ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்! தமிழீPழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [Monday 2015-05-18 17:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக நம்புகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். சனநாயக வழியில் இத் தீர்வினை எட்டிக் கொள்ள ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின்…
-
- 11 replies
- 1.3k views
-
-
எம் தலைவன் கிழக்கு திசை -கண்மணி நிகழ்த்தப்பட்ட மாந்த பேரவலத்தை நினைத்துப் பார்க்கும் நாளுக்கு வந்திருக்கிறோம். ஹிரோஷிமா-நாகசாக்கி வீசப்பட்ட அணுகுண்டின் வெளிச்சம் அகிலத்தையே ஆட்டிப் படைத்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றியை அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ள ஜப்பானின் நகரங்களின்மீது வீசிய அணுகுண்டு குறித்த தகவல்கள் அந்த மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாதிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அந்த பாதிப்பில் கிடைத்த அவலங்களை பார்த்த பின்னர் தான் அடடா என்று கதறினார்கள். அவர்களின் அழுகுரலை பதிவு செய்ய ஊடகங்கள் அருகில் இருந்தது. நிகழ்த்தப்பட்டது மாந்த நாகரீகத்தின் சிதைவு. இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என மாந்த நேயத்தின் அக்கறை கொண்டவர்கள் எல்லாம் எதிர்த்து ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்களைப் பதிவுசெய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். முக்கிய அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதி காவல்துறை கீர்த்தி கஜநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பணிகளுக்காக 17 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்குத் தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன, டி.எம்.ஜயரத்ன, அனுர பிரியதர்ஸான யாப்பா, மகிந்த யாபா அபேவர்தன, பத்ர…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாணவர்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை கேள்வியற்ற இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் பல்கலைகழகத்தினை சூழ்ந்துள்ளனர். அத்துடன் சில புலனாய்வாளர்களும் பல்கலைகழக வளாகத்தினுள் ஊடுருவி நடமாடி திரிவதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டமான நிலை காணப்படுவதாக பல்கலைகழகத்தினுள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/39989/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை இராணுவத்தால் கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. மக்களின் மனதில் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பது அல்லது விளக்கிச் சொல்வது இப்போது மிகவும் அவசியமாகிறது. புலிகள் ஏன் அப்பாவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒன்ராறியோ பாராளுமன்ற தமிழினப்படுகொலை சட்ட வரைவு பற்றி சுரேன் ராகவன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்குத் தயாராகவிருக்கும், உறுப்பினர் விஜே தணிகாசலம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக் கல்வி தொடர்பான சட்ட வரைவு பற்றி, இலங்கைப் பாராளுமன்றத்தில் நியமன பா.உ. சுரேன் ராகவன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் அருவருப்பையும் ஏற்படுத்திவருவதாகக் கூறப்படும் இப் பேச்சு பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இவ்வுரை குறித்து பா.உ. மனோ கணேசன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும்போது “இவ்வரசாங்கம் நல்லிணக்கம் தொடர்ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழக அகதிமுகாம்களில் தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க பாராளுமன்ற தெரிவுக்குழு *சபையில் யோசனை சமர்ப்பிப்பு இலங்கை பிரஜா உரிமைக்கு உரித்துடையவர்களாக இருந்தும் இன்னும் பிரஜா உரிமை கிடைக்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமையை வழங்கும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தை திருத்துவதற்கும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் செவ்வாய் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஆளுந்தரப்பின் பிரதம க…
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் யுவதிகளை கட்டாய இராணுவத்தில் சேர படையினர் வலியுறுத்தல் - குளோபல் தமிழ் செய்தியாளர்:- புலிகளின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பின் போது கதறியவர்கள் இப்போ மௌனித்திருப்பது ஏன்? இலங்கை இராணுவத்தின் கட்டாய ஆட்சேர்ப்;பில் இணைந்து கொள்ள மறுத்த யுவதி ஒருவரின் சகோதரனை இராணுவம் வலுக்கட்டாயமாகப் பிடித்து சென்ற நிகழ்வொன்று இன்று முல்லைதீவின் முள்ளியவளை பகுதியில் நடந்துள்ளது. ஜந்திற்கும் அதிகமான வாகனங்களில் சென்ற இராணுவப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களே முள்ளியவளை தண்ணிரூற்று கணுக்கேணி பகுதியினைச் சேர்ந்த 28 வயதுடைய பாலச்சந்திரன் விஜயரூபன்- என்பவரை பிடித்து சென்றுள்ளனர். குடும்பஸ்தரான இவர் கைது செய்யப்பட்ட வேளை அங்கு நின்றிருந்த மற்றொரு உறவினனான 25 வயதுடைய சதன் என்பவரும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
