ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143608 topics in this forum
-
அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது :முதலமைச்சர் ஆதங்கம் அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக மண் தினமான இன்று காலை 9.30 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம் கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மண்ணாட்சி என்பது நாடுகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் புதுடில்லி: டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், அத்துமீறி நுழைந்த புதிய தமிழகம் கட்சியினர் அங்கு கல்வீசி தாக்கியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர், நேற்று டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதன்பின், மதியம் 2.30 அளவில், டில்லி சாணக் கியபுரி பகுதியில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்த அந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர், அங்கு கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத் துச் சேதப்படுத்தினர். அப்போது இலங்கை அர…
-
- 7 replies
- 1.3k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/103/Intha-...u-Eriyum-France
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளை விரைவில் அழித்தொழிக்க முடியுமென தெரிவித்த இரட்ணசிறி, அரசின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பூரண ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன். இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையெனவும் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே இருப்பதாகவும் அவர் உறுதியாக தெரிவித்தார். தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் : கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றபட்டது தவறு என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்தும் உள்ளளேன். எமது மன வருத்தத்தினையும் இதற்காக தெரிவித்தோம். அச்சம்பவம் தவறுதான் என நீதிமன்று கூடத் தீர்ப்பளித்துள்ளது. தமிழர் வெளியேற்றம் தொடர்பில் ஜெயராஜ்புள்ளே தெரிவித்த கூற்றுக்கள் அவரின் தனிப்பட்ட அபிப்பிராயம். அது அரசின் நிலைப்பாடு அல்ல. எமது முன்னைய …
-
- 1 reply
- 1.3k views
-
-
படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பலாலி இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அவ் மக்களுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு சென்று கலந்துரையாடினார் . http://www.pathivu.com/news/38856/57//d,article_full.aspx
-
- 13 replies
- 1.3k views
-
-
ஜெனிவாவில் தீக்குளிப்பேன்! - அனந்தி எச்சரிக்கை. [saturday 2015-06-06 09:00] எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீக்குளிப்பேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். "நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=133456&category=TamilNews&language=tamil
-
- 16 replies
- 1.3k views
-
-
ஐநாவின் முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழனம் ! எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன. கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் இன்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் …
-
- 5 replies
- 1.3k views
-
-
13 வயது சிறுமியை இராணுவ அதிகாரியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கொழும்பின் சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தொழில் வழங்குவதாகக் கூறி களுத்துறை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி மிக மோசனமான வகையில் வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த பாதகச் செயலுக்கு இரண்டு பெண்கள் உடந்தையாக இருந்ததாகவும், அதில் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது. குறித்த சிறுமி தற்போது களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இராணுவ அதிகாரி மற்றும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றைய பெண் என்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி 03-08-2007 19:57 மணி தமிழீழம் [சிறீதரன்] வன்னியில் ஆளில்லா வேவு வானூர்தி நோட்டம் வன்னியில் சிறிலங்கா வான் படையினரின் ஆளில்லா வேவு வானூர்தி இன்று காலை நோட்டமிட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா யுத்த வானூர்திகள் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்த்து மக்கள் மத்தியில் பதற்றநிலை காணப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை, 23, மே 2009 (23:39 IST) ராஜபக்சேவிடம் விவாதித்தது என்ன?: கலைஞரிடம் விளக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று இரவு திடீரென்று சந்தித்து பேசினார். இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த போரினால் பாதிக்கப்பட்ட, லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்காக உதவுவது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் தனது சார்பில் சிறப்பு தூதர்களாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். குடாநாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…
