Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரோஹிதா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பங்களதேஷ், பெல்ஜியம், சீனா, செக்கஸ்லோவோக்கியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, வியட்னாம், அமெரிக்கா, உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித இதனை நேற்றுத் தெரிவித்தார். "பயங்கரவாதம், ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படட்ட அரசுகளுக்கு ஒரு சவால்" என்ற தலைப்பிலேயே இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ரோஹித்த ஊடகங…

  2. புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 17:46 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளியாகும் வார இறுதி பத்திரிகையான லங்காவுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: அண்மைய தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. http://www.eelampage.com/?cn=28612 எந்த ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் எமது படைகளால் தோற்கடிக்க முடியும். அண்மைய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடு…

  3. சிவசங்கர் மேனன் இலங்கை பயணம் இ,லங்கையில் நடந்து வரும் போர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும், போரை நிறுத்துவது குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. நக்கீரன்

  4. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் குதித் தனவோ இல்லையோ... காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தைக் கையில் எடுத்து விட்டார்கள் ஈழ ஆர்வலர்கள். 'காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீங்க...' எனச் சொல்லி இளந்தமிழர் இயக்கம் கையெழுத்து வேட்டையில் இறங்க, இயக்குநர் சீமானின் ஆதரவாளர்களோ காங்கிரசுக்கு எதிராக காலில் விழும் போராட்டத்தில் குதித்திருக் கிறார்கள். இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தினர் காங்கிரசுக்கு எதிராக அதிரடியாக உருவாக்கி இருக்கும் சி.டி-க்கள் தமிழகம் முழுக்க விநியோகிக் கப்பட இருக்கின்றன. இது தெரிந்து அவற்றைத் தடைசெய்யக் கோரி முதல்வர் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அப்படி அந்த சி.டி-யில் என்ன தான் இருக்…

  5. உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார் விந்தனின் மனைவி! தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கும் அவரது மனைவிக்குமிடையிலான குடும்பச் சண்டை பகிரங்கத்திற்கு வந்துள்ளது. சச்சரவு முற்றி பிள்ளைகளுடன் தனக்கும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு துணிந்த விந்தனின் மனைவி, மண்ணெண்ணெய் ஈரம் காயாமல் ஊடகநிறுவனமொன்றிற்குள் புகுந்து நியாயம் கேட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. உடல் முழுவதும் மண்ணெண்னை ஊற்றப்பட்ட நிலையில், விந்தனின் மனைவி யாழ் நகரத்தில் உள்ள ஊடக நிறுவனமொன்றிற்குள் தஞ்சம் புகுந்து, இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். யாழ்.நகரத்திற்கு அண்மையாக உள்ள புங்கன்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மா…

  6. 2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்டை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 1 உங்களது பெறுபேற்றினைத் தெரிந்துக்கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும். 2 இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. மூலம்/ஆக்கம் :…

  7. கலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் "தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் போரையடுத்து அந்த நாட்டு தமிழ் மக்கள் புலம் பெயரத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த இலங்கை தமிழ் அகதிகளை தங்க வைக்க தமிழகத்தில் சுமார் 117 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தற்போது ச…

  8. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 1500 க்கும் அதிகமானோர் குழுமியிருந்த போதும் 19 பேரே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழு சாட்சியங்களை நேற்றுப் பதிவு செய்தது. கணவன்மார், மகன்மார், உறவினர்களை இழந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கியவாறு மகஜர்களுடனும் புகைப்படங்களுடனும் வருகை தந்திருந்தனர். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச ஆசன இருக்கைகள் போதாத நிலையில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் இவர்கள் நின்றிருந்தனர். அனைவரதும் சாட்சியங்களை ஆணைக் குழுவினால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களின் கடத்த…

    • 3 replies
    • 1.4k views
  9. பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்! [ Tuesday, 13 March 2012, 06:03.45 PM. ] இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTV யில் சூடான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஜனதா கட்சித் தலைவரும் புலிகள் எதிர்ப்புவாதியுமான சுப்ரமணியசுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மியூனிஸ் கட்சி ராஜா, மனித உரிமை ஆர்வலர் கங்கூலி, ஊடகவியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச்சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயன சாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக மிக …

  10. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிடால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு செல்லுங்கள் வீரகேசரி நாளேடு மக்களின் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப்படுகின்றன என்கிறது ஐ.தே.க. மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த எதிர்கொள்கின்ற துன்பங்களை பார்க்கும் போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிட்டால் பொறுப்புக்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீடு செல்லுமாறு இந்த அரசாங்கத்தை கோருகின்றோம். நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எம்மிடமிருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றன. அனைத்…

