ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143608 topics in this forum
-
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட : புலிகள் பகுதிக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, இந்தியா விரும்பவில்லை ஆழிப்பேரலை இலங்கைக் கரையோரங்களை மிக மோசமாகத் தாக்கிய போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உதவிகளை வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. உதவிகள் அனைத்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2005 ஜனவரி மாதம் புதுடில்லியில் இருந்து அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்ட ஆவணத்தில், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஊடாகவே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு "ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது'' என்று புதுடில்லி கருதுவதா…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் (யாழ். அலுவலக நிருபர்) இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு. தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு. இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி ""அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு'' என்ற த?94;ப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி தனக்கு வழங்கும் முரண்பாடான பணிகள் காரணமாக தற்போது சர்வதேச ரீதியாக தான் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அமைச்சர், அங்கிருந்த தமக்கு நெருக்கமான சிலரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விருந்துபசாரத்தில் சிங்கப்பூரின் பிரபல வர்த்தகர் ஒருவரும் பங்கேற்றிருந்தார். தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்காலத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனைச் சந்திக்கும் போது ஏற்படக் கூடிய நெருக்கடிகள் குறித்து அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார். ஹிலாரி கிளிண்டனை இதற்கு முன்னர் சந்தித்தபோத…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈழத்து இளம் விஞ்ஞானியின் அசரவைக்கும் கண்டுபிடிப்புக்கள் சர்வதேச கண்காட்சியில்! தாய்லாந்தில் நாளை 2ம் திகதி முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழினுட்பக் கண்காட்சியில் பங்கேற்கவென இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்து பயணமாகின்றார். இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச் சேர்ந்தவராவார். வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்ற…
-
- 13 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் புதிய பரிமாணமொன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தரையிலும் கடலிலும் மட்டுமே முனைப்புப் பெற்றிருந்த போர், வான்புலிகளின் வருகையுடன் புதியதொரு தளத்திற்குள் செல்கிறது. இதன் மூலம் உள்நாட்டுப் போரில் பெரும் திருப்பங்களும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நிகழும் நிலைமை உருவாகியுள்ளது. வான் புலிகளின் தோற்றம் 1998 காலப் பகுதியில் உருவானது. அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே வான் புலிகள் பற்றிய சிந்தனை புலிகளிடம் ஆழ வேரூன்றியிருந்த போதும் 1990 களின் பிற்பகுதியிலேயே அது முனைப்புப் பெற்று 2000 இன் முற் பகுதியில் முழு அளவில் உதயமானது. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான புலிகளின் வான் வழித் தாக்குதலுடன் `பறக்கும் புலிகள்' பற்றி முழு உலகமும் அறிந்துள்ளது…
-
- 0 replies
- 1.3k views
-
-
[Monday, 2011-06-06 06:51:26] யாழ். மாவட்டத்தில் அரச நிகழ்வுகளில் இனிமேல் போசணை மிகுந்த பழங்கள் மற்றும் மூலிகைப் பானங்களை ருசித்து அருந்தி மகிழ முடியும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாகவே இவை வழங்கப்படவுள்ளன.மாவட்டத்தில் நிலவும் போசணையின்மையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தின் முன்னோடிச் செயற்பாடாகவே இந்தப் புதிய நடைமுறை வருகிறது.யாழ். செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போசாக்குக் கருத்தரங்கு நிகழ்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போசாக்கு குறைவாகவுள்ள பிரதேசங்கள் எவை என இனங்காணுதல். * அவ்வாறு இனங்கா…
-
- 4 replies
- 1.3k views
-
-
யுத்தத்தை வெற்றி கொண்டது தன்னால்தான் என யாரும் கூற முடியாது. அவ்வாறு கூறினால் யுத்த வெற்றியை உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும். யுத்தத்தை தான் வெற்றி கொண்டதாக சரத் பொன்சேகா சொல்வாரானால் அவரும் சக வீரர்களுடன் சேர்ந்து உயிரிழந்திருக்க வேண்டும். நான் என்றால் உண்மையில் அப்படித்தான். அதனால்தான் நான் ஊடகவியலாளர்களைப் பேசினேன். (ஏசினேன்) ஏதிரானவர்களைப் பேசினேன். (ஏசினேன்) இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர்கள் எனக்கு ஆகாதவர்கள். வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தன்னை இராணுவத் தளபதியாக்கி யுத்தத்தின் முக்கிய பங்கினைக் கையளித்த ஜனாதிபதிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