-
- 5 replies
- 1.3k views
-
-
புதுச்சேரியில் உண்ணாவிரதம் இருந்த மாண வர்கள் மத்தியில் இயக்குநர் சீமான் பேசிய பேச்சு, இந்திய இறையாண்மையை மீறியதாக போலீஸால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்நேர மும் கைதாகலாம் என்கிற நிலையிலும், கடந்த 15-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த முத்துக்குமார் வீர வணக்க விழாவில் சீமான் வழக்கமான ஆவேசத்தைக் கொட்ட... அதுவும் வழக்காக வடிவம் பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில். இந்நிலையில், சீமானை அவருடைய வீட்டில் சந்தித்தோம். இலங்கைத் தமிழர் பிரச்னையை மனதில் இருத்தி நிலை கொள்ளாமல் இருந்தவர், நாம் வாயைத் திறப்பதற்கு முன்னரே சீறத் தொடங்கி விட்டார்! ''எதற்கு என் மேல் வழக்கு? செத்துக் கிடக்கும் என் ரத்த உறவுகளுக்காக ஒப்பாரி வைத்ததற்கா? ரத்தமும் காயமுமா…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இனிமேல் தலைவரின் இடத்தில் இருந்து வழிநடத்துபவராக அறிவிக்கப்பட்டுள்ளார் கே.பி. என்கிற செல்வராசா பத்மநாதன். `கே.பி. எனது உயிர் நண்பன்' என பலமுறை பிரபாகரனால் சுட்டிக்காட்டப்பட்டவர். குமுதம் பேட்டிக்காக செல்வராசா பத்மநாதனைத் தொடர்புகொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் பாரீஸில் சந்தித்திருக்கிறேன். இப்போதும் அந்த நிகழ்வை அவர் நினைவில் வைத்திருந்தார். பிரபாகரனுடன் உங்களுக்கிருந்த ஆரம்ப கால உறவுகள் பற்றிச் சொல்ல முடியுமா? ``நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது, அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் தலைவர் தேடப்பட்ட நேரம்... 1976-ம் ஆண்டு... கொழும்பில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெறும் கைகளுடன் அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எண்பதுவீதம் - சர்வதேச நாணய நிதியம். அதனால் இலங்கை கேட்ட கடன் மறுப்பு என சர்வதேச நாணய நிதியம் கூறியது. ஆறு மாதத்திற்கு முதல் இலங்கை ஆறு பில்லியன்களை கேட்டதாகவும் தாம் அதை நிராகரித்து விட்டதாகவும் சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறியது. அதிகரித்துவரும் கடன் ஒரு ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்தது. 2010 இலும் 2011 இலும் 8 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2012 இல் 7.2 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது 6 வீதமாகவே இருந்தது. 2013 இல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். காரணம் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளிகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் பொருளாதாரமும் ஆகும். IMF pro…
-
- 3 replies
- 1.3k views
-
-
மணல் அகழ்வால் கடலுக்குச் சொந்தமாகும் மண்டைத்தீவு! (படங்கள்) மண்டைதீவு 7 ஆம் வட்டாரப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோரமாக இனந்தெரியாதோர் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்வாறு கண்மூடித்தனமான முறையில் நடைபெற்று வரும் மணல் அகழ்வால் மண்டைதீவுப் பகுதி எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் ஏற்கனவே நீர் உவராதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பன ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை தொடர் மணல் அகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் கடல் அரிப்புக்கள் ஏற்பட்டு எதிர்காலத்தில் மண்டைதீவு கடலுக்குள் போகக் கூடிய அபாய நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் சுட்டி…
-
- 7 replies
- 1.3k views
-
-
இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்? அரியநேத்திரன் எம்.பி. கண்டனம்! [Monday, 2013-11-04 10:22:33] இசைப்பிரியா காணொளி விவகாரம் உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பெண்ணொருவருக்கு இழைக்கப்பட்ட உயர்ந்த கொடூரத்தை பார்த்திருந்தும் இலங்கையிலுள்ள எந்த ஒரு மாதர் அமைப்பும் பெண்ணுரிமை சங்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காமை கவலை தருகின்ற விடயமாகும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தனது கருத்தைத் தெரிவிக்கையில்; இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை சாதாரண ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாகப் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எத்தனையோ மாதர் அமைப…
-
- 12 replies
- 1.3k views
-
-
