Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "காணாமல் ஆக்கப்பட்டோர்" விவகாரத்திற்கு... விரைவில் தீர்வு கிட்டும் – யாழில் நீதி அமைச்சர் உறுதியளிப்பு. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். தற்போதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேலும் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினாலு…

  2. ஆக 20, 2010 / பகுதி: செய்தி / ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 4,763 முறைப்பாடுகள் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2009 மே மாதத்திலிருந்து இதுவரை வட மாகாணத்திலிருந்து 4,763 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காணாமல்போனமை பற்றியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், கைதுகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்தார். பதிவு

  3. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வவுனியா- வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் நேற்றையதினம் (13.5.14) இறைச்சியை கொள்வனவு செய்தபோது புழுக்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சி கடையொன்றில் மாட்டிறைச்சியை ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்று பார்வையிட்ட போது அதனுள் சிறிய புழுக்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இறைச்சியுடன் கொள்வனவு செய்தவர் வவுனியா சுகாதார வைத்திய பணிமனைக்கு சென்ற போது பொது சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு உள்ளமையினால் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ…

    • 4 replies
    • 720 views
  4. நாளை முதல் இலங்கைக்கு வரும் கப்பல்கள்! 40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (09) இரவு இலங்கையை வந்தடைய உள்ளது. இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரம் அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்கமைய உரக் கப்பல்கள் வந்த பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விளைநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவ…

  5. காணாமற் போனோர் பற்றிய ஆணைக்குழுவுக்கு இனி இணையம் மூலமும் முறையிடலாம் மே 21, 2014 காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆனைக்குழு, மக்களின் முறைப்பாடுகளை ஏற்கவும், அவை தொடர்பான தகவல்களை மக்களுக்குத் தந்து, தனது சேவையை வழங்கவும் வசதியாக உத்தியோகபூர்வமான இணையத்தளம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் www.pcicmp.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக உலகின் எந்தப் பாகத்தில் இருந்தும் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பங்கள், முறைப்பாடுகளைச் செய்ய முடியம். அது போல அவை தொடர்பில் ஆணைக்குழு பல்வேறு நிலைகளில் எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 18 ஆயிரத்து 590 விண்ணப்பங்களை ஆணைக்குழு பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் சுமார் 5 ஆயிர…

  6. இலங்கைக்கு 5 நாள் பயணமாக இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் வரும் 5-ம் தேதி செல்கிறார். இலங்கை வரும்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை ராணுவத் தலைமை தளபதி ஜகத் ஜயசூர்யா, பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை வி.கே. சிங் சந்தித்துப் பேசுவார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் கடைசி கட்டப் போரில் உதவிய வி.கே. சிங்க்கு யுத்த சேனா பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கை வருகையின்போது வவுனியா உள்ளிட்ட பகுதிகளையும் வி.கே. சிங் பார்வையிடுவார் என்று தெரிகிறது

  7. இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த இளைஞனால் பரபரப்பு.! வவுனியா மூன்று முறிப்பு இராணுவ முகாமுக்கு இன்று அதிகாலை ஆடையின்றி நிர்வாணமாக புகுந்த இளைஞனால் சற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள மூன்றுமுறிப்பு இராணுவ முகாமுக்கு முழு நிர்வாணமாக இளைஞரொருவன் புகுந்துள்ளார். இதன்போது குறித்த இளைஞனை இராணுவத்தினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், இராணுவத்தினர் குறித்த இளைஞனுக்கு உடையணிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் என்ன காரணத்திற்காக முகாமுக்குள் உள்நுழைந்தார்? எவ்வாறு நுழைந்தார்? என்ற விசாரணைகளை வவுனி…

  8. இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் - கோட்டாபய இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அசைக்க முடியாத ஆட்சி' என்று ஒரு காலகட்டத்தில் - பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. 'கோட்டா வீட்டுக்கு போ' போராட்டத்தின் விளைவாக, இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், 'ரண…

  9. -மாணிக்கப்போடி சசிகுமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன் மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற 'அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் -ஒரு சமகால பார்வை' எனும் கருத்தரங்கில் உரையாற்றிக்கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்துவிட்டார். அவர், இந்த கருத்தரங்கில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றிகொண்டிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்…