நா.தயாபரன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு. 16.04.2009 பிபிசி தமிழோசைக்கு வணக்கம். அன்மைக்காலமாக பிபிசி தமிழோசை நடுநிலையின்றி தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் எனது மன ஆதங்கத்தை, கோபத்தை, வேதனையை, இயலாமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. பேட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளும் பேட்டி காணப்படுபவர்களும் இலங்கை அரசின் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும், மூடிமறைக்கும் வகையிலமைந்த செய்திகளையே எமக்குத்தருகின்றது. இதற்கு ஆதாரமாக பல உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும். பெரும்பாலாக பேட்டிகள் காணப்படுவோர் விடுதலைப் போராட்டத்தில் கொள்கைப் பற்றின்றி தனிப்பட்ட நலன்களிற்காக திசைமாறியவர்களையும் போராட்டத்திற்கு எதிரானவர்களையும்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலா கவே அமையும். இலங்கை தமிழர்க ளின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தலையீடுகளை மேற்கொள்ள தவறியமையினா லேயே சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தோல்வியடைந்தார். அதே பிரச்சினையை தீவிரமாகக் கொண்டு பிரசாரம் செய்தமையால் பெரும் பான்மை ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் போலி இனப்பற்றையும் உணர்வுபூர்வ செயற்பாட்டையும் தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்பட்டு புதிய தமிழக ஆட்சியின் ஆதரவை வெற்றி கொள்ள வேண்டும். இல்லை யென்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.தே…
-
- 2 replies
- 1.3k views
-
-
"அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி …
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசியல் கட்சி ஒன்றும், பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர் என்று அரசுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். அவர் அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- எனவே அரசு மிகவும் அவதானமாக உள்ளது. ”நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று சுதந்திரமாக வாழ்கின்ற உரிமை ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உண்டு. நாட்டின் எந்தவொரு பகுதியும் எந்தவொரு பிரிவினருக்கும் சொந்தமானது அல்ல. அதை அரசு அனுமதிக்க மாட்டாது. சும்மா இருக்கும் அர…
-
- 0 replies
- 1.3k views
-
-
மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும் -சி.இதயச்சந்திரன்- இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இனவாத வேர்கள் பரவிப்படர்ந்து சகல பெரும்பான்மையின அரசியல் சக்திகள் மத்தியிலும் ஆழமாக ஊடுருவி இன்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற எல்லைகளைக் கடந்து பேரெழுச்சி கொண்டுள்ளது. தமிழின விடுதலை எழுச்சியின் குறியீடாக விளங்கும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதென்கிற பேரினவாத உந்துசக்தி, சிங்கள இனத்தின் முழுமையான அரசியல் சக்திகளையும் இனவன்மக் கோட்பாட்டோடு இணைய வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் புரிந்துள்ளதென்பதை ஊகிக்கக் கூடிய சக்தியும் தமிழ் மக்களுக்கு உண்டு. ஜனநாயக வழியில் அதற்கான தீர்வினை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் தேர்தல் மூலமும் தமிழ்மக்கள் உலகிற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
நேற்று(15.11.2009) அன்று "சண்டே ரைம்ஸ்'"எழுதியிருந்த அரசியல் நோக்கிலிருந்து சில பகுதிகள் இவை. கடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார். அதன்மூலம் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவிருப்பதைத் தவிர்த்து விடுவார் என்று சில வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான பதவி விலகல் கடிதம் ஒன்று வருமானால் அரைமணி நேரத்துக்குள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும் என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது. நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு ச…
-
- 1 reply
- 1.3k views
-
-
திமுக இராஜினாமா வாபஸ்? பிரணாப் முகர்ஜி இன்று மாலை கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 08:21.13 AM GMT +05:30 ] இலங்கை அதிபரின் தூதர் புதுடெல்லியில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களின் இருவார கால ராஜினாமா நாடகம் முடிவுக்கு வருகிறது. இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஏராளமாக கொல்லப்படுகின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து காடுகளில் தங்கியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் இந்த …
