ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ள தமிழீழ மக்களுக்கு அங்கு நிரந்தரமாக வதிவதற்கு குடியுரிமை வழங்க தாம் உறுதி அ|ளிப்பதாக தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணா நிதி குறிப்பிட்டுள்ளார். தமிழீழ மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக இது அமையும் என இவர் இதனை பெருமையாக கருதுகின்றாரோ தெரியவில்லை என மக்கள் கூறுகின்றனர். நேற்று இடம்பெற்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் இதற்கான தீர்மானத்தினை கட்சி எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நீண்டகால இன ஒழிப்பு நடவடிக்கையால் தப்பி ஓடி தஞ்சமடைந்த மக்களை இந்தியாவிலும் இதுவரை சிறிலங்கா அரசின் அகதிகள் என பாரபட்சத்துடன் தான் நடாத்தி வருகின்றது இந்திய அரசு. ஈழத்தமிழர்களது இத்தகைய நிலைக்கு முக்கியகாரணியாக பார்…
-
- 10 replies
- 1.4k views
-
-
தமிழக அகதிமுகாம்களில் தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க பாராளுமன்ற தெரிவுக்குழு *சபையில் யோசனை சமர்ப்பிப்பு இலங்கை பிரஜா உரிமைக்கு உரித்துடையவர்களாக இருந்தும் இன்னும் பிரஜா உரிமை கிடைக்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமையை வழங்கும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தை திருத்துவதற்கும் ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் செவ்வாய் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடிய போது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஆளுந்தரப்பின் பிரதம க…
-
- 1 reply
- 1.4k views
-
-
வன்னியில் யுவதிகளை கட்டாய இராணுவத்தில் சேர படையினர் வலியுறுத்தல் - குளோபல் தமிழ் செய்தியாளர்:- புலிகளின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பின் போது கதறியவர்கள் இப்போ மௌனித்திருப்பது ஏன்? இலங்கை இராணுவத்தின் கட்டாய ஆட்சேர்ப்;பில் இணைந்து கொள்ள மறுத்த யுவதி ஒருவரின் சகோதரனை இராணுவம் வலுக்கட்டாயமாகப் பிடித்து சென்ற நிகழ்வொன்று இன்று முல்லைதீவின் முள்ளியவளை பகுதியில் நடந்துள்ளது. ஜந்திற்கும் அதிகமான வாகனங்களில் சென்ற இராணுவப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களே முள்ளியவளை தண்ணிரூற்று கணுக்கேணி பகுதியினைச் சேர்ந்த 28 வயதுடைய பாலச்சந்திரன் விஜயரூபன்- என்பவரை பிடித்து சென்றுள்ளனர். குடும்பஸ்தரான இவர் கைது செய்யப்பட்ட வேளை அங்கு நின்றிருந்த மற்றொரு உறவினனான 25 வயதுடைய சதன் என்பவரும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
"அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி …
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்கா வெளியேறிய பின் அடுத்தது என்ன?: திட்டத்தை சொல்கிறார் சுமந்திரன்! June 21, 2018 ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது எமக்குப் பாதிப்பானது. இருப்பினும், அடுத்த கட்டத் தலைமைத்துவம் வழங்கிய, உறுதியான தலைமைத்துவம் வழங்கக் கூடிய தரப்புக்களுடன் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அமெரிக்கா உறுப்புரிமையிலிருந்து வெளியேறினாலும், வெளியிலிருந்து கையாளக்கூடிய வகையில் அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் பேச்சு நடத்துவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை விவக…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென் ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான பிரச்சினைகளில் ஒன்றான சாதி ஒடுக்குமுறைகளை களைவதற்கு அந்தந்த அரசாங்கங்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளா நவனீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். மிகவும் கேவலமான ஜாதி முறைமைகளை இல்லாதொழிக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் கடந்த காலங்களில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசியல் கட்சி ஒன்றும், பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர் என்று அரசுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். அவர் அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- எனவே அரசு மிகவும் அவதானமாக உள்ளது. ”நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று சுதந்திரமாக வாழ்கின்ற உரிமை ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உண்டு. நாட்டின் எந்தவொரு பகுதியும் எந்தவொரு பிரிவினருக்கும் சொந்தமானது அல்ல. அதை அரசு அனுமதிக்க மாட்டாது. சும்மா இருக்கும் அர…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்‐ 15 November 09 02:34 pm (BST) அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் கிறிஸ்மஸ் தீவுகளில் போராட்டத்தை நடத்திய நபர் ஒருவரையும் அவுஸ்திரேலியா, நாடு கடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முனைந்த ஐம்பது இலங்கையர்களில் சிலரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். புகலிடம் கோரியவர்களில் 12 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமைவான முறையில் புகலிடம் கோருவோருக்கு தஞ்சமளிக்கப்படும் என அவுஸ்திரேலிய க…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகளே மக்கள்... மக்களே புலிகள்! என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வங்கதேசத்தை உருவாக்கிய கடமை உணர்வோடு தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என்று தினமணி நாளேட்டில் அதன் வாசகர் எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தினமணி வாசகர் டி.