குருகுலராசா இராஜினாமா வடமாகாண சபையின் கல்வியமைச்சராக பதவிவகித்த குருகுலராசா, தனது இராஜினாமா கடிதத்தை, கட்சி தலைமையிடம் இன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/குருகுலராசா-இராஜினாமா/175-198429
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார். குமாராலய தீப நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம். இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
(4ஆம் இணைப்பு) தென்மராட்சி மோதல்களில் 26 படையினர் பலி - 125பேர் காயம் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளிலிருந்து இன்று அதிகாலை சிங்களப் படைகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட 26 படையினர் கொல்லப்பட்டும் 125 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவுடனும் வான்படையின் குண்டு வீச்சுடனும் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கிச சிங்களப் படையினர் பாரிய தரை ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஞாயிற்றுகிழமை, மார்ச் 13, 2011 அதற்கு 15 வது அகவையில் இப்படி ஒரு பரிதாப நிலை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் போலதான் அதுவும், எங்களுக்காக அது உரத்து குரல் கொடுத்தது. கடந்த கலங்களில் போர் , பொருளாதார நெருக்கடி, பயங்கரவாத சட்டம், சிங்கள இனவெறியரின் அடக்கு முறை, தணிக்கை சட்டம் என பல்வேறு கோணங்களில் அதன் குரல்கள் நசுக்கப்பட்டன, இறுக்கப்பட்டன ஆனால் அது தளரவில்லை, குனியவில்லை மாறாக நிமிர்ந்தது. ஏனென்றால் அதனை வளர்த்த செவிலியர்களும் உணர்வாகவே இருந்தனர். விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்ற துணிவும் கூடத்தான் அதனை இப்படி தைரியமாக குரல் கொடுக்க வைத்தது. எங்கள் வாசல் தோறும் தினமும் வந்து செய்தி சொல்லும், எங்களுக்காக அழுவதும் . ஆறுதல் கூறுவதுமாயிருந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்கள் வாழ் இடங்களில் மாபெரும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது மாத்ளன், அம்பலவன் பொக்கனை, வலைஞர்மடம் பகுதிகளில் மக்கள் வாழிடங்கள் யாவற்றிலும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் பணி விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பொது அமைப்புக்கள், கூட்டுறவு அமைப்புக்கள் போன்றவற்றின் உறுப்பினர்களும், தொண்டர்களும் கலந்துகொள்கிறார்கள். பெருமளவில் மக்கள் வாழிடங்களில் சுகாதரமற்ற நிலமை காணப்படுவதால். அதனை மேம்படுத்த இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. -------------- இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஊட்டப்பாதிப்பு மற்றும் பட்டினிநிலையில் உள்ள மக்கள் நலம்பேணும் நடவடிக்கை விடுதலை…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொடூரம் -சம்பந்தன் கொதிப்புடன் பதில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது. இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண் டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் காட்டமாகத் தெரிவித்தார். வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60வயதுப் பெண் ஒருவர…
-
- 6 replies
- 1.3k views
-
-
மன்னார் சமரில் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு: "த நேசன்" மன்னார்ப் பகுதியில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற சமர்களில் ஒரு அதிகாரி உட்பட 7 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 54 பேர் படுகாயமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. "த நேசன்" வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்தியின் தமிழ் வடிவம்: http://www.eelampage.com/?cn=33642
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப மகிந்த முடிவு! [வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 18:15 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] இலங்கை அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். சுமார் 10 அமைச்சர்களை இந்த வெளிநாட்டுப் பயணத்தில் அனுப்புவதற்கு மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு க…
-
- 2 replies
- 1.3k views
-
-
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதன் பின்னணிகள் குறித்த அனைத்து விடயங்களையும் தான் எதிர்வரும் 17 ஆம் திகதி அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். . குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் வினவிய போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்துள்ளார். . 17 ஆம் திகதி வரை பொறுத்திருங்கள் எல்லாவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறேன் என கூறிய அவர், 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே தான் அனைத்தினையும் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். . http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
