ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஐ.தே.கவினாயாலேயே சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியும்’ ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே, நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாட்டின் பிற இனத்தவர்களைப் பாதுகாக்கவும், தமது கட்சியாலேயே முடியுமென்றார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், பாடசாலைகளைத் திறப்பதற்காக, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை, ஐ.தே.க எதிர்க்காது என்றும் சஹ்ரான் குழுவினரால் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும்,…
-
- 2 replies
- 461 views
-
-
இலங்கையில் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தேசியத் தலைவரின் உரையை தடை செய்தது - இலங்கை அரசாங்கம் வெள்ளி, 28 நவம்பர் 2008, 23:41 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] இலண்டன் பிபிசி தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை கேட்கவிடாது தடை செய்தது இலங்கை அரசாங்கம்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவைனுடாக ஒலிபரப்பாகும் இலண்டன் பிபிசி தமிழ் சேவை செய்தி ஒளிபரப்பின் இலங்கைக் கண்னோட்டம் தொடங்கியதும் கேட்க முடியாதவாறு தடைசெய்யப்பட்டது. இதேவேளை இலங்கை கண்னோட்டம் முடிவடைந்த பின்னர் இந்தியக் கண்னோட்டம் தொடர்ந்து தெளிவாக ஒலிபரப்பாகியது.இலங்கையில் 90 விகிதமான தமிழர்கள் விரும்பி கேட்கும் இலண்டன் பிபிசி …
-
- 3 replies
- 1.8k views
-
-
பிறையன் செனவிரட்ன சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். “An 81-year-old Brisbane doctor was locked in a small cell without food, water or toilet access for more than five hours yesterday before being deported back to Australia from Singapore. Dr Brian Senewiratne, a Sri Lankan-born Australian who has been a long-time critic of the Sri Lankan Government over its treatment of Tamils, was on his way to Malaysia and Indonesia to speak at forums on the Tamil refugee issue.” says Tamil Refugee Council. Brian_Senewiratne_ colombotelegraph Dr. Brian Senewiratne He said yesterday he was locked up during his Singapore airport stop-over after being told he was not…
-
- 6 replies
- 771 views
-
-
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரைப்போன்ற உருவத்தை ஒத்த இயந்திர மனிதனை (ரோபோ) பயன்படுத்திய இரகசியத்தை அவரது செயலாளர் அம்பலப்படுத்தியுள்ளார். கொழும்பில் வெளிவரும் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் செயலாளர் கே.எச்.ஜே விஜயதாஸ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைக்கும் ஒரு மக்கள் தலைவனாக பிரபல்யமடைந்திருந்தார். இதற்காக நடமாடும் சேவையொன்றையும் அவர் முன்னெடுத்திருந்தார். வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நெருக்கடியான சூழ்நிலையை அவர் எதிர்கொண்டிருந்ததினால் மக்களை சந்திக்க முடியாத சந்தர்ப்பங…
-
- 0 replies
- 476 views
-
-
முல்லைத்தீவில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்…! முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இராணுவத்தினரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு – மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், சாலை உள்ளிட்ட கிராமங்கள் இராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் காணப்படுகின்றன. குறிப்பாக மாத்தளன் சந்தியில் இணைகின்ற இரணைப்பாலை வீதி, பொக்கணை வீதி, மாந்தளன், மற்றும் சாலை ஆகிய கிராமங்களுக்கான வீதி ஆகிய மூன்று வீதிகளிலும் இராணுவத்தால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இரட்டை வாய்க்காலி…
-
- 0 replies
- 476 views
-
-
மிகவும் அழகான சொற்பிரயோகங்கள் .. தமிழ்மக்களை தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ விடுங்கள்! இராணுவ பிரசன்னம் எம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது! நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் வரவு - செலவு திட்ட விவாதத்தில் திரு இரா சம்பந்தன் உரை கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு – செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பார்கள். சம்பந்தரின் ஆங்கிலப் பேச்சைப் புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்தான் உடுக்கடித்துச் சாமி ஆடினார்கள். இங்கு வெளிவரும் உதயன் வார ஏட…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
"பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. "பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்…
-
- 6 replies
- 736 views
-
-
கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர by : Yuganthini இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்திற்கு எதிராக போராடி, யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். நாம் நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராகத்தான் அன்று போரிட்டோம். எனவே, இனியும் நாட்டில் சமஷ்டிக்கு …
-
- 0 replies
- 427 views
-
-
புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால் by : Jeyachandran Vithushan விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார். செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த காணொளிகளை வெளியிட்டால் இவர்…
-
- 0 replies
- 253 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வானூர்தி மற்றும் எறிகணைத் தாக்குதல்கள்களில் அப்பாவி பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுவன் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 505 views
-
-
வடக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையோ அல்லது பிராந்திய அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலையே வலியுறுத்தவில்லை என அரசாங்கத்தின் அரசியல் சாசன சபையின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இதுகுறித்து அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்குத் தலைவர்கள் தற்போதைய மாகாண சபை கட்டமைப்பை வலுப்படுத்துமாறே வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கண்டி அருப்பொல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, புத…
-
- 5 replies
- 555 views
-
-
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை(09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எமது சுகாதார…
-
- 2 replies
- 510 views
-
-
வன்னியில் மக்கள் படும் அவலத்தைக்கண்டும் வெளிநாடுகள் மௌனம் சாதிப்பது கவலையளிக்கின்றது என வடக்கு கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் விடுத்துள்ள செய்தியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக சமூகத்திடம் மன்றாட்டமாகக்கேட்ட எதுவும் கிடைக்கவில்லை. வன்னியில் தொடர்கின்ற போரினால் மக்கள் 10 தொடக்கம் 15 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொடரும் குண்டுவீச்சுக்கும், எறிகணைத்தாக்குதல்களுக்குமி
-
- 1 reply
- 989 views
-
-
கொலையாளிகளை களனி அரசியலிலிருந்து நீக்குமாறும் இன்றேல் இன்னும் இன்னும் மனித படுகொலைகள் இடம்பெறுவதனை தவிர்க்கமுடியாது என்றும் களனி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலைச்செய்யப்பட்ட களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவலவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை சென்றிருந்த வேளையிலேயே அங்கு குழுமியிருந்த மக்கள் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56383-2013-01-07-09-27-47.html
-
- 1 reply
- 412 views
-
-
காணாமல்போனவர்கள் செயலகம் சம்பந்தமான சட்டமூலத்தினால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் கௌரவம் பாதுகாக்கப்படுமே அன்றி அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். பாதுகாப்பு படையினருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் முன்னாள் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கலாம். குறித்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், விவாதிக்க கூட்டு எதிர்க்கட…
-
- 2 replies
- 623 views
-
-
பிறக்கின்ற புத்தாண்டு என்ன ஆண்டு ? சிந்தனைச் செல்வர் எழிலன் எல்லாருக்கும் நீதியும் எல்லாருக்கும் அமைதியும் எல்லாருக்கும் சுதந்திரமும் எல்லாருக்கும் நிம்மதியும் எல்லாருக்கும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் நற்சுகமும் எல்லாருக்கும் வாய்ப்புகளும் எல்லாருக்கும் எல்லா நலமும் எல்லாருக்கும் இறை துணையும் கிட்டி எல்லாருக்கும் இனிதான,நலமான, வளமான புத்தாண்டாக 2009 அமைய வேண்டும் என்பதைத்தான் நல்ல எண்ணம் கொண்ட எல்லாருமே நினைத்து வாழ்த்துச் சொல்வார்கள் என்பதனால் முதன் முதலில் எனது இதயந்திறந்து மேற்சொன்ன அனைத்தும் கிடைக்க வேண்டுமென புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லிக் கொள்கிறேன். மணம் வீசும் மல்லிகையாய் நம் மனித மனங்கள் குணவியல்பில் மணம் வீசும்படி மலரட்டும். நீங்கள் அனைவரும்…
-
- 4 replies
- 2.3k views
-
-
சம்பந்தருக்கு எதிராகவும் கோசமிட்ட மக்கள் சிறிதரனிடம் மகஜரை கையளித்தனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- தேசிய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கான நிரந்தர அலுவலகம் கிளிநொச்சியில் அல்லது முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும் என, கோரி கிளிநொச்சியில் உள்ள காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் இன்று வியாழக்கிழமை காலை பத்து முப்பது மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பாதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் ஆரம்பித்த கவனயீர்ப்பு நடைபவனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