வி.கோவிந்தன் (மேல்மருவத்தூர்) எழுதிய கடிதம்: இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை எல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் அழித்து விட்டார்கள். எனவே தமிழ் ஈழம் உருவாவதற்கான அனைத்து நியாயங்களும் உள்ளன. ராஜீவ் காந்தியின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் பின்னடைவு. ஆனால் அதையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதால் இன்று இலங்கைத் தமிழர்களுடைய மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 44 ஆண்டுகளுக்கு முன், நண்பனாக இருந்த சீனா, இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்துக் கொ…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈழநாதத்திற்காக வன்னியில் இருந்து சீராளன் கார்த்திகை மலராய் பூத்தாய் கண்ணென எம்மைக் காத்தாய் போர்த்திறன் பொழியச் செய்தாய் பொய்கையாய் குளிரச்செய்தாய் நேத்தியாய் யாவும் செய்த நெஞ்கனே உன்னை கண்ணால் பார்த்திடும் நாளே பொன் நாள் பார்த்திடக் காண்பேன் அந் நாள்! இருண்டதாய் வானம் என்றும் இருந்ததே இல்லை: ஒன்று திரணடெழும் முகில்கள் மழையாய் பெய்வதே உண்மை கொஞ்சம் பொறுத்திடும் காலம்.. பொறுப்போம் பொறுமையும் மீறும் போதில் இருக்கிறான் தலைவன்: அவனை எதிர்த்திட எவனும் இருக்கான்! சித்திரை நிலவே: எங்கள் சித்திர வடிவே! மண்ணில் எத்திசை நோக்கி உன்னை எப்படி அடைவோம்? ஜயோ1 புத்தரின் சீடா; தம்மால் பொசுங்குவதே பூமி பாராய்: பத்தரை மாற்…
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=4]வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் செய்தியாளர்களுடன் காணொலி மூலம் நேரலையாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவில் மிகப்பெரிய செயற்திட்டம் ஒன்று முடிக்கப்படாமல் உள்ளது குறித்து அமெரிக்கா முடிந்தளவு கரிசனை காட்டி வருகிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் அந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்.“ என்று சிறிலங்கா ஊ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்; விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவிப்பு தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டி…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஈனத் தமிழினமே, இன்னும் ஏன் தூங்குகிறாய். நீ உசுப்பிவிட சிங்களவன் எல்லாவற்றையும் சுருட்டுகிறான். போராட்டத்தையும் கூட. இங்கு பாருங்கள் செய்தியை Sri Lankan expatriates, live in the United States are expected to organize a massive protest rally at South of the White House, Washington D.C, on Friday, February 20, 2009. Organizers said that this peaceful rally to urge the US authorities to ....................................................., and to stand up against the............................that has plagued ........................................ This protest is scheduled to start at 10 am ,17th Street & Constitution Av NW Washington D.C. ...........…
-
- 0 replies
- 1.4k views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இலங்கை செல்கிறார்..அதை தடுக்கும் பொருட்டு இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கியும், தமிழர்கள் நாம் அவர் அங்கு செல்வதை விரும்பவில்லை என்பதையும் விளக்கியும் அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அதே போல் இணைய மனுவும் ( online petition) உருவாக்கி இருக்கிறது. அதில் அனைவரும் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதில் சொடுக்கி உங்கள் கையெழுத்துக்களை பதிவு செய்யுங்கள் https://www.change.org/petitions/dr-kalam-cautioned-on-srilanka-visit http://www.eeladhesa...ndex.php?option
-
