ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டிணிக்கு எதிரான அமைப்பின் தொண்டர்கள் வழக்கு தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என மன்னிப்பு சபை கூறியுள்ளது. ஆசியாவிற்கான அதன் பேச்சாளர் ஜொலண்டா பாஸ்கால் அவர்கள் தனது அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தனியான , சுயாதீன விசாரணை குழு ஒன்றினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜொலண்டா. இந்த சர்வதேச விசாரணையினை கொல்லப்பட்ட பணியாளர்களின் சார்பாக வழக்காடி வந்த சட்டவாலர் ரத்தினவேல் அவர்களும் வரவேற்றுள்ளார் Eelanatham.net
-
- 0 replies
- 628 views
-
-
யாழ் கோட்டையை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம் (7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விருந்தினராக பங்கேற்க வந்தபோதே அதன் கட்டுமாண நுட்பங்கள், சிறப்பம்சம் மற்றும் தொல்லியல் விடயங்கள் பற்றி தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/131026
-
- 3 replies
- 286 views
-
-
கனடிய செஞ்சிலுவைச் சங்கம் குடும்பங்களை இணைப்பதற்கான தொடர்பு ஒன்றை இலங்கை குடிவரவாளர்களுக்கு உருவாக்கியுள்ளது குடும்ப அங்கத்தவர்கள் அதிகம் தேவைப்படும் நேரங்களில்தான் பிரிய வேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகின்றது. இதை மனதில் கொண்டு இன்று கனடிய செஞ்சிலுவைச் சங்கம் எம் விசன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப தொலைத்தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்ப உறவுகளை மீளிணைத்தல் திட்டமானது ஆயுதந்தாங்கிய போர்கள்இ இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இதர துயர்மிக்க சம்பவங்களினால் தங்களின் குடும்பங்களைப் பிரிய வேண்டி இருந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு கனடாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் தொ…
-
- 1 reply
- 696 views
-
-
கிளிநொச்சியில் 23 கட்சிகள் கட்டுப்பணம் உள்ளூராட்சித் தேர்தலுக்காக கிளி நொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் 23 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர். சு.அருமைநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப் பணம் செலுத்தமுடியும். இதுவரை கரைச்சிப் பிரதேச சபைக்காக 7 கட்சிகளும் – 2 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை க…
-
- 0 replies
- 278 views
-
-
நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார். மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.
-
- 68 replies
- 4k views
- 2 followers
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் க…
-
- 5 replies
- 813 views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 11, 2010 அக்கரைப்பற்று முஸ்லிம் அரசியல் வாதியின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. அதிகாலை 3 மணியளவில் அக்கரைப்பற்று 6 ஆம் பிரிவு மத்திய கல்லூரி வீதியில் அமைந்துள்ள அரசியல்வாதியான செய்கு இஷடீனின் இணைப்பாளரான ஐ.எம்.இப்ரகாமின் வீட்டின் மீதே, இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது எவருக்கும் உயிராபத்தோ, காயமோ ஏற்படவில்லை எனவும் வீட்டின் சுவர் பகுதிகள் மாத்திரம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Eelanatham
-
- 0 replies
- 646 views
-
-
பரப்புரை சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் கைது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று கைது செய்தனர். யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 304 views
-
-
பணவீக்கம்... மேலும், அதிகரிக்கும் சாத்தியம் – மத்திய வங்கி. இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தி மற்றும் அதன் மூலப் பொருட்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் நிதியுதவியினால் இலங்கையின் பணவீக்கத்தினை சீர்செய்ய முடியாது என்றும் அது தற்காலிக தீர்வு மட்டும…
-
- 0 replies
- 221 views
-
-
அக்.7ல் தென்கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா அம்பாறை மாவட்டம் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 6வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மையில் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு நிகழ்வுகளின்போது கலை கலாச்சார பீடத்தைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கும், பிரயோக விஞ்ஞான பீடத்ததைச் சேர்ர்நத 39 மாணவர்களுக்கும், இல்லாமிய அரபு மொழிபீடத்தைச் சேர்ந்த 242 மாணவர்களுக்கும் வெளிவாரியாக பயின்ற 261மாணவர்களுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளது. இந்த பட்டமளிப்பு நிகழ்வின் முதல் அமர்வின்போது இந்தி…
-
- 0 replies
- 342 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் தனது உடல் முழுவதும் பொது பரிசோதனை செய்ய வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இதற்கான அனுமதியை புதன்கிழமை பெற்றார். இதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.35 மணிக்கு பேரறிவாளனை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந…
-
- 0 replies
- 708 views
-
-
:shock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி [திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது. சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது. மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டு…
-
- 12 replies
- 2k views
-
-
இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது. இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில், உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்த…
-
- 0 replies
- 703 views
-
-
தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய, செட்டிக்குள பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட 6,348 ஏக்கர் காணியை, நெடுங்கேணியில் உள்ள பிறிகேட்டுக்கு பழ மரச்செய்கைக்காக கையளிக்குமாறு காணி - காணி அமைச்சின் மேலதிக செயலாளர் அரச அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். செட்டிக்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் காணி அற்றவர்களாக உள்ள நிலையில், நெடுங்கேணியிலுள்ள பிறிகேட்டுக்கு கையளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ள காணி, இறுதிகட்டப்போரினால் இடம்பெயரச்செய்யப்பட்டு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தடுத்து வைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்கள் அமைக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தையும், அதற்குச்சூழவுள்ள மேலதிகமான இடத்தையும…
