Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதல் இடம் பெற்றுக்கொண்ட மாணவன் கமலவாசன் மற்றும் அவரது உறவினர் பாடசாலை அதிபர் உள்ளங்களில் இருந்து thx http://newjaffna.com

  2. நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதம்பையில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். நச்சுத்தன்மை வாய்ந்…

  3. சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை. சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசாரத்திற்கு, பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான லிபறல் டெமோகிறட்ஸ் என்றழைக்கப்படும் தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிறிக்கட் போட்டியில் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பிரசாரத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு கருத்து வெளியிட்டு…

    • 1 reply
    • 1.2k views
  4. http://www.samakalam.com/அரசியல்/தமிழ்-மக்களுக்கு-ஏமாற்றம/

  5. இன்று நடந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு நடை பெற்றது. அதில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு: 2009ல் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையின் கோரக்காட்சிகளைக் கண்டு உலக மக்கள் அனைவரும் மௌனம் காக்க தாய்த் தமிழகத்தில் இருக்குக்கூடிய மாணவர்களாகிய நாங்கள் தமிழினத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியைத் தேடி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க எங்களை நா...ங்களே வருத்திக்கொண்டு அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினோம். குறிப்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகள் 8. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமான அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை புறக்கணித்து இந்தியாவே தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க அங்கு …

    • 0 replies
    • 1.2k views
  6. லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டுவருகின்றன. வடமேற்கு லண்டன் விபரம்: 1) சேனாதிராஜா ஜேயானந்தமூர்த்தி 2) டிலக்ஷன் மொரிஸ் 3) பாலாம்பிகை முருகதாஸ் 4) லலிதசொரூபினி பிரித்திராஜ் 5) ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார். வடகிழக்கு லண்டன் வேட்பாளர்களில் வெற்றிபெற்றவர்கள்: 1) ஆர்த்தி ஆறுமுகம் 2) சசிதர் மகேஸ்வரன் 3) கவிராஜ் ஷண்முகநாதன் 4) செல்வராஜா செல்லத்துரை 5) கரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். தென்மேற் லண்டன் முடிவுகள் வர உள்ளது. அத்துடன் வெளிமாவட்ட தேர்தலை தேர்தல் அணையகம் ர…

    • 10 replies
    • 1.2k views
  7. Posted on : Sat Oct 6 8:40:00 2007 இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தினால் நோபல் பரிசு பெறுவார் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை யின் தேசிய இனப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமான தீர்வு ஒன்றை ஏற்படுத்தினால் அவர் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவார். இவ்வாறு இலங்கைக்கான ஜேர்மன் தூதர் ஜெகன்பேட் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு இலங்கையில் சமாதானத்தை மீள உருவாக்குவது பாரிய பொறுப்பாக உள்ள நிலை யில் அதனைக் குழப்புவது பொறுப்பற்ற செய லாகும். இலங்கை அரசு யுத்ததை நிறுத்தி அரசியல் தீர்வுக்குச் செல்லவேண்டும். பயங்கரவாதத்தை நிறுத்துவதற்காக…

  8. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள் [27 - February - 2008] * அதிகார போதையில் நியாயத்தை மறந்து செயற்பட்டுவிட்டு பின் கவலைப்படுவதால் என்ன பயன்? வ.திருநாவுக்கரசு ஷ்ரீ லங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபக தலைவராய் விளங்கியவராகிய விஜய குமாரதுங்கவின் 20 ஆவது ஆண்டு நினைவஞ்சலி தொடர்பாக அவரின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க 17.02.2008 திகதி வெளியாகிய "சண்டே லீடர்" வார இதழுக்கு வழங்கியிருந்த விலாவாரியான பேட்டியானது எமது கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சந்திரிகா தனது பதவிக் காலத்தில் சில பாரிய தவறுகள் இழைத்துள்ளதை ஒப்புக்கொள்கின்றார். அதாவது குறிப்பாக அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவ…

  9. ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள் சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர். மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோன்றே மகிந்த ராஜபக்சவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின…

