Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பின் குறிப்பு:- இதற்கு முன்னர் எம்மால் ஆசிய அபிவிருத்தி வங்கி கொழும்பு கிளைக்கு அனுப்பப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் எமக்கு அதிகாரிகளின் அழுத்தங்களும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களும் இருக்கும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டி இருந்தோம். அதன் அடிப்படையில் தற்போது விவசாய பிரதிநிதிகளாகிய எம்மை தனித்தனியே இருப்பிடங்களுக்கு வந்து சந்தித்து முளைச்சலவை செய்கின்றார்கள். இதன்போது பணம், பதவி அச்சுறுத்தல் என்பன பயன்படுத்தப்படுகின்றன. தனித்தனியே சென்று இவ்வாறு பணத்தைக் கொடுப்பதன் மூலமும், பதவிதருவதாக ஆசை காட்டுவதன் மூலமும், இதற்கு இணங்காதவர்களை அச்சுறுத்துவதன் மூலமும் எமது விவசாயப் பிரதிநிதிகளின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை வேறுவேறாக்கி எங்களிடம் இருந்து சம்மதக் கையொப்பம் பெறும் முய…

    • 7 replies
    • 1.3k views
  2. 10 செப்டம்பர் 2011 இளைஞர்களை கைது செய்ய முயன்ற படையினரை சுற்றிவளைத்தனர் மக்கள்:-குளோபல் தமிழச் செய்தியாளர்:- வலிகாமம் மேற்குப் பகுதியில் கிறிஸ் மனிதர்கள் எனப்படுவோரின்; நடமாட்டம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இன்றிரவு கிறிஸ் மனிதனைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை தடுக்க முற்பட்டதாக கூறப்படும் இரண்டு இராணுவத்தினரை மக்கள் பணயமாக பிடித்து அடைத்து வைத்திருந்துள்ளனர்.இதையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நிலவிய முறுகல்களின் மத்தியில் மேலதிகமாக குவிக்கப்பட்ட படையினர் பணயமாக பிடிக்கப்பட்ட படையினரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் வலிகாமம் மேற்கு தொ…

    • 2 replies
    • 1.3k views
  3. இலங்கை நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது – நோர்வே 19 மே 2013 இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹர…

  4. பாட்டாளி மக்கள் கட்சி, இலங்கை அரசை கண்டித்து, சென்னை இலங்கை தூதரகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விடியோ காட்சி http://www.tamilnewscenter.com/video/tn/ev.../pmkprotest.mpg பிரத்தியேக புகைப்படம் காண... http://www.tamilnewscenter.com/photo/tn/ev.../slprotest.html

    • 0 replies
    • 1.3k views
  5. சொக்கத் தங்கம் சோனியாவும் கருப்புத் தங்கம் கருணாநிதியும் பொன்னிலா எளிய மக்களின் சென்டிமென்டுகள், நம்பிக்கைகள், உணர்வுகளை மதிக்கத் தவறினால் என்னென்ன பின் விளைவுகள் எழுச்சியாக வெடிக்குமோ அப்படியான கொதிப்புகளை சமீபத்தில் காண முடிகிறது. கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இந்திரா சீக்கிய இளைஞர்களால் கொல்லப்பட்டபோது. காங்கிரஸ் ரௌடிகள் அதற்காக சீக்கியப் பெண்களையும், ஆண்களையும் டில்லி வீதிகளில் வெட்டி வீசினார்கள். அன்றைக்கு பாராளுமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுந்த போது ''விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும்'' என்று திமிராகப் பதில் சொன்னார் ராஜீவ். ஆமாம் கிட்டத் தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக கொல்லப்பட்ட மூவாயிர…

    • 4 replies
    • 1.3k views
  6. இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புக்களை மேம்படுத்துவதில் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, நிர்வாகத்தின் இடத்தில் உள்ளது. பெண்கள் இத்தகைய முக்கியமான பங்கினை வகிக்கும் பல துறைகளில், விவசாயம் மற்றும் தோட்டத் துறை ஆகியன அடங்கும், இருப்பினும், பொதுவாக, இங்கு கூட அவை பெரும்பாலும் கள நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளன, நிர்வாகப…

    • 10 replies
    • 1.3k views
  7. நவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/87730-2013-10-31-02-57-53.html

