ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இணங்கி வராவிட்டால் ஐ.நாவில் இலங்கையை கைவிடும் இந்தியா: நெருக்கடிக்குள் கொழும்பு [Monday, 2011-04-25 03:42:59] தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய…
-
- 1 reply
- 572 views
-
-
தொல்பொருள் சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து நிதர்ஷன் வினோத் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுணாவில் ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரவுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தொல்பொருள் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சுமைதாங்கி முற்றாக அழிவடைந்துள்ளது. இவ்விடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், குடிநீர்க்கிணறு என்பன காணப்படுகின்றன…
-
- 2 replies
- 320 views
-
-
இலங்கை GSP+ வரிச் சலுகைகளை இழக்கும் அபாயம் ! உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும், தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை GSP ப்ளஸ் வரிச் சலுகைகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை பிரிவின் உதவி நிர்வாக இயக்குனர் பவ்லா பம்பலோனி (Paola Pampaloni), புதிய யோசனைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அமெரிக்கா தமது அதிருப்தியை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஊட…
-
- 1 reply
- 388 views
-
-
அட்மிரல் திசர சமரசிங்க அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு குறித்த நியமனத்தை உறுதி செய்துள்ளது. திசர சமரசிங்க இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள அரசாங்கம் போர்க்குற்ற வாழிகளை ஒரு வழியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. மனித உரிமை பேசும் நாடுகளும் எந்த விதமான ஆட்சேபனைகளும் இன்றி போர்க்குற்றவாழிகளை பணிக்கமர்த அனுமதிக்கின்றது. http://eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%…
-
- 0 replies
- 889 views
-
-
எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன். …
-
- 0 replies
- 582 views
-
-
விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள விஜயகலா மகேஸ்வரன், ”நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நான் கூறிய கருத்தை விலக்கிக் கொண…
-
- 9 replies
- 828 views
- 1 follower
-
-
பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில தரப்பினர் இடையூறு விளைவித்து வருகின்றனர். இந்த நினைவேந்தல் நிகழ்வினைக் குழப்பும் வகையில், பயங்கரவாதத்தை தோற்கடிப்போம், புலிகளை நினைவுக்கூர வேண்டாம் எனற பதாதைகளை ஏந்தி, போராட்டத்தை மேற்கொண்ட…
-
- 9 replies
- 660 views
- 1 follower
-
-
[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 16:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார். எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர் வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி…
-
- 15 replies
- 3.4k views
-
-
அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !! நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன் இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை.நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன். அதற்கு முன் நான் யார் என்பதை பாதுகாப்புகாரணமாக சுருக்கமாக சொல்லுகிறேன்!!! ந…
-
- 14 replies
- 2.9k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ திருக்கோணமலை நகரில் சிங்கள பாடசாலை ஒன்றை அமைப்பதை காரணம் காட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முதலாம், இரண்டாம் தர மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் 165 மணவர்கள் பலத்த இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். திருக்கோணமலை மசூதி வீதியில் புனித அந்தோனியார் வித்தியாலயம் என்னும் சிங்கள பாடசாலை ஒன்று 1987ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருகோமணலை நகரில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையால் இப்பாடசாலை மூடப்பட்டது. இங்கு இந்திய அமைதி காக்கும் படை முகாம் இட்டிருந்தது. 1988ம் அண்டு கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோணேஸ்வரா வித்திய…
-
- 11 replies
- 2.5k views
-
-
ராஜபக்சே, ராஜபக்சேசகோதரர்கள் உலக நாடுகளால் தண்டிக்க படுவார்களா?