    • 8 replies
    • 1.2k views
  10. அமைச்சர் விமல் வீரவன்ச சுயநிலை மறந்து செயற்படுவதாக அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்திற்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும் என 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச பிரசன்னமாகியிருக்கவில்லை. அமெரிக்க உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் பகிரங்கமாக வெளியிட்ட கருத்தை அமைச்சர்கள் சிலரும் இதன்போது விமர்சித்துள்ளனர். இதன்போது "எங்கே அவன் பைத்தியம்பிடித்து ஆடுகிறான்" என மகிந்த ராஜபக்‌ஷவும் தெரிவித்துள்ளார். "அமெரிக்கா இதில் வெற்றிபெற்றாலும் எனக்கு கவலையில்லை. அமெரிக்கா இதில் வெற்றிபெற்றாலும் …

    • 2 replies
    • 1.2k views
  11. கோபி அண்ணனுக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் I have attached, for your information, an online petition, "An Open Appeal to The Honourable Kofi Annan - Secretary-General of the United Nations", concerning the current abductions and HR violations in Sri Lanka. The petition was initiated by a group of concerned SL expatriates in Australia. An electronic copy of the petition is at http://www.PetitionOnline.com/Sri6789L/ Please sign the petition, if you agree with what this petition says. Also, please pass this information to your friends/e-mail networks, so that they could also consider signing the petition.

  12. மீண்டும் ஒரு இளைஞர் படு கொலைக்கு இராணுவம் தயார் யாழ்ப்பாணத்தில் இராணுவம் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் துணைப்படை ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றங்களின் மூலம் யாழ் சிறைச்சாலையில தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாதுகாப்பை வழங்க முடியாதென யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளமை மீண்டும் ஒரு இளைஞர்களின் படுகொலைக்கு இராணுவம் தயாராகி உள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் எனத் தெரிவித்து புனர்வாழ்வு முகாமெனக் கூறி பிந்துனுவௌhவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞர்கள் காவலு…

    • 0 replies
    • 1.2k views
  13. வரலாற்றில் முதன்முறையான நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி கென்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி 250 மெற்றிக்தொன் அரிசி கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வரத்தக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவிக்கின்றார். சர்வதேச நாடுகளில் இலங்கை அரிசிக்கு நிலவும் கேள்வி தொடர்பில் ஆராய்ந்த போது 250 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். எனவே எதிர்வரும் காலங்களில் தூதரங்கள் ஊடாக இலங்கையிலுள்ள மேலதிக அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நெல் மற்றும் அரிசி என்பன தேவைக்கு மேலதிகமாக உள்ளமையினால் விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் கட்டாயமாக …

  14. வன்னியில் இடம்பெற்ற போரின்போது 1,46,679 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியாமலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களின் பதிவுகளின்படி, 2008 அக்டோபரில் வன்னியின் சனத்தொகை 4,29,059 ஆகக் காணப்பட்டது. 2009 ஜுலை 10 ஆம் திகதிய ஐ.நா. தகவலின்படி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் எஞ்சியுள்ள 1,46,679 பேருக்கும் என்ன நடந்தது என்பது தெரிக்கப்படவேண்டும்" என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாகச் …

    • 1 reply
    • 1.2k views
  15. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது என்று அவுஸ்திரேலிய நிருபரிடம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்துள்ளார். கொழும்பில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் கரும்புலித் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி கொழும்பில் கடந்த மாதம் 26 ஆம் நாள் ந.வித்தியாதரன் கடத்தப்பட்ட பின்னர் கைது என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் 'டேட் லைன்' என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்ப…

    • 4 replies
    • 1.2k views
  16. பரபரப்பான சூழ்நிலையில் மைத்திரி வீட்டில் சம்பந்தன் புதுவருடக் கொண்டாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார். கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார். பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல …

  17. நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதன் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன தமிழ் மக்களைப் படாதபாடுபடுத்தி வருகிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில், திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் மேற்படி சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரின் நிலைமை மோசமடைந்து செல்கின்றபோதும் இவருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணமாக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் போரின்போது படுகாயமடைந்ததால் தனது இரண்டு சிறுநீர…