    • 24 replies
    • 1.3k views
  8. தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பல தரப்பு மக்களாலும், பலதரப்பு அரசியல் வாதிகளாலும், பல எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டாலும் அவர்களைப் பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாமல் தமிழ் பேசும் மக்கள் இன்றும் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகவே இருக்கின்றது .தமிழ் பேசும் தமிழர்கள் நாங்கள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பது உலக அரசியலுக்கும் மிதவாத கொள்கை உள்ள ஆளும் தரப்பிற்கும் சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் விட்ட வரலாற்று தவறாக பலம் பொருந்திய ஆட்சி இருக்கும் போதே எமது உரிமையை வென்று எடுக்காதது தான். தலைவர் ஒரு தனிப்பட்ட மனிதனாக யாராலும் அவரின் மேல் குற்றஞ்சாட்ட முடியாது. ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொரு குழந்தைகள் ஒரு மாதிரி இருக்கும் போத…

    • 2 replies
    • 1.3k views
  9. பட்ஜெட்டை தோற்கடிக்கும் பிரபா - ரணில் உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துவோம் - அரசாங்கம் அறிவிப்பு வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை நாளைய தினம் நாட்டுக்கு நாம் பகிரங்கப்படுத்துவோம் என்று மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசு தரப்பிலுள்ளவர்களை பேரம் பேசலின் மூலம் எதிர்த்தரப்பில் அமரச்செய்வதற்கு கனடாவிலிருந்து தமிழர் ஒருவர் கொழும்புக்கு வந்திருந்தார். ஹில்டன் ஹோட்டலில் பல அறைகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்ட அந்நபர், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்க…

    • 0 replies
    • 1.3k views
  10. அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையான பத்து மாதங்களில் 1267 படையினர் கொல்லப்பட்டும் 7549 பேர் படுகாயமடைந்து போர்க்களத்திலிருந்து விலக்கப்பட்டும் உள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஆகக்கூடுதலாக 200 படையினரும் அதற்கடுத்து ஒக்ரோபர் மாத்தில் 171 படையினரும் ஓகஸ்ட் மாதத்தில் 155 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக் குறைவாக ஜனவரி மாதத்தில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் ஒக்ரோபர் மாதத்தில் ஆகக் கூடுதலாக 1122 படையினர் காயமடைந்துள்ளனர். செப்டம்பரில் 997 படையினரும் ஓகஸ்ட்டில் 983 படையினரும் காயமடைந்துள்ளனர். ஆகக் குறைவாக மே மாதத்தில் 549 படையினர் காயமடைந்துள்ளனர். இதன்படி சராசரிய…

  11. "சிங்கள மொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்கு மொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்னர் சிங்களவர் என்று கூறப்படும் சிங்களமொழி பேசுபவர்கள் இந்த உலகத்திலேயே எங்கேயும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் சிங்களவர் என்று நாம் அடையாளம் காணும் மக்கள் மொழிவாரியாகவே அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்" இவ்வாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- அத்துரலிய இரத்ன தேரர் நீங்கள் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். அது பற்றிய உங்கள் கருத்து எ…

  12. யாழ் அரச அதிபருக்கு சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கையெழுத்து இட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களில் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் செலவுகள் பற்றிய நிதியறிக்கை என்பனவற்றினை அனுப்பி வைக்குமாறு இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக, யாழ் செய்தியாளர் கூறுகின்றார். அத்துடன், யாழ் அரச அதிபரை காங்கேசன்துறை படை முகாமிற்கு அழைத்து, மிகவும் இரகசியமான முறையில் அவரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச செயலக அதிகாரியொருவர் எமது செய்தியாளருக்குத் தெரிவித்தார். தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு ச…

  13. விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்! முனைவர் பால் நியூமேன் வியாழன், 28 ஜனவரி 2010( 18:26 IST ) சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து அயர்லாந்து தலைநக…

    • 7 replies
    • 1.3k views
  14. நவுறுவில் அண்மையில் நடந்த கலவரத்தில் தஞ்சக் கோரிக்கையாளர் தங்குமிடம் தீக்கிரையாகியது. ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறு தீவில் தங்கியிருந்த முகாமில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னரே அங்கு தங்கியிருந்தவர்களினால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது. ஏற்கனவே நவுறு தீவில் தங்கியிருந்த நாட்களில் தினமும் தொலைபேசியில் தங்களுடன் தொடர்பில் இருந்த தனது சகோதரர்கள் இருவரும் இறுதியாக ஜூலை 23ம் திகதி தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னர் த…

