Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிள்ளையான் தோல்வி பற்றி தேசிய ஒட்டுக்குழு அமைச்சர் விளக்கம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 11, 2010 வன்முறை அரசியலை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தோல்வி காட்டுகின்றது. இவ்வாறு தேசிய ஒட்டு குழு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தோல்வியடைந்துள்ளது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஆளும் கட்சி பெரு வெற்றியடைந்துள்ளது. தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும்,அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துச்செல்ல்வதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறிய…

  2. துட்டகைமுனுவின் வேடம் பூண்டு பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறுவர்களுக்கென தயாரிக்கப்படும் சுரங்கென லொவின் திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சிகிரியாவில் இடம்பெற்றது. அமைச்சர் அரசியல் மேடைகளில் தான் துட்டகைமுனுவின் வாரிசு என்று அடிக்கடி கூறிக் கொள்வார். தான் சிறு வயது முதலே துட்டகைமுனுவின் குணவியல்புகளை வரவேற்பதாகக் கூறிவந்தார். இதனையடுத்து துட்டகைமுனு வேடத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அமைச்சர் மேர்வின் தயாராகி விட்டார். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1729:2011-04-29-11-47-20&catid=1:latest-news&Itemid=18

  3. பிரபாகரன் பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய திருமா! விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சென்னையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர் திருமாவளவன். இலங்கை தமிழர்படும் இன்னல்குறித்து தமிழக மக்களுக்கு விளக்க கண்காட்சி ஒன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் உயிர் எனும் பெயரில் மெமோரியல் ஹாலில் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கவிஞர் காசி ஆனந்தன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் இடையே திடீரென அங்கு இரண்டு கேக்குகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த கேக்கில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள், மேதகு பிரபாகரன்' என்று எழுதப்பட்…

  4. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் ஆமர் வீதியில் உள்ள லொட்ஜ் ஒன்றில் யாழ். இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த படையினரால் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  5. வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை நாம் எமது வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! . அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா அன்று வழங்கி இருந்த அந்த செய்தி : இம் மாத முற்பகுதியில் கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன் சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்…

    • 0 replies
    • 1.2k views
  6. இலங்கை அரசாங்கத்திடமே விசாரணைகளை நடத்த பான் கீ மூன் குழு பணிந்துரை [Friday, 2011-03-18 12:35:20] இறுதிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப புலிகளுக்கும் இடையிலான மோதல்களின்போது இருதரப்பினாலும் சர்வதேச மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்து போதுமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை விசாரிப்பதற்காக உரிய நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டும் என பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் தற்போது களத்தில் இல்லாத நிலையில், இலங்கை அரசாங்கத்திடமே விசாரணைகள் நடத்தப்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள போர் …

  7. பொன்சேகாவின் விடுதலைக்காக வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் கையெழுத்து சேகரிக்கிறார் மகள் அப்ஸரா முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலையடையச் செய்வதற்கான முயற்சியாக அவரின் மூத்த மகளான அப்ஸரா பொன்சேகா, அமெரிக்க வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமான மகஜரொன்றில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இந்த இணையத்தள மனுவில் 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால் தான் தலையிடுவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது என சரத் பொன்சேகாவை விடுப்பதற்கான மக்கள் இயக்கம் நேற்று தெரிவித்தது. 25,000 கையெழுத்துகள் பெறப்பட்டால், பொன்கோவை விடுதலை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் பேசும் என எமக்குஅறிவிக்கப்பட்டுள்ளது என மேற்படி இயக்கத்…

    • 11 replies
    • 1.2k views
  8. கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=3873