-
- 1 reply
- 1.3k views
-
-
வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் வரை சத்தமின்றி பறிபோயுள்ளது! ஆக்கம்- கா.எழிலரசி.. வட தமிழீழம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குள்ம நல்லதண்ணீர் தொடுவாய் வரை யான பகுதி வன ஜீவராஜிகள் திணைக்களத்தால் தேசியப்பூங்கா எனும் பெயரில் அபகரிக்கப்ப ட்டுள்ளது. இந்த அறிவித்தல் சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய பூங்காவாக 22 யூ ன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 acres) பரப்புடன் அறிவிக்கப்பட்டது. சுண்டிக்குளம் சரணாலய விஸ்தரிப்புக்காக வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணி களில் எல்லைக்கற்களை நாட்டியுள்ளது.இதன் கரையோர எல்லையே வெற்றிலைக்கேணியிலி ருந்து சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தோடுவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பருத்து உப்பி ஊதிப் பெருத்த இராட்சத அமைச்சரவை பதவியேற்று விட்டது. "போரும் சமாதானமும்' என்ற இரட்டைவேட அணுகுமுறையோடு நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாண்டு வரும் மஹிந்தரின் அரசின் போக்கில், இப்போது இடம்பெற்றிருக்கும் அரசியல் குத்துக்கரணங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றன என்பதுதான் தமிழர் தரப்பின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. கூண்டோடு இடம்பெற்ற அரசியல் குத்துக்கரணங்கள், அணி மாற்றங்கள், அதிரடிப் பாய்ச்சல்கள் காரணமாக நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான அட்சரகணிதத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி, வலுப்படுத்தியுள்ள இந்த அரசு இனி எந்த வழியை நாடப்போகின்றது? பௌத்த சிங்களப் பேரினவாதத்திலும் மேலாதிக்க மமதையிலும் மூழ்கி, இனவாதத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதி பொத்துவலிலிருந்து வடக்கு நோக்கியும் இலங்கையின் வடக்கிலிருந்து மேற்கு கரையோரமாக நீர் கொழும்பு வரையிலான கடலோர பிரதேசத்திலும், பெரும்பகுதி கடல்பிரதேசத்திலும் எண்ணை வளம் இருப்பதற்கான உறுதியான தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளாகும். இதில் செறிவான எண்ணை வளத்தை கொண்டபகுதியானது, மன்னாரும் மன்னாரிலிருந்து வடக்கு நோக்கி இந்தியா வரையிலான பிரதேசத்தில் இருப்பதும், இதன் இந்திய காவேரி பிரதேசத்தில் எண்ணை வளம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் தெரிந்த விடயமே. இந்த மன்னார் படுக்கையில் உள்ள எண்ணை வளத்தை பிரித்தெடுப்பதற்கான உரிமையை இலங்கை அரசு இந்திய எண்ணை எரிபொருள் நிறுவனத்திற்கு கொடுத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் அமெரிக்க நாட்டவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவர் நேற்று மதியம் கோண்டாவில் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் அவரிடம் இருந்து 300 டொலரைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. அதையடுத்து அந்த அமெரிக்க நாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கமானது சில இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் இந்திய ஊடகக்ங்களும் குறிப்பிட்டுள்லன.இது ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை தமக்கு எதிரான மனுக்களை சமர்ப்பிப்பதனை தடுக்கும் நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என கூறபப்டுகின்றது. . ஏற்கனவே சில இராணுவ சிப்பாய்களும் , அதிகாரிகளும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பொன்சேகாவுக்கும் எதிரணிகளுக்கும் ஆதரவான ஆட்களாகவும் இருக்கலாம். அல்லது ஏற்கனவே இராணுவத்தை விட்டு ஓடி வெளி நாட்டுக்குச்சென்றவர்களாகவும் இருக்கலாம். ஈழநாதம்
-
- 7 replies
- 1.3k views
-
-
தொப்பிகலவுக்குப் பதிலடியை மிகவிரைவில் எதிர்பாருங்கள்! சபையில் சிறிகாந்தா எம்.பி. எச்சரிக்கை. ஆரம்பத் தாக்குதலின்போது தந்திரோபாயமாகப் பின்வாங்கிய விடுதலைப் புலிகள் தக்க தருணத்தில் ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய இரு பெரிய இராணுவ முகாம்களையும் கைப்பற்றியமையை இந்த அரசு மறந்துவிடக் கூடாது. கிழக்கு மாகாணத்தில் கிடைத்த சிறு வெற்றியை பெருவிழாவாகக் கொண்டாடி இறுமாப்படைய வேண்டாம். கூடிய விரைவில் அதற்கான பதிலடி கிடைக்கத்தான் போகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரச ஓய்வூதியம் பெறும் சுமார் 20,000 பேர்வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆழ அவதானிக்கப்பட்டு வருவதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரட்ன தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த இரு வருடங்களில் வெளிநாடுகளில் சென்று ஓய்வூதியம் பெறும் 3000 பேர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைப் பணம் அநாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களை பெற்று புதிய முறையின் கீழ் அதனை வழங்கவுள்ள…
-
- 0 replies
- 1.3k views
-