வேம்படி மகளிர் கல்லூரியில் கடந்த பதினைந்து ஆண்டுகள் அதிபராக அரும்பணி ஆற்றிய திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் எதிர்வரும் 12.09.2011 அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வேம்படி மகளிர் கல்லூரியில் பௌதிகவியல் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராகப் பணியாற்றியுள்ளார். இவரது சேவைக்காலத்தில் பாடசாலை பல தளங்களில் உயர்ச்சி பெற்றுள்ளது. அதிபர் திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலத்தின் ஓய்வுக்காலம் சிறப்புற்று அமைய www.newjaffna.com இணையம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. thx http://www.newjaffna.com/index.php
-
- 0 replies
- 1.3k views
-
-
கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல் வெள்ளி, 03 ஜூன் 2011 06:21 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் …
-
- 5 replies
- 1.3k views
-
-
இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது. கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி தானிய வாசம் ,வாஸ்து சாந்தி ,,தூபி ஸ்தாபனம் யாக பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீகண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகலரும் ஆயுதம் ஏந்தியவர்கள்: டக்ளஸ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களுக்குமிடையில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சகலரும் ஆயதம் தரித்தவர்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேர்தல் கூட்டமைப்பு என்றும் தமிழ்த் தேசிய இராணுவம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து கூறினார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன் உள்ளிட்ட எம்.பி. க்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது. ஜெனீவா விவகாரம் தொடர்…
-
- 11 replies
- 1.3k views
-
-
திருமலையின் வடகளமுனையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படைகளுக்கும் மத்தியில் மோதல்கள் வெடித்துள்ளன. நேற்று மாலை சாம்பல்தீவு சல்லி, நிலாவெளி ஆறாம், எட்டாம் மைல் கல் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் சிறீலங்கா படைகளின் நிலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நேற்று இரவு தொடக்கம், திருமலை நகரின் வடமுனையில் உள்ள நிலாவெளி - கும்புறுப்பிட்டி வட்டகையில், சிறீலங்கா படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் எறிகணை மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கும்புறுப்பிட்டிப் பகுதியை நோக்கி, சிறீலங்கா படைகளால் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 1.3k views
-
-
காலில் விழ மறுத்த சேதுராகவன் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன் 24 செப்டம்பர் 2011 ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன. குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள். குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது. அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை. அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை. குழந்தைகளை அர்ப்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகள…
-
- 3 replies
- 1.3k views
-
-
இரத்தக்கறை படைந்த போர்க்குற்ற தலைவரின் மனைவியும் உலகத்திலே சுதந்திரத்திற்காக பாடுபடும் கறுப்பினத்தின் புதிய தலைவரின் மனைவியும் தமது கரங்களை பிடித்துக்குலுக்கிக்கொண்டனர். உணவு மற்றும் மரக்கறிகள் கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் 39 நாட்டு தலைவர்களின் துனைவியர்கள் ஒபாமாவின் துணைவியாருடன் போஸ் கொடுத்தனர். 50 ஆயிரத்திற்கு மேலான தமிழீழ பெண்களின் தாலிகளை அறுத்த மஹிந்தவின் மனைவியார் இலங்கையின் முதற்பெண்மணியாம். அவரது கரங்களை பற்றி வாழ்த்து பரிமாறும் ஒபாமாவின் பாரியார் என்ன சொல்லி இருப்பார்.
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசு பக்கம் சாயலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள் பலரதும் முக்கிய விருந்தினர் மையமாக பலாலி வீதியிலுள்ள விஜயகலா மகேஸ்வரனின் வாசஸ்தலமே இருப்பதாக ஜீரீஎன் செய்தியாளர் கூறுகிறார். ஆளும் பொதுசன முன்னணியில் அங்கத்துவம் வகிப்பவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாது இருக்கும் அரசின் முக்கிய அமைச்சர்கள், பிரதிநிதிகள் குறிப்பாக விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு விஜயம் செய்வதை முக்கிய பாக்கியமாகக் கொண்டுள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் விஜயகலா மகேஸ்வரனின் வீடே குடாநாட்டிற்க…
-
- 5 replies
- 1.3k views
-