  9. மணலாறு மண்கிண்டிமலை மற்றும் ஜெனகபுர பகுதிகளிலில் சிறிலங்காப்படையினரின் இருமுனைகளிலான முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. [Monday February 18 2008 08:31:23 PM GMT] [யாழ் வாணன்] இன்று காலை 9மணிதொடக்கம் செறிவான ஏறிகணைச்சூட்டாதரவுடன் முன்னகர்ந்து வந்த சிறிலங்காப்படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர் இதன் போது படையினர் பலத்த இழப்புக்களுடன் கொல்லப்பட்டவர்களையும் காயவடைந்நவர்களையும் இழுத்துக்கொண்டு தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடிவிட்டனர். மேலதிக செய்திகள் பின்னர் தரப்படும் tamilwin.com

  10. ‘ஒபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது’ August 14, 20156:40 pm “பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வந்திருக்கின்றார். விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்தால், நுவரெலியாவுக்கு போகலாம், கடற்கரைக்கு போகலாம் ஆனால், யாழ்ப்பாணத்துக்கு ஏன் போகவேண்டும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். “அவர், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கின்றார். புதைக்கப்பட்டுள்ள புலிகளை உசுப்புவதற்கே அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். டொனி பிளேயர் அல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது” என்று …

  11. வீரகேசரி நாளேடு - சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் சர்வதேச சதி என்றோ அல்லது புலிகளை குற்றம் சுமத்துவதிலோ அர்த்தமில்லை. இவ்வாறு கூறி அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாது. லசந்தவின் படுகொலையானது ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். இந்த படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்தினுடையது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்தி…

    • 1 reply
    • 1.2k views
  12. [size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயம், இலங்கைக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிகால வைரவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அங்கு சென்றிருந்தமை தொடர்பாக ஊடக பிரதானிகளை தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இலங்கை அரச தலைவர் ஒருவர் பிரித்தானியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட மிக முக்கிய விஜயமாக தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், அவர்களின் திட்டங்கள் எவ…

  13. இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலை தொடர்பாக ஆராய்வதற்கு சிறிலங்காவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்த போதும் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக நம்பியார் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது அங்கு பலத்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்த…

    • 6 replies
    • 1.2k views
  14. மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மருத்துவரின் கொலையுடன் துணைப்படைக் குழுவின் தலைவர் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக, மற்றொரு துணைப்படைக் குழுவின் தலைவரான பிள்ளையான் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான கொலைகள் மூலம் கிழக்கின் பாதுகாப்பை சீர்குலைத்து, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க கருணா நினைப்பதாகவும் பிள்ளையான் குற்றம் சாட்டினார். இவ்வாறான செயல்கள் மூலம் மாகாண சபை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து தன்னுடைய பதவியை பறிக்கவே கருணா இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்வதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். அத்துடன், வரதராஜப்பெருமாளின் ஆட்சி காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை சீர்குலைத்ததைப் போன்று, கிழக்கு மாகாணசபையை சீர்குலைக்க சில சக்திகள் முனைவதாக அவ…

  15. யுத்தக் குற்றம் தொடர்பில் அமரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த 60 பக்க அறிக்கையின் முழு வடிவம் தமிழில் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது இவ் விடயம் 23. 10. 2009, (சனி), தமிழீழ நேரம் 14:51க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திஇலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 60 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளின் படுகொலை, காண…

    • 0 replies
    • 1.2k views
  16. இந்தியா சென்ற 4 இலங்கை அகதிகள் பலி மு.சுப்பிரமணியம் இன்று அதிகாலை மன்னார் பகுதியூடாக இந்தியா சென்ற வன்னி பகுதியை சேர்ந்த அகதிகள் 4 பேர் விடத்தல் தீவு அருகாமை படகு கவிழ்ந்த்தில் பலியாகியுள்ளனர். சுமார் 8 பேர் வரை படகு பயணம் செய்திருந்த படகு எதிர்பராதவிதமாக பெரிய அலைகளினால் தாக்கப்பட்டு கவிழ்ந்த்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. வீரகேசரி

    • 3 replies
    • 1.2k views
  17. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநத-அடதத-வரம-இநதய-பயணம/175-244863