- 6 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்துக் கோயில்களில் எல்லாம் இப்போது திருவிழா சீசன். வண்ண மின் விளக்குகள், கச்சேரிகள், காதைப்பிளக்கும் ஒலிபெருக்கிகள், மணிக் கடைகள் என்பவற்றுக்கு இனிப் பஞ்சமிருக் காது. வழமையாகவே இத்தகைய தடல் புடல்களுடன் நடந்தேறுகின்ற திரு விழாக்களை தமது பணச்செருக்கை வெளிப்படுத்த உதவும் நிகழ்வாகவே பெரும்பாலான உபயகாரர்கள் பயன் படுத்துவதுண்டு. முதல்நாள் திருவிழாவை விடவும் தங்களுடைய திருவிழாவை எப்படி வித்தியாசப்படுத்தலாம்? மற்றவர்கள் வியக்கும்படி என்ன செய்யலாம்? என்பதெல்லாம் ரூம் போட்டு யோசித்து அரங்கேற்றுவார்கள். பணம் தண்ணீராய்ச் செலவழிவது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் "உன்னை மாதிரி ஒருத்தரும் திருவிழாச் செய்யமுடியாது'' என்ற பெயர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் தினம் தினம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் பேரவலமானது புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் மனதில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வை தட்டியெழுப்பி விட்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் சர்வதேஅரசியற்களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது. அந்தவகையில் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வெகுஜனப் போராட்டங்களுக்கு அடித்தளமாக விளங்குவது லண்டன் ஆகும். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இங்கு நடத்தப்பட்ட வெகுஜன…
-
- 0 replies
- 1.4k views
-
-
துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு -என்.ராஜ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்…
-
- 5 replies
- 1.4k views
-
-
பேய்கள் உலாவும் யாழ்.சிற்றங்காடி? கலக்கத்தில் வியாபரிகள்…. யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் பகுதியில் முனியப்பர் வீதியில் வியாபர நிலையங்களை அமைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளுக்கு யாழ்,மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புதிதாக சிற்றங்காடி கடைத்தொகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினால் அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது குறித்த சிற்றங்காடி கடைத்தொகுதியிலையே வியாபாரிகள் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் குறித்த கடை தொகுதிகளில் இரவு வேளைகளில் அமானுசிய…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம் 20-11-09 அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அண்மித்து வரும் மாவீரர் நாளால் சிறிலங்கா படைத்தரப்பு கலக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 06:15 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] மாவீரர் நாள் நெருங்கி வருவதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் போரை தொடங்கலாம் என்ற கலகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடா்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது போர்முனையில் இருந்து ஒரு வெற்றிச் செய்தியையும் அறிவிப்பது என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டம் இரண்டாவது தடவையாக கடந்த வாரமும் வெற்றி பெறவில்லை. நிதியமைச்சரும், ப…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஏன் இந்த அவலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
எம் தலைவன் கிழக்கு திசை -கண்மணி நிகழ்த்தப்பட்ட மாந்த பேரவலத்தை நினைத்துப் பார்க்கும் நாளுக்கு வந்திருக்கிறோம். ஹிரோஷிமா-நாகசாக்கி வீசப்பட்ட அணுகுண்டின் வெளிச்சம் அகிலத்தையே ஆட்டிப் படைத்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றியை அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ள ஜப்பானின் நகரங்களின்மீது வீசிய அணுகுண்டு குறித்த தகவல்கள் அந்த மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாதிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அந்த பாதிப்பில் கிடைத்த அவலங்களை பார்த்த பின்னர் தான் அடடா என்று கதறினார்கள். அவர்களின் அழுகுரலை பதிவு செய்ய ஊடகங்கள் அருகில் இருந்தது. நிகழ்த்தப்பட்டது மாந்த நாகரீகத்தின் சிதைவு. இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என மாந்த நேயத்தின் அக்கறை கொண்டவர்கள் எல்லாம் எதிர்த்து ந…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பாரிய படகு கட்டுமானத்தளம் ஒன்றைத் தாம் கண்டு பிடித்துள்ளதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்திலேயே இந்தத் தளம் கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். . சிறிலங்கா பொலிஸாரின் விசேட செயலணியே இவற்றைக் கண்டு பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்ட படகுக் கட்டுமானத்தளத்தில் படகுகளை வடிவமைப்பதற்கான மாதிரிகள் கொண்ட அச்சு வடிவமைப்புகளை மீட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். . இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்து தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மேலும் பல தளங்களைக் கண்டுபிடிக்க கூடியதாகவிருக்கும் என்றும் சிறிலங்கா அவர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி பொன்னகர் ப…
-
- 1 reply
- 1.4k views
-