    • 0 replies
    • 337 views
  10. திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலைய வெடிப்புச் சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி கசிந்துள்ள நிலையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்த பொலிஸ் தரப்பு மறுத்துவிட்டது. இதுதொடர்பாகத் தனக்கு அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி, அவ்வாறு நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்று கூறியுள்ளார். முன் நாள் போராளிகள் நூற்றுக்கணக்கானோர் அரசாங்க ஒப்பந்த காரர்களால் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் சாரதிகளாகவும் பணி புரிகின்றனர் என விடுவிக்கப்பட்ட போராளிகள் கூறியுள்ளனர்.இந்த நிலையில் …

  11. ஹைதராமனி தனியார் நிறுவனத்தினால் முல்லைத்தீவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலை ஒன்றில் முல்லைத்தீவு யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான நேர்முகப்பரீட்சைகள் முல்லைத்தீவு பாதுகாப்புபடை 683ஆவது படைசேனை தலைமையகத்தில் நடைபெற்றபோது முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 160 யுவதிகள் இந்த கலந்துக் கொண்டனர். முல்லைத்தீவு பாதுகாப்புபடை தளபதி மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ்சுக்கும், குறித்த தொழிற்சாலை உரிமையாளருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்தே, அவர்கள் இந்த நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=468903084406276824#sthash.yOOIg5JN.dp…

  12. டாக்டர் சஞ்சய ராஜாராம் இந்த ஆண்டுக்கான உலக உணவுப் பரிசு இந்தியாவில் பிறந்து, மெக்ஸிகோ குடியுரிமை பெற்றுள்ள டாக்டர் சஞ்சய ராஜாராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோதுமை ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்து, வளர்ந்து வரும் பல நாடுகள் தமது உணவுத் தேவைகளை சமாளிக்க பெரும் பங்காற்றினார் என்று வருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது. இதுவரை அவர் சுமார் 500 புதிய கோதுமை ரகங்களை உற்பத்தி செய்துள்ளார் என்றும், விவசாய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கூடாது என தொடர்ச்சியாக வாதிட்டு வருவதாக, அவருடன் சில ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவரும், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளவருமான வெங்கட்ரமணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். டாக்டர் சஞ்சய ராஜாராமின் பங்களிப்பு குறித்து வெங்கட்ரமணியின் பேட்டியை இங்கே…

  13. ன்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் குறித்த பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே சாவடைந்துள்ளார். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் சுன்னாகத்தைச் சேர்ந்த மனோராஜ் அன்ரன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்தவராவார். இவர் மினி பஸ்ஸால் மோதுண்டு தலையில் படுகாயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்படும் வழியில் உயிரிழந்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=485543164226343187#sthash.0GeBYykD.dpuf

  14. சிங்கள குடியேற்றங்கள் ஜெயந்திபுர, அசோகபுர, சிரிமாபுர என்றெல்லாம் வளர்ந்துவிட்டன… சிங்கள குடியேற்றங்கள் தமிழர்கள் நாடுபூராகவும் வாழ்வது போன்றல்ல வாரத்திற்கொரு கேள்வி இவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது. கேள்வி–தமிழ்க் கட்சிகள், ஏன் நீங்களும் கூட, வட மாகாணத்தில் சிங்கள மக்கள் குடிகொள்ளப் பார்க்கின்றார்கள், எமது பாரம்பரியம் அழியப் போகின்றது என்றெல்லாம் குரல் எழுப்புகின்றீர்கள். தமிழராகிய நாம் பெருவாரியாக கொழும்பில் குடியிருக்கின்றோமே அது சிங்களப் பாரம்பரியத்தை அழிப்பதாக அர்த்தம் கொள்ள முடியாதா? நீங்கள் உங்கள் கூக்குரல்களால் கொழும்பில் வசிக்கும் எம்மையெல்லாம் அவதிக்குள்ளாக்கின்…

  15. ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…

    • 15 replies
    • 1.3k views
  16. போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்… போதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது கு…

  17. மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார். வாகரை, மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை, பல தியாகங்களை செய்திருக்கின்றோம். இன்று அதை எல்லோரும் மறந்து விட்டு, பல கட்சிகள் வந்து அபிவிருத்தி செய்தோம், செய்யப் போகின்றோம் என்ற…

