ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
சுவிஸின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த "மாமா" தற்போது இன்ரபோல் பட்டியலுக்குத் தரமுயர்வு [Tuesday, 2011-06-07 05:02:16] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக இருந்து வரும் பி.எல்.ஓ.மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும் அறியபட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரபோல் பகிரங்கமாக உதவி கோரியுள்ளது. கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர் பட்டியலில் இருந்து வந்த வடிவேலு மகேந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். seithy.com
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி சற்றுமுன் லண்டன் பயணம் வீரகேசரி இணையம் 11/29/2010 4:17:36 PM ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.
-
- 11 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷையும் அவர்களின் அரசியலும் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் கேள்வியெழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது; தேர்தலுக்கு பின்னரான சூழ்நிலையில் தமிழர் அபிலாஷைகள் தொடர்பான கேள்விகள் எம்முன் எழுந்துள்ளன. வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி அபிலாஷை சுதந்திரத்துக்கு முன்னரிருந்தே இருந்த வருகின்றது. சம உரிமையுள்ள இதற்கப்பால் உள்ள அபிலாஷை இத்தேர்தலின் பின்னர் எந்தளவு சாத்தியம் என்பதே கேள்வியாகவுள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றியடைந்தாலும் தமிழர்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றியிருக்க முடியுமோ என்ற சந்தேகம் உள்ள போதும் இந்த நி…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங்கியெழும் மக்கள் படை சிங்களத்தின் இன்னுமொரு சப்புமல் குமரவாக தன்னை நிலைநிறுத்த முயலும் சரத் பொன்சேகாஇ தமிழர் தரப்பைப்பற்றி தப்புக்கணக்கு போடுவதுதான் வேடிக்கை என்று யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்கள்இ தமது போராட்ட வரலாற்றில் தமக்கு எதிராக சூழுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீராப்பு பேசி போர் முரசு கொட்டிய இராணுவ தளபதிகளையும் கண்டவர்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல் பிரேமதாசாஇ டி.பி. விஜயதுங்கஇ சமாதானப் புறா சந்திரிகா வரை எல்லோரும் எமது இனத்தை அழிப்பதற்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாலைமோட்டை மோதல்களில் 7 படையினர் பலி: 14 பேர் காயம் சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பாலைமோட்டை பகுதிநோக்கி கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியின்போது 7 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சூனியப்பிரதேசத்தில் ஆரம்பித்த இம்மோதல்கள் மதியம் 2.30 மணிவரை நீடித்ததாகவும் தெரியவருகிறது. மோதல்கள் தீவிரமானதையடுத்து மேலதிக படையினர் சிறீலங்கா படையினர் அனுப்பி வைத்ததாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தகவலின்படி அப்பிரதேசத்தில் நான்கு படையினரது உடலங்கள் காணப்படுவதாகவும் அவற்றினை மீட்பதற்கு படையினர் கடும்பிரயத்தனங்களில் ஈட…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய போது எழுத்து மூல ஒப்பந்தத்திற்கு மைத்திரி தரப்புச் சம்மதித்திருந்தது, எனினும் அதனை கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருந்தார். அதன்போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மைத்திரிபாலா சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரு. இரா. சம்பந்தனின் செயலால் அதிர்ச்சியடைந்தனர். 60 ஆண்டுகள் இங்கே சிங்கள இனம் உங்களை ஏமாற்றிய பின்புமா நீங்கள் ஒரு எழுத்து மூல ஒப்பந்தத்தை தவிர்க்கிறீர்கள் என திரு. இரா. சம்பந்தனை சந்திரிகா குமாரதுங்க வினாவியுள்ளார். இவ்வளவு காலமும் எழுத்தில் போடப்பட்ட எந்த ஒப்பந்தமும் நடக்காதபோது இப்போது மட்டும் ஏன் எழுத்தில் ஒப்பந்தங்கள் தேவை…
-
- 18 replies
- 1.3k views
-
-
பிரணாப் முகர்ஜி சிரிலங்காவுக்கு அறிவுரை - புலிகளின் யுத்த நிறுத்த அழைப்பை மக்களை மீட்பதற்க்காக பயன்படுத்துங்கள். அவரது கருத்துக்களில் சில... * புலிகளின் இந்த யுத்த நிறுத்த அழைப்பு, ஆயுதக்களைவுக்கான விருப்பமாகவும் இருக்கலாம். * இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிரிலங்கா சண்டையை இடைநிறுத்தலாம். * உடனடியாக மாட்டுப் பட்டிருக்கும் மக்களை "பாதுகாப்பான" வேறு இடத்திற்க்கு கொண்டு செல்வதற்க்கான திட்டத்தை வகுக்குமாறு இந்திய அரசாங்கம் சிரி லங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொ(ல்)ள்கிறது. "தமிழா, நீ சரணடை இல்லையெண்டால் செத்துப் போ" எண்ட ஒரே விடயத்த வேறு வேறு வாக்கியங்களில் சொல்லும் இந்தியாவின் கெட்டிதனத்துக்கு நிகர் இந்தியாவேதான். எல்லாம் அந்த "தேர்தல்" என்ற நாலு எழுத்து …