காதலில் ஏற்பட்ட தோல்வி, விரக்தி காரணமாக இளம் பெண் இராணுவ வீராங்கனை ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (01) காலை மன்னார், தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையை சேர்ந்த இந்திராணி மல்லிகா என்ற 24 வயதான பெண் இராணுவ வீராங்கனை யே ரி-54 ரா துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் கே.ஜீவராணி பிரேத பரிசோனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தற்கொலை தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.saritham.com/?p=42523
-
- 4 replies
- 1.3k views
-
-
ஏய்! கிறீஸ்பூதமே! நீ படைத்தவனைப் பதம் பார்க்காயோ! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-17 10:15:40| யாழ்ப்பாணம்] கிறீஸ் பூதம் பற்றிய செய்தியால் நாடு களேபரம்அடைந்துள்ளது.வடபுலத்தில் அந்தப் பயங்கரம் இன்னும் இல்லாமையால் அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நாம் இருக்கின்றோம்.ஆனால் கிழக்கு மாகாணமும் மலையகமும் கிறீஸ் பூதத்தால் அதிர்ந்து போயுள்ளன. முன்பெல்லாம் புளியமரத்தின் உச்சியில் பேய் நிற்பதான கதைகள் கூறப்படுவதுண்டு.இரவில் திரிபவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்காக அந்தப் பேய்க் கதை கூறப்பட்டிருக்கலாம்.ஆனால், இப்போது கிறீஸ் பூதம் பற்றிய கதைகளால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியாத பரிதாபத்தில் உள்ளனர்.புளியமரத்தில் நின்ற பேய்களுக்கும் இப்போது பேசப்படும் பூதங்களுக்கு…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஏறாவூரில் கலக்கம்.. மேலும் பல முஸ்லீம் இனத்தவர்களை காணோம் ! பலர் காயம்! http://tamilnet.com/art.html?catid=13&artid=25768
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை மார்ச்சில் இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முலாம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த விசாரணையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்…
-
- 6 replies
- 1.3k views
-
-
மயூரனுக்காக அழுதவர்கள், இவர்களுக்காக எழுத மாட்டார்களா? விசேட ஆக்கம் கொழும்பு மிரருக்காக ஜெரா போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் கைதாகி, மரணித்த இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஆஸ்திரேலியாவின் மயூரன் உலகின் மனச்சாட்சியை மறுபடியும் உலுக்கிப் பார்த்திருக்கிறான். இன்றைய இளைய தலைமுறையினரைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பெரும்பணியைச் செய்யும் போதைப்பொருளை சமூகமயப்படுத்தும் குற்றம் மிகப்பாரியது. அது ஒரு போதும் தெரியாமல் செய்த குற்றம் என்ற வகைக்குள் வைத்துப் பார்க்கக்கூடியதல்ல. ஒரு தனிநபரின் செல்வந்த இருப்புக்காக மொத்த சமூகத்தையும் கருவறுக்கும் கொடிய நிலை அது. ஆனால் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான மயூரனை நோக்கி சமூக வலைதளங்களில், இணையங்களில் எழுந்த ஆதரவு, ஒரு சாகசக்கார…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிறேமதாசாவின் கொள்கையைப் பின்பற்றுவோர் போருக்கு ஆதரவு தரவேண்டும் - சனாதிபதி பிறேமதாசவின் கொள்கையைப் பின்பற்றுவோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு தரவேண்டும் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றக் கட்டடத்தில் ரணசிங்க பிறேமதாசவின் உருவப்படத்தைத் திறந்து வைத்த உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனைக் கூறியுள்ளார். இதேநேரம் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். உரையாடலின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஜக்கிய தேசியக் கட்சி தங்களுடன் துணை நிற்க வேண்டும் என தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழனை ஒரு கோப்பை கோப்பி கொடுத்து மயக்கிவிடும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை, இப்போதே இந்த அரசாங்கத்தின் கனவில் வந்து அரசு தலைவர்களின் தூக்கங்களை கெடுக்கிறது. கண் முன்னே தெரிகின்ற உண்மைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த அரசு தவியாய் தவிக்கிறது. அதனால்தான் அமெரிக்க போர்குற்ற தூதுவர் ஸ்டீவன் ரெப், உள்ளூரில் போர் குற்ற விசாரணைகளை உறுதியளித்தபடி செய்துள்ளீர்களா என விசார…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடமராட்சியில் உடல் ஊனமுற்றவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:53 ஈழம்] [அ.அருணாசலம்] யாழ். வடமராட்சி கரவெட்டியில் உள்ள இராஜகிராமம் பகுதியில் அடையாளம் தெரியாதோரால் உடல் ஊனமுற்ற பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2.30 மணியளவில் இவரது வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் கொல்லப்பட்டவரை வீட்டுக்கு வெளியில் அழைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் பிரமையா தர்மசீலன் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பஸ்த்தரான இவர் முன்னர் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல் ஒன்றில் ஒரு கையையும், காலையும் இழந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் அந்தப…
-
- 1 reply
- 1.3k views
-