-
- 3 replies
- 888 views
-
-
06 JUN, 2023 | 06:49 AM (என்.வீ.ஏ.) அமெரிக்காவில் HMPV எனப்படும் அதிகம் அறியப்படாத சுவாச வைரஸ் அண்மைக்காலமாக அதிகரித்துவருவதை அடுத்து, வைரஸின் புதிய விருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய நோயும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என சுகாதார அமைச்சு எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். 'அமெரிக்காவில் பரவும் வைரஸைப் பொருத்தவரை, நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்' என அவர் கூறினார். இதேவேளை, சுகாதார அமைச்சின் மற்றொரு அதிகாரி 'அமெரிக்காவிற்…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
01 ஜூன் 2011 சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் பொறுப்பாகும் - மார்டின் நெசர்கீ யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நம்பகரமானதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் தார்மீகப் பொறுப்பாகும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்hளர். இலங்கை விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை பரிந்துரைகளை எவரும் பார்வையிடக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறைமையுடைய நாடொன்று சு…
-
- 0 replies
- 482 views
-
-
*வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.. அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.. . யாழ் - 176,120 வன்னி- 107,040 மட்டகளப்பு- 167,811 அம்பாறை- 112,333 திருகோணமலை- 88,227 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115345/language/ta-IN/article.aspx
-
- 30 replies
- 1.4k views
-
-
கொழும்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வருக்கு இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சீ.வி.விக்னேஸ்வரன் அவதானம் செலுத்தி வருவதாக அண்மைக்காலமாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், அவ்வாறான நடவடிக்கையில் தற்போது வரை ஈடுபடவில்லை என முதலமைச்சர் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வி கண்டுவிட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் அ…
-
- 6 replies
- 946 views
-
-
வெள்ளி 23-03-2007 02:13 மணி தமிழீழம் [தாயகன்] இரண்டு மாவீரர்களின் வித்துடல் விதைப்பு தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த இரண்டு மாவீரர்களின் வித்துடல்கள், விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் புனித விதை குழிகளில் விதைக்கப்பட்டன. வட போர் அரங்கில் கடந்த 19ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் லெப்ஃரின்னட் கதிர் என்றழைக்கப்படும், இடதுகரை, ஒட்டிசுட்டானைச் சொந்த முகவரியாகக் கொண்ட பாலகிருஸ்ணன் மோகனதாஸ் வீரச்சாவடைந்துள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் புனித விதை குழியில் விதைக்கப்பட்டது. மன்னார் தம்பனைப் ப…
-
- 3 replies
- 962 views
-
-
எனது சேவையை அன்று செய்ய முடியாமல் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர். அதேபோல் இன்றும் அச்சுறுத்துகின்றனர் என யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்று நாள் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் முடிபடைந்துள்ளது. இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உண்மைகளை உள்ளபடி உலகிற்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்போதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியிலே நாள் வாழ்கிறேன். இருந்த போதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பி…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2018/09/14/news/32883
-
- 5 replies
- 850 views
-
-
இலங்கைக்கான விமான சேவைகலை கதே பசுபிக் ஏயார் வேஸ் இடைநிறுத்தம் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக்குதலையடுத்து கதே பசுபிக் நிறுவனம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது. இத்தாக்குதல் குறித்து விரிவாக ஆராய்ந்து நிலைமைகளை கண்டறிந்த பின்னர் தமது இலங்கைக்கான சேவையை தொடர்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கதே பசுபிக் எயர்வேஸ் நிருவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனை தொடர்ந்து பல விமான சேவை நிறுவனங்கள் தமது இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்த போவதாக அறிவித்துள்ளன இருப்பினும் இது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 789 views
-
-
பொங்கு தமிழ் பிரகடனத்தைப் பார்த்து பொங்கியெழுந்த தென்னிலங்கை! பொங்குதமிழ் நினைவுத் தூபியால்குழப்பமடைந்துள்ள கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை மீள நிறுவப்பட்டதற்கு தென்னிலங்கையின் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தனித் தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ள பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் கம்புரேவெல சந்திரரத்ன தேரர், இந்த நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நிறுவப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை புனரமைக்கப்ப…
-
- 0 replies
- 600 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : திட்டவட்டமாக தெரிவித்தது அமெரிக்கா Published By: NANTHINI 25 JUN, 2023 | 02:19 PM (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில் இந்தியாவுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அண்மை…
-
- 0 replies
- 205 views
-
-
விமானத் தாக்குதலும் கட்சி அரசியலும் [31 - March - 2007] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நல…
-
- 0 replies
- 918 views
-
-
Srilankan’s Killing Fields – சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று! Published on June 14, 2011 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று 14ஆம் திகதி லண்டனில்(லண்டன் நேரப்படி இரவு 11.05)ஒளிபரப்பப்படுகின்றது. இந்த விவரணப் படத்தைப் பார்க்குமாறு சகல எம்.பிக்களுக்கும் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்கொட் லீ வேண்டுகோள் விடுத்துள்ளார். சனல் – 4 வீடியோவிலுள்ள காட்சிகள் உண்மையானவை எனவும், போர்க் குற்றத்திற்கான சாட்சியங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி தெரிவித்தார். இதேவேளை, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. சு…
-
- 2 replies
- 768 views
- 1 follower
-
-
நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர். இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவ…
-
- 0 replies
- 370 views
-
-
சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். ஏற்கனவே, சரத் பொன்சேகாவிடமும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், சரத் பொன்சேகாவிடம் மீண்டும் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. …
-
- 0 replies
- 483 views
-