  18. எமது சிறுவர்களின் எதிர்காலத்தை அழித்தவர் கோட்டா - உதயதுங்க சீற்றம்- மூன்றாம் திகதி வரக்கூடும் எனவும் தெரிவிப்பு By Rajeeban 26 Aug, 2022 செப்டம்பர் மூன்றாம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பக்கூடும் என முன்னாள் தூதுவர் உதயங்கவீரதுங்க தெரிவித்துள்ளார். அவர் 24 அல்லது 25 ம் திகதி நாடு திரும்பியிருக்கவேண்டும்,எனினும் நான் அவர் வரும் திகதியை முன்கூட்டியே வெளியிட்டதை தொடர்ந்து குழப்பங்கள் உருவாகியுள்ளன என உதயங்கவீரதுங்க தெரிவித்துள்ளார். எனினும் அனேகமாக அவர் மூன்றாம் திகதி இலங்கை திரும்பக்கூடும் என உதயங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்க…

  19. திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 யாழ்.மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் எவையும் இல்லை என்ற யாழ். அரசாங்க அதிபரின் கூற்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன் துறைக்கிளை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக கண்டனத் தீர்மானம் ஒன்றும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நிறைவேற்றப் பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த விவரம் வருமாறு: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ”யாழ்ப்பாணத்தில் உயர் பாது காப்பு வலயங்கள் எவையும் இல்லை'' என்று கூறியதாகப் பத்தி ரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவரது கூற்று வன்மை யாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்று…

  20. நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை: யாழில் சம்பந்தன் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை கோருவோம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களை நாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம், தமிழ் அங்கீகரிக்காத தீர்வினை தமிழ்தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது எனவும் கூறியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற பி ரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முன்…

  21. இலங்கை ராணுவத்துக்கு உதவும் இந்தியா - புலிகளின் கப்பல்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டவரான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார். அதிபரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம்... பேசாலை பகுதியில் அண்மையில் கடற்புலிகள் நடத்திய தாக்குதல்கள்தான். இதில்தான் மிரண்டது இலங்கை. இந்த அசாதாரண சூழ்நிலையில் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் பேட்டிக்காக நக்கீரன் பல கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைத்தது. ஒருவார கால இடைவெளிக்குப் பிறகு சூசையிடமிருந்து பதில்கள் சீறி வந்தன. நக்கீரன் : ஒரு நாட்டிற்கான கடற்படை வலிமை என்பது உங்களிடம்…

  22. வன்னியில் நாளாந்தம் நான்கு பெண்கள் தற்கொலை செய்கின்றனர் என வன்னி மாவட்ட உள வைத்திய நிபுணர் வைத்தியகலா நிதி தயாளினி தியாகராஜா தெரிவித்துள்ளார். சராசரி 500 உளவள பாதிப்பு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். போரின் பின்னர் கூட மக்கள் தம் உளதாக்கங்களில் இருந்து விடுபடவில்லை. இந்த தாக்கங்களில் இருந்து விடுபட சில சந்ததிகள் காலம் எடுக்கலாம். பெரும்பாலான பெண்கள் இளம் விதவைகள் இவர்களின் எதிர்காலம் சூனியமாகவே இருக்கின்றது. என்றும் கூறியுள்ளார் தயாளினி தியாகராஜா. My link

  23. ஈபிடிபியிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கூட்டமைப்பு!! நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்காததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக தெரியவருகிறது. கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளதாத சபைகளுக்கு எதிர்தரப்பில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டிய நிலையில் பல்வேறு முயற்சிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுவருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் ஒரு கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரன் ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சில் ஈடுபட்டிருப்பதாக அந்தவட்டா…

  24. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மஹிந்தர் அதிருப்தியாளர் அணியின் பிதாமகர்கள் என்று கூறப்படுகின்றனர். ஐ.தே.கவில் இருந்து ஆளும் கூட்டமைப்புக்கு தாவியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுக்க மஹிந்தர் தீர்மானம் எடுத்தமையை அடுத்து கூட்டமைப்புக்குள் பூசல் ஏற்பட்டு இருந்தது. தற்போது ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.