-
- 5 replies
- 1.3k views
-
-
[sunday, 2011-07-03 16:27:43] இனப்படுகொலை செய்தவர்களில் ஜனாதிபதிக்கு இணையாக நானும் செயல்பட்டேன் என்ற தொனியில் அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்க அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் :- கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபொழுது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரக்கூடாது என்றும் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில சுயாட்சியைக் கோராமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற பொன்சேகாவின் பொன்மொழிகளைக் கேட்டு தமிழ் மக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். ஜன…
-
- 2 replies
- 1.3k views
-
-
அணைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை Wednesday, August 10, 2011, 20:54உலகம், தமிழீழம் தாயக விடுதலையே தம் குறிக்கோளாய்க்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் அணிதிரண்டு களமாடிக் காவியமான எமது வீரமறவர்களை நினைவுகொள்ளும் எழுச்சி நாளே தமிழீழ மாவீரர்நாள் ஆகும். உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன மாவீரர்களின் நினைவு நாளை அனைத்து மக்களும் பங்குபற்றும் நிகழ்வாக பொதுவான ஒரு குழு ஒன்றினை அமைத்து நடாத்துவதனை விடுதலைப்புலிகள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு; தலைமைச் செயலகம், …
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கு வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் அதிகமான பணம் சேமிப்பில் உள்ளதாக ஸ்ரீ லங்கா பிரதமர் தெரிவித்து உள்ளார். அதே நேரம் இங்கே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வருமானம் இல்லாமல் நுண்கடன் போன்ற வழிகளை நாடி பின்னர் தற்கொலை செய்யும் நிலைக்கும் போகிறார்கள். இந்த வங்கியில் உள்ள பணத்தை எப்படி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம்? பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டில் இடும் சாத்தியம் இருந்தாலே சேமிப்பில் வைத்தவர்கள் பணத்தை எடுத்து தருவார்கள். ஆகவே இவ்வாறாக, பெருமளவு இலாபத்தை குறைந்த அளவு ஆபத்தான முதலீட்டின் மூலம் தரும், பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறத்தக்க பொருளாதார செயற்பாடுகள் எவை என்று அடையாளம் காண யாழ் களம் உதவுமா?
-
- 6 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான் உண்டு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார ஏடு தெரிவித்துள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' வெளியிட்ட காணொலியில் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் காட்சி தொடர்பாக குமுதத்தில் வெளிவரும் அரசு கேள்வி - பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கேள்வி கேட்டுள்ளார். அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு: ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக்காட்சியைப் பார்த்தீர்களா? அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லியிருக்கிறாரே நம்பலாமா? கிருஷ்ணாக்கள், நாராயணன்கள், மேனன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
[சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பத்திரிகை நிறுவனமான தினகரன்] இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம் விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே! ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்ததும் விடயத்தை அதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த இலங்கைக் கப்பல் ஒன்று பங்களாதேஸ் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது. இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா என்பவருக்குச் சொந்தமான எம்.