- 0 replies
- 167 views
-
-
உயிர்க் குழிகள்! ஈழத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் சில கூடாரங்கள். ஊர் ஊராக இடம் பெயர்ந்து இறுதியில் அந்தப் பகுதிக்கு வந்து கூடாரங்கள் அமைத்துச் சில குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. அந்த மக்கள் சொந்த தேசத்திலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகிப்போனவர்கள். அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன. ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது? கனிகளே உணவு. மழை…
-
- 3 replies
- 1.9k views
-
-
தவறான தகவல்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின், இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்காக செல்லவிருந்த மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவை அமெரிக்கா குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தது. இறுதிப் போரின் போது 53 வது படைப்பிரிவில் கட்டளைத் தளபதியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அவருக்கான பயிற்சி அனுமதியை அமெரிக்கா மறுத்திருந்தது. எனினும் மேஜர் ரணசிங்க இறுதிப் போரின் போது 53 வது படையணி தளபதியாக கடமையாற்றவில்லை. அந்தப் படையணியின் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவே கடமையாற்ற…
-
- 2 replies
- 621 views
-
-
Quiet Efforts of Jaffna University Vice-Chancellor Succeed in Two Undergrads Being Released After “Rehabilitation” By D.B.S.Jeyaraj Prof. (Ms.) V. Arasaratnam Two of the four Jaffna University undergraduates held at the Protective Accommodation and rehabilitation Center(PARC) at Welikanda have been released on Tuesday January 22nd 2013. Rehabilitation Commissioner-General Brigadier Tharshana Hettiarachchi confirmed to the media that the two students — Jaffna University Student Council President V.Bavananthan and Science Faculty third year student and union member S.Solomon were released today 22nd. They were released after undergoing “rehabilitation” at Weli…
-
- 14 replies
- 1k views
-
-
உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை நீள்கிறது. வடக்கு முதலமைச்சரிடமும் முறைப்பாடு உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை தொடர்பில் சட்டத்திற்கு உட்பட வகையில் தன்னால் ஆனா சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என தமக்கு முதலமைச்சர் உறுதி வழங்கியுள்ளார் என போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்து உள்ளனர். உடுவில் மகளீர் கல்லூரி அதிபரை மற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாணவிகள் சிலர் , மற்றும் சில பெற்றோர்கள் , பழைய மாணவிகள் போராட்டம் நடாத்தி வருகின்றார்கள். அந்நிலையில் கடந்த 8ம் திகதி கல்லூரிக்கு நேரடியாக வந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் மாணவர்கள் , பழைய அதிபர் ,, புதிய அதிபர் மற்றும் ஆ…
-
- 3 replies
- 817 views
-
-
காணி விவகாரத்தில் பொதுமக்களின் நியாயத்திற்கே முதலிடம் – சமல் காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் என நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவோம் எனவும் அவர் கூறினார். நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரச காணி அபகரிப்பும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளது. …
-
- 0 replies
- 453 views
-
-
மஹிந்த உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கை குறித்த பயிற்சி! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த பயிற்சிநெறி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாடளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார். இந்த பயிற்சி நெறியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். நா…
-
- 0 replies
- 303 views
-
-
சிறீலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.கடந்த 30 ஆண்டுகால யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வரும் இந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தக் கூடும் என இந்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கிழக்கில் பதுங்கியுள்ள விடுதலைப்புலிகளைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் வல்லமையை எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என ஆய்வாளர் பேராசிரியர் சூரிய நாரயணன் தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/srilanka/tamil-...2009-01-22.html
-
- 10 replies
- 3.6k views
-