Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் செய்திச் சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. அளம்பில் பிரதேசத்தில் துயிலும் இல்லங்கள் அமைந்திருக்கும் தனியார் காணியொன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாக வெளியான தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். குறித்த இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளரை தடுத்த இராணுவத்தினர், அவருடைய கமராவை சோதனையிட முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு ஊடகவியலாளர் மறுப்பு தெர…

  2. இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மஹிந்த ராஜபக்ஷ் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாக இருந்தது. எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூ…

    • 0 replies
    • 519 views
  3. விசாரணை தேவையில்லை, அதிகாரப்பகிர்வே அவசியம்! - என்கிறார் தயான் ஜயதிலக. [saturday 2014-08-30 18:00] தற்போது, சர்வதேச விசாரணையோ அல்லது உள்ளக விசாரணையோ அவசியமில்லை. அதிகாரப்பகிர்வே உடனடியாகத் தேவையாகவுள்ளதென ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பிரச்சினைகள் - விவரணை III எனும் வெளியீடு தொடர்பாக விமர்சன ரீதியிலான கலந்துரையாடலொன்று நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு கலாநிதி தயான் ஜயதிலக்க தொடந்து உரையாற்றுகையில், இலங்கையில் இடம்பெற்றத…

    • 0 replies
    • 349 views
  4. வகுப்பறையில் இருக்க வேண்டிய சிறார் பேக்கரி முன் காத்து நிற்கும் அவலம் -கண்ணீருடன் விபரித்தார் சிவநேசன் எம்.பி. இந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால், யாழ். குடாநாட்டிலுள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக காலையில் கடைகளுக்கு முன்பாகவும் பேக்கரிகளுக்கு முன்பாகவும் வரிசையில் நிற்கும் மிகப் பெரும் அவலத்தையே இன்றைய யுத்த சூழல் தோற்றுவித்துள்ளது என்று கூறியவாறு தன்னையே மறந்து கண்ணீர் விட்டழுதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன். வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்ட…

  5. அடாத்தாக வீடுகளில் குடியிருப்போர் மீதான சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு. சாதாரண சட்டத்தின்படி வாடகை செலுத்தாமல், அல்லது கோரப்படாமல், ஒரு வீட்டில் அல்லது ஆதனத்தில் குடியிருக்கும் ஒருவர், 10 ஆண்டுகளின் பின்னர் அந்த ஆதனத்தின் 'ஆட்சி உரித்து' மூலமான உரிமையாளர் ஆகின்றார். அதன் பின்னர் ஒரிஜினல் உரிமையாளர் உரிமை கோர முடியாது. இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தத்தின் காரணமாக, இந்த 10 ஆண்டுகள் காலப்பகுதி, 30 ஆண்டுகள் என விசேட வர்த்தமானி அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது. வடக்கு கிழக்கில், யுத்த காலத்தில் உங்கள் வீடுகளில் குடியிருந்தோரை எழுப்பி வீட்டினைப் மீள பெறும் சட்ட நடவடிக்கைக்கான காலக்கெடு இம்மாதம் 30ம் திகதி என அறிவிக்கப் பட்டுள்ளது என தெரிய வருகிறது. அதாவது இந்…

    • 0 replies
    • 393 views
  6. சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஜே.வி.பினால் முன்வைக்கப்பட்ட 20 யோசனைகளை விலக்கிக் கொண்டுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் ரி.வி.என்.சில்வா இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தூம் முன்வைத்த சமாதான முயர்ச்சியில் இருந்து நோர்வே வெளியேற்றப்பட வேண்டும் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட வேண்டும் என அடங்கிய முக்கியமான நான்கு யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும

  7. திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடந்ததாகவும் மன்னாரில் சாட்சியம் அளித்துள்ளார் போராளியின் துணைவியார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்துக்கானவிசாரணையின் இரண்டாம் நாள் அமர்வு மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பெரிய பன்றிவிரிச்சானிலுள்ள மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று காலை ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டீ. சில்வா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் இச்சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றிருக்…

    • 0 replies
    • 1.1k views
  8. -பொ.சோபிகா வடமாகாணத்திலுள்ள மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மீன்பிடி ஆலோசனை குழுவின் முதலாவது அமர்வு வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சின் அலுவலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. இந்த அமர்வில் வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கருத்துரை வழங்குகையில் கூறியதாவது, 'மீனவ சமூகத்தினரின் பல பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரிடம் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரச்சினைகள் தொடர்பாக உடனடியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற, முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொடர்பான அபிவிருத்திகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும், பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும…

  9. பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.

    • 2 replies
    • 366 views
  10. ஜப்பான் வழங்கிய வெள்ள நிவாரணம் [ Sat, Jan 15, 2011, 05:00 pm ] வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 26.7 மில்லியன் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இதில் 400 கூடாரங்கள், 2000 படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட பல நிவாரணப் பொருட்கள் காணப்படுவதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கவனத்தில் கொண்டு இன்னும் சில நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. http://www.thaalamnews.com/news.ph…

  11. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் படுஅகாலையினில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளார். 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில், கமலேந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது உறவினர்களில் ஒருவரே அவரை பிணையில் பொறுப்பேற்றுள்ளார். கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தார். அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒர…

  12. நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல்!! நாடாளுமன்று இசைந்தால் ஆண்டிறுதிக்குள் தேர்தல்!! தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஏதா­வது ஒரு முறையை நாடா­ளு­மன்­றம் உட­ன­டி யாக அங்­கீ­க­ரித்­தால் வடக்கு, கிழக்கு உட்­பட 6 மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தலை ஆண்டு இறு­திக்­குள் நடத்த முடி­யும் என்று தெரி­வித்­துள்­ளார் தேர் தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய. தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட …

  13. யாழ்ப்பாணத்தில திரும்பவும் அடி விழ தொடங்கப்போகுது போல: படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை

    • 3 replies
    • 2.5k views
  14. ஈகி முத்துக்குமரன் பிறந்த இடத்தில் ஒன்றுதிரண்ட தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 29 இல் முத்துக்குமரனின் பிறந்த இடமான கொழுவைநல்லூர் நோக்கி தமிழினமே அணிதிரள்வோம் என்ற நோக்கத்தோடு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் பகத்சிங் மற்றும் தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் மதுரையிலிருந்து வாகன பேரணியாக கொழுவை நல்லூர் நோக்கி திரளான மக்கள் சென்று வீரவணக்கம் செலுத்தினர். வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மதுரை தமுக்கம் தமிழன்னை சிலையிலிருந்து கொழுவை நல்லூர் நோக்கி சுடரோட்டம் வாகன அணிவகுப்பு காலை 10 மணியளவில் தொடங்கியது. இவ் அணிவகுப்பானது நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி உண்ணாநிலைப்போரா…

  15. 75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப…

    • 14 replies
    • 1.3k views
  16. இருதரப்பும் பேச்சு நடத்த மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தல். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்க்ரனில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் சார்பு செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அமெரிக்கா நடுநிலை வகிக்காது. அமெரிக்க மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதேச ஒற்றுமை மற்றும் இறைமையை பாதுகாக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்ப…

  17. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 பிரித்தானியாவில் சட்டன் எனும் இடத்தில் கடந்த வாரம் இலங்கையர் இருவர் தாம் பணிபுரியும் துணிக்கடையில் 1000 பவுண்ஸ் பெறுமதியான துணிகளை தமது உறவினருக்கு சிட்டை போடாது வினியோகித்துள்ளனர். துணிகளின் விலை பட்டியை அகற்றிவிட்டு கொடுத்ததனால் அவர்கள் ஓட்டோ செக்குரிட்டி செக்கில் தப்பினாலும் கமராவில் கண்காணித்த செக்குரிட்டி ஆட்கள் இவர்களை கண்டு பிடித்துள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர்களுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஈழ நாதம்

  18. ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. ஐப்பான், நியூசிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர். தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைக…

    • 10 replies
    • 2.3k views
  19. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத்தவர் - ஒளவையார்: நல்வழி UK backed Israeli deal to enhance Lanka’s firepower - Presidential probe on shady arms transactions By: Shamindra Ferdinando Source: The Island - December 13, 2006 The controversy over the alleged irregularities in a multi-million US dollar deal, to upgrade the firepower of Fast Attack Craft (FACs), has taken a shocking turn with the revelation that the British Government assured Sri Lanka that the transaction was above board.Britain also offered the Sri Lankan government an opportunity to inspect…

  20. உலக பொருளாதார வீழ்ச்சிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொறுப்பின்மையே காரணம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வங்கிமுறை முறிவடைந்தமை உட்பட உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டமைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதிவிடயங்களில் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்டமையே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கி ஆளுநர்களின் 46ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசும்போது ஜனாதிபதி இதனை கூறினார். அங்கு உரையாற்றி அவர் மேலும் கூறுகையில், இரட்டை நியமங்கள், கொள்கையில் முரண்பாடுகள், யதார்த்தத்தை ஏற்காத பிடிவாதம், பல்பக்க சர்வதேச நிறுவனங்களை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகள், அவசர நிதியுதவியை வழங்குவதில் உள்ள அசமந்த போக்கு என்பவையே நெருக்கடியை மோசமாக்கிய காரணிகள…

  21. தேவியனின் தாய் கனடா செல்லத் தடை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றதாக கூறப்படும் தேவியனின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4.35 மணிக்கு கட்டார் விமான சேவையின் மூலம் கட்டார் ஊடாக கனடா செல்ல ரஞ்சிதமலர் முயற்சித்திருந்தார். ரஞ்சிதமலரின் பெயர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கறுப்புப் பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் ரஞ்சிதமலரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது http://onlineuth…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சுமந்திரன் எம்.பியே உடைத்தார்-செல்வம் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான். தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பை நேசிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அறிமுகம் நேற்று நடை பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் தமிழரசுக் கட்சியினர் இழுத்தடித்து விட்டு இறுதியில் சொல்வார்கள் நாம் கேட்கும் ஆசனங்களைத் தர முடியாது என்று. அப்போது நாங்கள் வெளியில் வரமுடியாது. வந்தால் மக்கள் என்ன கருதுவார்கள் என்றால் இவர்கள் ஆசனம் இல்லை என்று வெளியே வந்தார்கள் என்…

  23. கனடாவில் இருந்து அனுப்பிய பொருட்களை அரசு இன்றுவரை முடக்கி வைத்துள்ளமைக்கு காரணம் என்ன PLOTE கேள்வி 12 மார்ச் 2011 தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கனேடிய பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ துணை தூதரகத்;தின் தூதுவர் திரு.கருணாரட்னா பரணவிதாரண அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) மாலை ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் துணை தூதரகத்தின் தூதுவர் கருணாரட்ண மற்றும் புளொட் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் கனேடிய பிரதிநிதிகளும், கனேடிய கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, வடகிழக்கில் மீள்குடியேற்றம், தமிழர் வதிவிடங்கள் அபகரிக்கப்படுதல் உட…

    • 3 replies
    • 1.3k views
  24. அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்த அவர் அங்கு பணியாற்றுகின்ற பொதுவைத்திய அதிகாரி னுச.காந்தநேசனுடைய சேவைமனப்பாங்கை பாராட்டி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில்: இவ் வைத்தியசாலையலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர் னுச.காந்தநேசன் இரவு, பகல் பார்க்காது நோயாளர்களின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார். இங்கு தாதியர் ஒரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.