 views
-
-
ஆறு தமிழக மீனவர்களும் விடுதலை இலங்கைக் கடலில் தத்தளித்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்கு அண்மையில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மீன் பிடிக்க வந்த நிலையில் கடற்சீற்றம் காரணமாக குறித்த மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில் ஆறு மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது கடற்படையினரால் மீட்கப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். அதனைத் தொடர்ந்து விளக…
-
- 1 reply
- 715 views
-
-
ஆறு நாடுகளின் 9 போர் கப்பல்கள் இலங்கை விஜயம்.! அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் ஆறு நாடுகளின் ஒன்பது போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இந்த விஜயங்களின்போது இலங்கை கடற்படையுடன் பல்வேறு கூட்டு ஆயுதப்பயிற்சிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கி விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அண்மைக்காலமாக இலங்கை நோக்கிய எந்த விஜயமும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரையிலான காலப்படுதியில் ஆறு நாடுகளை சேர்ந்த ஒன்பது போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன.…
-
- 0 replies
- 307 views
-
-
ஆறு நாட்களில் அகதிகளுடன் ஏழு படகுகள் - கிறிஸ்மஸ்தீவு முகாம் நிரம்பி வழிகிறது திகதி: 09.11.2010 சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் 81 படகு அகதிகள் நேற்றுமுன்தினம் காலை கிறிஸ்மஸ் தீவு அருகே அவுஸ்ரேலியக் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுக்கு எட்டு கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படகில் 81 அகதிகள் மட்டுமே இருந்தனர். படகில் மாலுமிகள் எவரும் இருக்கவில்லை. இந்தப் படகில் மாலுமிகள் இல்லாததால் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பான முக்கியமான கேள்விகள் எழுந்துள்ளதாக அவுஸ்ரேலியாவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீனன் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தில்களில் ஈடுபடுபவர்கள் இரகசியமான வலைப்பின்னல் ஒன்றை வைத்திருப்ப…
-
- 0 replies
- 984 views
-
-
ஆறு நோயாளர் காவுவண்டிகளில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த இராணுவத்தினர்!! மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு நோயாளர் காவு வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளன. வன்னியில் இருந்து கிடைத்துள்ள நம்பகரமான தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- நேற்று முன்னாள் முற்பகல் சில மணி நேரங்களுக்குள் குறித்த ஆறு நோயாளர் காவுவண்டிகள் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அதில் இருந்து பல இராணுவத்தினர் காயம் அடைந்த நிலையில் சிகிச்கைக்காக இறக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த இராணுவத்தினர் எந்த வகையில் காயம் அடைந்தனர…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஆறு படகுகளில் சென்ற 10 மீனவர்களை காணவில்லை -செல்வநாயகம் கபிலன் வடமராட்சி பகுதியில் கடலுக்கு புதன்கிழமை (30) இரவு மீன்பிடிக்க 6 படகுகளில் சென்ற 10 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன், வியாழக்கிழமை (01) தெரிவித்தார். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளுடன் கடலுக்கு சென்ற ஆறு பேர் இதுவரை கரை திரும்பவில்லை என மயிலிட்டி கடற்றொழில் சங்க செயலாளர் அருள்தாஸ் உறுதிப்படுத்தினார். வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து 1 படகுடன் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதுடன், பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியில் இருந்…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கையின் கடற்பரப்பில் 2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று,எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இவ்வாறு தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை இதற்கமைய சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது. இதேவேளை இலங்கையின் கொழும்பு துறைமு…
-
- 9 replies
- 985 views
-
-
. அல்வாய் கிழக்குப் பகுதியில் வெள்ளை வானில் வந்தவர்களினால் 6 பிள்ளைகளின் தாய் கடத்தல். யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கில் பெண் ஒருவர் வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவர் பலசரக்குக் கடை ஒன்றினையும் நடத்தி வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த இவரை இழுத்துச் சென்று வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். தாயாரை இழுத்துச் சென்றபோது வீட்டிலிருந்த பிள்ளைகள் அதனை தடுக்க முற்பட்டபோது துப்ப…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 கட்சிகளின் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே ஆறு கட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21584