-
- 0 replies
- 467 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்! கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது கோட்டையாக வைத்திருக்கும் கிளிநொச்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தனது கையாள் ஒருவர் போட்டியிடுவதால் உதயசூரியன் கட்சியைச் சேரந்த வேட்பாளருக்கே தனது அடியாட்களைக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 269 views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஒபாமா நிர்வாகம் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-10-05 07:33:02| யாழ்ப்பாணம்] கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது. பராக் ஒபாமாவின் இந்தச் செய்தியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உதவி …
-
- 1 reply
- 963 views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கிடையிலான பனிப்போர் ஆரம்பம்.! ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் நீண்டகால பனிப்போர் தேர்தல் பெறுபேறுகளுடன் வெடிக்க ஆரம்பிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும் பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் நீண்ட காலமாக அதிகார பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. பிரதமர், ஜனாதிபதியை முந்திக்கொண்டு அரசாங்கத்த…
-
- 0 replies
- 190 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நாடகமும் அரங்கியலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுகையொன்றுக்கு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கின்றது. குறித்த ஆற்றுகை பல்கலைக்கழக நிர்வாகத்தை அவமானப்படுத்துகின்றது என்றும் இதனை ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய ஏற்படும் என்றும் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். இருந்தபோதும் தடையை மீறி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் கடந்த சில வாரங்களாக இந்த இந்த ஆற்றுகைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு இது ஆற்றுகை செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் இந்த ஆற்றுகை தொடர்பாக நேரடியாக வந்து பார்வையிடாத பல்கல…
-
- 2 replies
- 681 views
-
-
இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி இந்தோனேசிய ஜனாதிபதி ஜ…
-
- 4 replies
- 445 views
-
-
மகிந்தவின் விஷேட தூதுவராக சீனாவுக்கு பசில் அவசர விஜயம் 03 ஜூலை 2014 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஷேட தூதுவராக சீனாவுக்கான அவசர விஜயம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கின்றார். இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ அவசரமாக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவின் உதவிப் பிரதமர் வெஹ் யாங் (Wang Yang) குடன் இலங்கையின் நிலைமைகள் குறித்து பசில் ராஜபக்ஷ விரிவான பேச்சுக்களை நடத்தியிருப்பதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா வரும்புவதாக இந்தச் சந்திப்பின் போது தெரிவித்த சீனாவின் உதவிப் பிரதமர்,…
-
- 1 reply
- 893 views
-
-
சரத் பொன்சேகா தாக்குதல்- டோரா தாக்குதலினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு: அனுரா சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல் மற்றும் கடற்படையின் டோராப் படகுகள் அழிப்பு ஆகியவற்றால் சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது: நாட்டின் நலன் கருதி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நெகிழ்வுப் போக்குடன் யதார்த்த ரீதியாக செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மேலதிக அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக சர்வதேச சமூகத்திடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நோர்வேயை நாம் …
-
- 0 replies
- 1k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு கிடையாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரண நடத்தியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை தொடங்கினார். அப்போது குற்றவாளிகள் தண்டனை குறைப்பு - விடுதலை என இருபலன்களை பெறுவதால் பாதிக்கப்பட்டவ…
-
- 4 replies
- 637 views
-
-
எரிக் சொல்கைம் மூலமாக மேற்கத்தேய நாடுகளின் ஆதரவைப் பெற மஹிந்த முனைப்பு!! [Monday, 2010-11-08 08:32:14] நோர்வே அமைச்சரும், முன்னை நாள் இலங்கையின் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கைம் ஊடாக மேற்கத்தேய நாடுகளில் தமக்கான ஆதரவுத் தளமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முனைப்புக் காட்டுவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. தற்போதைக்கு ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கு, அடக்குமுறைச் சட்டங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வில் காலம் கடத்துகின்றமை என்பவற்றுடன் இலங்கை அரசாங்கத்துக்கெதிராக முன்வைக்கப்பட்டு வரும் போர்க்குற்றம் தொடர்பான விடயங்களும் மேற்கத்தேய நாடுகளில் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளமை தெரிந்ததே…
-
- 2 replies
- 412 views
-
-
வடமாகாணத்தின் ஆளுனராக, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட, சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆளுனர் பதவி பொறுத்தமாக இருக்கும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. வடமாகாணத்தின் ஆளுனராக இராணுவ பின்னணி கொண்ட ஜீ.ஏ.சந்திரசிறி பதவி வகிக்கின்றமை தொடர்பில் ஏற்கனவே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பதுடன், சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சரியான மீளமைப்பு கொள்கையை பின்பற்றுமாக இருந்தால், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை வடக்க…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளை வெற்றிகொண்டுள்ள போதிலும் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவான சபைகளில் கணிசமான உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாநகர சபையில் 16 உறுப்பினர்களை பெற்று அதிகூடிய ஆசனங்களை கைப்பற்…
-
- 0 replies
- 284 views
-