    • 13 replies
    • 1.2k views
  18. புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது? எஸ்.கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது? என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வா…

    • 13 replies
    • 1.2k views
  19. வேலிகள் சரிந்து இடம்கொடுக்க ஆடுகள் பயிர் மேய்கின்றன போருக்குப் பின்பான வட புலத்து நிலைமை எப்படியாகவுள்ளது என்ற ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிதொன்றாகும். அத்தகையதோர் ஆய்வு மேற் கொள்ளப்பட்டால் வட புலத்தில் கலாசார சீரழிவுகள் கட்டு விழ்த்து விடப்பட்டுள்ளன என்ற முடிபு தெரிய வரும். யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கலாசார சீரழிவுகள் பற்றி யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள் அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்தார். எனினும் அவர் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகங்களும் அதீத கவனம் எடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. இது ஒருபுறமிருக்க, யாழ்.அரச அதிபர் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் பொலிஸாரும் கவனம் எடுக்கவில்லை என்றே கூறவேண்டும். பொல…

    • 0 replies
    • 1.2k views
  20. வியாழக்கிழமை, 20, ஆகஸ்ட் 2009 (17:55 IST) வெளிநாடுகளில் உள்ள புலிகளின் தலைவர்களை கைது செய்ய தீவிரம் காட்டும் ராஜபக்சே தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு மீண்டும் ஒன்றிணையாமல் இருப்பதில் அரசு எச்சரிக்கையாக இருக்கின்றது என சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், கூட்டுப்படைத் தளபதி, காவல் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய ராஜபக்சே மேலும், புலிகள் மீண்டும் ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசு மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கின்றது. தேசிய …

    • 3 replies
    • 1.2k views
  21. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆபிரிக்க நாடுகளைத் திருப்பிவிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்று தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் செஹான் ரத்னவேல் தெரிவித்துள்ளார். ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தென்னாபிரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "30 ஆண்டுகாலப் போரை முடித்து வைத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாதனையை ஆபிரிக்க நாடுகளின் அரசுகளும், அரச தலைவர்களும் பாராட்டுகிறார்கள். ஆபிரிக்க நாட…

  22. விடுதலைப்புலிகள் - கருணா பிளவு: நடந்தது என்ன என்று கூறுகிறார் அலிஸாஹிர் மெளலானா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயத்தில் நான் செய்த பங்களிப்பை தாய்நாட்டுக்கு செய்த கடமையாக எண்ணுகிறேனே தவிர, அதனை வாழ்த்துக்கும் விருதுக்கும் உரிய செயலாக பார்க்கவில்லை" - என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் தற்போது அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருபவருமான அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயம் தொடர்பாக அப்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவ…

  23. யாழ். பல்கலையில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்! மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஆரம்பமாகியது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தம…

  24. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும்: மகிந்த [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 07:40 ஈழம்] [க.திருக்குமார்] விஆரம்பிக்க வேண்டுமாயின் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கீழே போடவேண்டும் என பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறீலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். வர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டால், படையினர் தற்காப்புத் தாக்குதல்களை நடாத்துவதற்கு பின்னிற்கப் போவதில்லை. அண்மைய மாதங்களில் பாதுகாப்புப் படையினர் கிழக்கின் பெருமளவான நிலப்பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளை வெளியேற்றியுள்ளனர். எமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிப்பது எமது கடமை. எனினும் இனப்பிரச்சனைக்கு ஒரு நீண்டகாலத…

    • 2 replies
    • 1.2k views
  25. சுவிஸ் ஈழத்தமிழர் அவையால், தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது! இம் முத்திரையில் இலங்கை அரசே இன அழிப்பை நிறுத்து என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தமிழீழ தேசியப் பூ, முகாமில் அடைபட்டுள்ள மக்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம், என பலதரப்பட்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், பார்க்கும் அனைவருக்கும், மற்றும் வேற்றின மக்களுக…

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.