-
- 0 replies
- 115 views
-
-
-ரொமேஷ் மதுசங்க, லொசேறியன் லெம்பட் மன்னார் முருங்கன் புராதன ரஜ மஹா விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் நான்கு உட்பட சுமார் ஆறு சிலைகள் இனந்தெரியாதநபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/83830-2013-09-26-11-19-29.html
-
- 13 replies
- 1.3k views
-
-
ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கப்பலைத் தாக்கி, கடற்படை உத்தியோகத்தர்களை படுகொலை செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கடற்படையினரின் சயுரா என்ற கப்பல் மீது இந்த ஆறு புலி உறுப்பினரும் தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் கொ…
-
- 1 reply
- 784 views
-
-
ஆறு மணிநேரத்தில் ஐம்பது சதவீத வாக்குப் பதிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்து வருகிறார்கள். அதன்படி, காலை ஏழு மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையான, அதாவது, கடந்த ஆறு மணி நேரத்தில் புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. வவுனியாவில் 45 சதவீத வாக்குகளும் பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. http://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 401 views
-
-
ஆறு மணிநேரம் பொலிஸ் பிடியில் சிக்கித் தவித்த ஷசி வீரவன்ச! [Friday 2015-06-05 07:00] விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கணவர் விமல் வீரவன்சவுடன் நேற்றுக் காலை 9.15 மணிக்கு இவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகியிருந்தார். காணி விவகாரம் தொடர்பில் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சொத்து விபரங்கள் தொடர்பாக பிற்பகல் 2.30 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்கள் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு கடந்த 28ம் …
-
- 0 replies
- 1k views
-
-
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆறு மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் போன்றன நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில் கடந்த 26ஆம் திகதி கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி ஒன்று வெட்டப்பட்ட போது எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததையடுத்து இப் பகுதியை தோண்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாத்தளை நீதிவான் சதுரிகா டி சில்வா, மற்றும் வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன ஆகியோர்; முன்னிலையில் இப்பகுதி தோண்டப்பட்டு எலும்புகள் மற்றும் ஆறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படுள்ளன. இவை எக்காலத்திற்கு உரியவை எனக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.virakesari.lk/article/local.php?vid=1868
-
- 0 replies
- 381 views
-
-
ஆறு மாத காலத்திற்குள் இரண்டு மொழிகளிலுமான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம், உச்ச நீதிமன்றில் வாக்குறுதி அளித்துள்ளது. பிரதி சொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இரண்டு மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு மொழிகளிலும் தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டு வெளியிடாமையினால் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுவதாக, மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் தனஞ்சய குருகே என்ற நபர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது பிரதி சொலிசுட்டர் ஜெனரல் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 323 views
-
-
ஆறு மாத காலத்துக்குள், அனைத்து இலங்கையர்களும்... பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் இத்தகைய தியாகங்களைச் செய்ய வேண்டும் என கூறினார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கச் முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். http://athavannews.com/ஆறு-மாத-காலத்துக்குள்-அன/
-
- 3 replies
- 665 views
-
-
ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராடியிருக்க முடியும்..? சிறீலங்கா அரசின் 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்த ஊடகவியலாளர் சோபா (27) எனப்படும் இசைப்பிரியா, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.அவருக்கு லெப். கேணல் தர பதவியையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. ஆனால் எந்தவித ஆயுதப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத இசைப்பிரியா தன்னை முழுமையாக ஊடகப்பணிகளில் ஈடுபடுத்தியிருந்தார். வன்னியில் இடம்பெற்ற போரில் மக்கள் அடைந்த துன்பங்களை அனைத்துலக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையே அவர் முதன்மைப்படுத்தியிருந்தார். மேலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சிறீலங்கா படையினரின் தாக்தலில் சிக்கி இசைப்பிரியா…
-
- 3 replies
- 1.4k views
-