வி. பதுலுவலி எனும் கப்பலே 3000 தொன் அசிரியுடன் சிட்டகொங் துறைமுகத்திற்குள் நுழைந்தவேளை எதிரே வந்துகொண்டிருந்த பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலொன்றுடன் மோதி மூழ்கியுள்ளது. இதன்போது கப்பலில் இருந்த 17 பேரில் தலைமைப் பொறியியளாளர் தவிர ஏனைய அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் துறைமுக அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களை அவலத்துக்குள்ளும் அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டு இன்று சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தி பெரிய வெற்றியைக் கொண்டாடச் செய்கின்ற இந்த நடவடிக்கையானது சிங்கள மக்களுக்கும் இந்த அவல நிலையை மகிந்த ராஜபக்ச வெகுவிரைவில் தோற்றுவிக்கப் போகிறார் என்பதைத்தான் எங்களால் உணரமுடிகிறது என்று தமிழ்செல்வன் அவர்கள் கூறி இருக்கிறார். இலங்கை இராணுவத்தின் பலத்தின் பெரும்பகுதி தமிழர் பிரதேசங்களிலேயே விதைக்கபட்டுள்ளது. இதனால் பொதுவாக உக்கிரமான மோதல்கள் நடக்கும் போது வழமையாக பின்வாங்கும் இராணுவத்தினர் இப்போது அதிகம் பின்வாங்குவதாக தெரியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 1: பொதுமக்களை கேடயமாக பாவிக்க கூடிய ஏதுவான நிலை (பொதுமக்களின் இழப்புகளை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் இரத்தினசபாபதி காலமானார் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:38 ஈழம்] [கி.தவசீலன்] 1988 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கங்ளில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் நிறுவனரான "இரட்ணா" என அழைக்கப்படும் இ.இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.06) காலை காலமானார். 1938 ஆம் ஆண்டு யாழ். இணுவில் கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களில் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார். 1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்க அதிபரின் உயர் விருது வென்ற ஈழத்து விஞ்ஞானி சிவானந்தன் யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு! [Wednesday, 2014-04-16 07:23:46] யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நேற்று நடந்த யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்விலும், அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த இந்துவின் பழைய மாணவனும், அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் விழா ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற…
-
- 10 replies
- 1.3k views
-
-
நடக்காதென்பார் நடந்துவிடும் [ திங்கட்கிழமை, 02 யூன் 2008, 12:46.12 PM GMT +05:30 ] மற்றுமொரு எண்பத்துமூன்றுக்கு (83) இடமளிக்கப் போவதில்லை எனத் திரு.மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாசஸ்தலத்திற்கு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் அழைத்துக் காலை விருந்தளித்துப் பேசுகையிலேயே சிறீலங்கா ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார். அத்தோடு எந்தவிதமான அழுத்தங்கள் வந்தாலும் யார் கூறினாலும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் சூளுரைக்கின்றார். பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி நடத்தப்படுகின்ற குண்டுத் தாக்குதல்கள் மூலம் தெற்கிலே ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்குப் புலிகள் முயற்சித்து வருவதாக திரு.மகிந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கள் 16-04-2007 19:17 மணி தமிழீழம் [மயூரன்] ஐ.தே.க தேசியப் பட்டியல் மூலம் சந்திரிகா குமாரதுங்க அரசியலில் நுழையத் திட்டம் முன்னாள் சிறீலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரின் வெற்றிடப் பதவி மூலம் அரசியலில் உள்நுழையத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.சொக்ஸி விரைவில் பதவி துறக்க உள்ளதாகவும் அவரின் இடத்திற்கு சந்திரிகா குமாரதுங்க தெரிவு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனை ஜக்கிய தேசியக் கட்சியோ அல்லது சந்திரிகா குமாரதுங்கவின் செயலகமோ …
-
- 3 replies
- 1.3k views
-
-
650 மக்களை ஏற்றிய பேருந்துகள் யாழ் நகரிலிருந்து வெளியேறின. இவர்கள் எங்கே, எதற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ற தகவல்கள் இல்லை.14:35:32 பலாலியிலிருந்து ஒலிபரப்பாகும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பலாலி சேவையில் இன்று காலை அறிவிக்கப்பட்ட தகவலில் யாழ் குடாநாட்டிலிருந்து கொழும்பு செல்வதற்கு பதிவு செய்தவர்களில் முன்னுரிமை அடிப்டையில் பலர் கொழும்பு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு வரும்படியும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொழும்பு செல்ல பதிவு செய்த 11 ஆயிரம் பேர்களில் சுமார் 6 ஆயிரமம் பேர் முண்டியடித்துக் கொண்டு சிங்கள மகாவித்தியாலயத்திற்கு சென்றNபுhது இவர்களில் 650 பேர் மட்டும் தெரிவு செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப…