    • 0 replies
    • 1.2k views
  18. மைத்திரியின் யாழ் பயணமும் வாக்குறுதிகளும் தேசியபாதுகாப்பு‬ அச்சுறுத்தல் என கூறுபவர்கள் . வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கலாம் ‪ஜனாதிபதி:- அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில். அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம் பாராளுமன்றம் மாகாணசபைகளில் எங்கும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும். சுதந்திர…

    • 8 replies
    • 1.2k views
  19. சீனாவின் ஆக்கிரமிப்பில் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா ஏற்றுமதி [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:30 ஈழம்] [ப.தயாளினி] ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீனாவின் ஆடைத்தொழில் வர்த்தகம் அதிகரித்துள்ளமையால் சிறிலங்காவின் ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். மத்திய தரைக்கடல் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஏற்றுமதியாளர்கள் இந்த ஆண்டுக்குள் தங்களது ஆடைத்தொழிலக உற்பத்திகளை அனுப்ப ஒரு 40 அடி கொள்கலனுக்கு 800 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா ஏற்றுமதியாளர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 33 விழுக்காடு அதாவது தோராயமாக 2 பில்லியன் டொலர் பங்களி…

    • 1 reply
    • 1.2k views
  20. போர்அரங்குகளில் படைத் தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங் கியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பிரதேசங் களைப் பாதுகாப்பது பெரும் சிரமமான காரியமாகி வருகிறது. இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில் அவசர அவசரமாக புதிய டிவிசன் (படைப்பிரிவு) ஒன்றை உரு வாக்கும் நடவடிக்கைகளை இராணுவத் தலைமை மேற் கொண்டிருக்கிறது. 61ஆவது டிவிசன் என்ற குறியீட்டுப் பெய?ல் அமைக்கப்படவுள்ள இந்த டிவிசன் இலங்கை இராணுவத்தின் 13ஆவது டிவினாகும். பனாகொடவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் 11ஆவது டிவிசன் தென் னிலங்கையின் பாதுகாப்பைக் கவனிக்கிறது. அனுராதபுரம், மன்னார், வவுனியா மாவட் டங்களின் பின்னிலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 21 ஆவது டிவிசன் இயங் குகிறது. திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்கே மணலாற…

    • 1 reply
    • 1.2k views
  21. கொழும்பில் விடுதலைப்புலிகளுக்காக புலனாய்வுத் தகவல்களை திரட்டிய விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர் நுவரெலியா- பூண்டுலோயா பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பு வோட் பிளேசில் உள்ள முக்கியஸ்தர்கள் குறித்த தகவல்களை திரட்டியதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இவர் பத்திரிகை மூலம் ஏற்பட்ட நட்பின் ஊடக பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவைச் சேர்ந்த அவரை மலையகத்தில் புலனாய்வு தகவல்களை திரட்ட புலிகள் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்றி www.globaltamilnews.net

  22. கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட 600 பேர் கலந்துகொண்டனர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் பல நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. பேராசிரியர் தீரன் பேசுகையில், பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டது. நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள் நிர்வாகத்தை பாருங்கள். நிர்வாகத்தை பார்க்காமல் நாங்கள் என்ன செய்கிறோம். எங்களுக்கு தடை விதிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பணிகளை மக்களுக்காக பிரச்சனை பாருங்கள் என்றார். சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பி…

  23. மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை (24) இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணிமுதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் 182.80 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் காலநிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.malarum.com/article/tam/2015/10/25/12304/கடும்-மழையால்-மட்டக்களப்பில்-இயல்பு-நிலை-பாதிப்பு.html#sthash.NBiQMLDs.dpuf

  24. அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் அக்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்குப் பிறகு மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்ன கூறினார்? ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இரண்டு வார கெடுவுக்குள் போர் நிறுத்தம் வரா விட்டால், நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவி விலகுவார்கள் என்றார். தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தங்கள் பதவி விலகல் கடிதத்தை முன் கூட்டியே கலைஞரிடம் தரத் தொடங்கினர். மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, இதே கோரிக்கை வலியுறுத்தப் பட்டது. அதற்கும் மத்திய அரசு…

  25. வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/iland.jpg வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.