    • 24 replies
    • 1.3k views
  15. கச்சாயப் பகுதியில் பலத்த மோதல். விடுதலைப் புலிகளின் படையணிகள் கச்சாய்ப் பகுதியினுள் ஊடுருவித் தாக்குதலைத் தொடுத்துள்ளன.விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருகும் இடையில் பலத்த மோதல்கள் இப்பகுதிகளில் நடக்கின்றன. விடுதலைப் புலிகளின் போராளிகள் கய்சாய் கடற்பரப்பினூடாக உள்நுழைந்த ஊடுருவிய விடுதலைப் புலிகள் அணிகள் உக்கிர மோதலில் ஈடுபட்டுள்ளனர். http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=2&

  16. யாழில் கடந்த வாரம் 9 இராணுவத்தினரைக் காணவில்லை யாழ் குடாநாடு மந்துவிலில் கடந்த வாரத்தில் மட்டும் 9 சிறீலங்கா இராணுவத்தினர் காணாமல்ப் போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 சிறீலங்கா இராணுவத்தினரும், புதன்கிழமை 3 இராணுவத்தினரும் காணாமல்ப் போயுள்ளனர். இவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மந்துவில் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/

  17. Friday, 25 March 2011 00:46 புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியீடு? ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வேறு வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில், இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய…

  18. சிறிலங்கா வான் படையின் மிகையொலி வேகத்தாக்குதல் வானூர்திகள் இன்று மாலை வன்னிப் பகுதி மீது வட்டமிட்டுள்ளன. மேலும் வாசிக்க

  19. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை 9ஆக இருந்தது. எனினும் இம்முறை நடபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரமே உறுப்பினர்களில் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=311193823221795115#sthash.TA6Nxjf5.dpuf

    • 14 replies
    • 1.3k views
  20. புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இரவு பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருப்பினும் பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக உள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக பல முன்னெடுப்புக்கள் தற்போது வரை இடம…

  21. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறு சம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய, ந…

  22. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவிருந்த லொறிகளில் ஒன்றுக்குள் இருந்து 2.5 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த வெடிபொருள்கள் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று இரவு அறிவித்தது.வவுனியா செயலகத்தால் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 லொறிகளில் ஒன்றிலிருந்தே வெடி பொருள்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு பின்வருமாறு விவரித்துள்ளது. ஓமந்தைச் சோதனை நிலையத்தில் படையினர் லொறிகளை சோதனை செய்தபோது குறிப்பிட்ட ஒரு லொறியிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டது. அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக லொறியின் சாரதியை படையினர் தடுத்துவைத்துள்ளனர். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாளை …

    • 5 replies
    • 1.3k views
  23. இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றிலும் அழிந்தது. வவுனியாவிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத்தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றாக அழிந்துபோயுள்ளது. புளியங்குளம் பகுதியை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் வவுனியா யொசப் முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைவீச்சை செறிவாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடத்தியுள்ளனர். புளியங்குளம் அரசினர் மருத்துவமனை மீதும் அதன் சூழலிலும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்தன. இத்தாக்குதலில் மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியன முற்றாக அழிவுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகின. மருத்துமவமனை அருகில்…

  24. வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 இராணுவ முகாம்களுக்கு அண்மையில் இன்ரனெற் கபே அமைத்து வருகின்ர இராணுவத்தினர் தாம் தொழில் நுட்ப அறிவு ஊட்டப்போவதாக மாணவர்களை அழைத்து சீரளிக்கும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளனர். மாணவர்களுக்கு வேண்டப்படாத இணைப்புக்களையும் வரையறை இன்றி வழங்குவதன் ஊடாக அவர்களை சமூகத்தில் சீரளிக்க சிங்களபப்டையினர் திட்டமிட்டு வருகின்றனர். வன்னியிலும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரால் இந்த இன்ரனெற்கபே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து முல்லைத்தீவிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு இலவச இன்ரனெற் வசதி என்ற பெயரில் இராணுவ முகாம்களுக்கு அண்மையில் உருவாக்கப்படும் இத்தைகைய திட்டங்கள் தொடர்பில் பெற்றோர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  25. எதிர்ப்புகளால் பாதுகாப்பு சிக்கல் – இரவோடு இரவாக சுவாமி தரிசனம் செய்கிறார் மகிந்த [ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 00:06 GMT ] [ அ.எழிலரசன் ] பாதுகாப்புக் காரணங்களால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரவோடு இரவாக திருப்பதியில் சுவாமி தரிசம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று திருமலைக்கு வரவுள்ளார். இவரது வருகைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றன. சென்னை, கோவை, சேலம், மதுரை, இராமநாதபுரம், புதுவை, சிதம்பரம் என்று பரவலாக இடம்பெறும் போராட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.