  11. விடுதலைப்புலிகளின் நிலைகளைத் தாக்கவந்த படையினர் மீது தாக்குதல் 18.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் முகமாலைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகளில் மீது நேற்று காலை தாக்குதல் நடத்தவந்த படையினரை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதேவேளை மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பாலைக்குழிப் பகுதியில் கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற பெரும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டு 14…

    • 2 replies
    • 1.4k views
  12. நேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்துவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, October 27, 2012 "எனது ஆயுதத்தை தீர்மானிக்கப்போவது யார் ?" நேசக்கரம் தற்போது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களையே அதிகம் செய்து வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளை நேரடியாகவே உரியவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது. எமது மக்களுக்கான இந்த மனிதநேயப்பணியை கடந்த 2மாதங்களுக்கு மேலாக கருணாகுழுவுடன் இயங்கி வந்தவரும் கருணாவின் தேன்FM வானொலியில் பணியாற்றியவரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…

  13. பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன் "நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்" என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்…

    • 6 replies
    • 1.4k views
  14. 'தமிழ்ச்செல்வனைக் கொன்றது போல பிரபாகரனைக் கொன்றொழித்தாலும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டடம் தடையின்றித் தொடரும். தமிழ் மக்கனின் இந்தப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. இது தமிழர்களை அழிவிலிருந்து மீட்கும் விடுதலைப் போராட்டம். இப்போராட்டம் ஒரு போதும் ஓயாது. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் :- மஹிந்த தனது வரவு செலவுத் திட்ட உரையின் முதல் பகுதியிலேயே பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லையென கூறிப்பிட்டுள்ளார். எல்லாப் போரட்டங்…

  15. இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. ஆனால் அது 2001ம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அது மட்டப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பாக அமைந்தது. ஏனெனில் நாட…

  16. ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள…

  17. Posted on : Sat Aug 18 8:06:34 EEST 2007 மீண்டும் அமைச்சுப் பதவிகளை இ.தொ.கா. விரைவில் ஏற்கும் வீறாப்புடன் அமைச்சுப் பதவிகளை உதறிவிட்டுச் சென்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடுத்த வார இறுதியில் மீண்டும் அமைச்சுப் பதவி களை ஏற்றுக்கொள்ளவிருக்கின்றனர் என அக்கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பான திரை மறை வுப் பேச்சுகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று இந்தியா புறப்பட்டார். வாய்வார்த்தைக்காக வீறாப்புடன் வெளி யேறிய நாம் மீண்டும் போய் மண்டியிடக் கூடாது எனக் கட்சிக்குள் ஒரு சாரார் வலியு றுத்திய போதும், பதவிகளில் இருந்தவர் கள் மீண்டும் அவற்றைப் பெற்றே தீர வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்ற ன…

  18. 07 வயதுச் சிறுமி ஒருத்தியை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேசத்தில் இக்பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இம்முதியவரை கைது செய்துள்ளார்கள். இதே நேரம் சப்ரகமூவா மாகாணத்தின் ரூபன்வெல்ல பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருத்தியை 22 வயது வாலிபன் ஒருவர் கற்பழித்துள்ளார். இவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7074:-60-----07---&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676

  19. தமிழர் பூமியில் சிங்களவர்கள் தாராளமாகக் குடியேறட்டும்: தடுப்போர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன். மீள்குடியேற்றப் பிரதியமைசச்ர் கூறுகிறார் [Friday, 2011-04-01 02:15:38] சிங்களவர்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்கக் கூடாது என்றும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயககமூர்தி முரளிதரன், அவ்வாறு தடுப்ப முயங்சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடபடும் எனவும் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு பகுதியில் கால்நடை மேச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்களவர்கள் அத்துமீறி காணிகளை அபகரித்து அதில் விவசாயம் செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துஅத…

  20. முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன் உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக…

  21. 01/07/2009, 12:36 [செய்தியாளர் கயல்விழி] இலங்கையில் கால் பதிக்கும் இந்தியாவின் அடுத்த நகர்வு இலங்கையில் கால் பதிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடலடித்தள மின்சாரக் கம்பிகளை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவுக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழின அழிப்பு போரில் முன்னின்று உதவிய இந்தியா, தற்போது சிறீலங்காவின் சரிந்து செல்லும் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவதாக தெரிவித…

    • 2 replies
    • 1.4k views
  22. தொடர் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்குவதே சிறிலங்காப் படையினரின் உத்தி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  23. அரசாங்கத்தில் நாங்கள் இணைவதா? தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது: ஜெயராஜூக்கு த.தே.கூ. கடும் கண்டனம் [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இணையவே மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் பேசியதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக அமைச்சர் ஜ…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.