-
- 0 replies
- 1.3k views
-
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இ…
-
-
- 25 replies
- 1.3k views
-
-
தன் மகளை விற்று அரசியல் பிளைப்பு நடத்தும் அமைச்சர் கெஹெலிய! ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சந்துலாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அமைச்சர் கெஹெலிய தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அமைச்சர் மௌனம் காப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்ட குறித்த அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது மனக் குறையைக் கூறியுள்ளார். இதன்போது அமைச்சரின் தலையைத் தடவிய ஜனாதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
உடுப்பிட்டியில் இன்று காலை இரண்டு பாடசாலை மாணவர்கள் வெள்ளை நிறவாகனத்தில் கடத்தப்பட்டனர் அவர்களில் ஒருவர் கண், வாய், கைகள் என்பன கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மற்றையவரின் கதி என்னெவென்று தெரியவில்லை. இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று (22.10.2013) காலை உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் உடுப்பிட்டி யூனியனுக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு வெள்ளை நிற வாகனத்தில் வந்தவர்கள் 2 மாணவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். “ அவர்களின் கையில் 2 போட்டோக்கள் இருந்தன. அது நான் இல்லை என்றதும் என்னை, மற்றவரின் ‘ரையால்’ வாயைக் கட்டினர். பிறகு கண்ணையும் கையையும் கட்டி எள்ளங்குளம் மயானத்துக்கு அருகே உள்ள பற்றைக்குள் போட்டுவிட்டு சென்…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவுக்கு உதவிய ஓய்வுபெற்ற இந்தோனேஷிய இராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட நால்வருக்கு அமெரிக்க நீதி மன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற இந்தோனேஷிய இராணுவ ஜெனரல் எரிக் வெட்லோ (வயது 61) , சிங்கப்பூரைச் சேர்ந்த ஹனிஷா பீன் ஒஸ்மத், இந்தோனிஷியாவைச் சேர்ந்த ஹபி சுபன்தி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த திருநாவுக்கரசு வரதராசா ஆகியோரே இவ்வாறு சிறைத் தண்டனை பெற்றவர்களாவர். சேம் ஏவுகணைகள், தன்னியக்க சுடுகலன்கள் மற்றும் ஏனைய யுத்த தளவாடங்கள் என்பவற்றை விடுதலைப் புலிகளுக்காக கொள்முதல் செய்யவும் அவற்றை விநியோகிக்கவும் இரகசியமாகத் திட்டமிட்டு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராணுவ தாக்குதல் நடத்த உரிமை உண்டு: ராஜபக்சே கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90 வது ஆண்டு விழாவில் பேசிய அதிபர் ராஜபக்சே, தீவிரவாதத்தை நமது மண்ணில் இருந்து ஒழிக்கும் இக்கட்டான கால கட்டத்தை நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டோம். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான நமது ராணுவத்தினர் வரலாற்று சிறப்புமிக்க அந்த பணியை நிறைவேற்றிவிட்டனர். நமது மண்ணில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியிலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் நீண்ட காலமாக மறுக்கப்பட்ட சுதந்திரம், இனி அனைத்து பகுதியிலும், அனைத்து மக்களிடமும் மலரப்போகிறது. சமாதான பேச்சுவார்த்தையை தமிழ் போராளிகள் (விடுதலைப்புலிகள்) நிராகரித்ததால்தான், அவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த 2009 மே 17ம் திகதி இரவு 12.00 மணி தொடங்கி இன்றுவரை சிறீலங்கா அரசு போர்க்குற்றத்தை மறைக்க செய்த தகிடுதத்தங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். ஒரு குற்றத்தை மறைக்கப் புறப்பட்டால் ஒன்பது குற்றங்களை செய்ய நேரும் என்பது பழமொழி. மறைப்பு 01: பீரீஸ் தலைமையில் ஒரு குழு உலக நாடுகள் முழுவதும் பறந்து சிறீலங்காவிற்கு ஆதரவு தேடியது.. மறைப்பு 02: மகிந்த ராஜபக்ஷ இரவு பகலாக பாகிஸ்தான், சீனாவிலிருந்து சிங்கப்பூர்வரை ஆதரவு தேடி ஓடினார். மறைப்பு 03: இந்தியாவுக்கு விசேட இராஜதந்திரிகள் குழுவை அனுப்பி டெல்லியில் பேச்சுக்களை நடாத்தினார். மறைப்பு 04: உண்மைகளை ஏட்டிக்கு போட்டியாகக் கூறக்கூடிய சரத் பொன்சேகாவை சிறையில் போட்டார்கள். மறைப்பு 05: தமிழர் கூட்டமைப்பை இந்திய…
-
- 1 reply
- 1.3k views
-