ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
June 9, 2011 உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தன் வசம் வை…
-
- 4 replies
- 1.1k views
-
-
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக, கட்சியின் உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமாகிய திருமதி அனந்தி சசிதரனை, கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவை தொடர்பில் அனந்தியின் கவனம் ஈர்க்கப்படுவதாகவும், அவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இம்மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். ‘நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் (2015) பொது எதிரணி வேட்பாள…
-
- 56 replies
- 2.9k views
-
-
தியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் என யாழ் மாநகரைசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இவ்விடயம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ‘செப்டம்பர் 26ம் நாள் 1987ம் ஆண்டு எமக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணத்தை நிகழ்த்தி, எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சா ரீதியான தனது போராட்டத்தில் தனது 23ம் வயதில் இன்னுயிரை நீ…
-
- 3 replies
- 838 views
-
-
ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள் வீழ்ச்சியுற்ற நாட்டை மீளவும் கட்டியெழுப்புகின்ற முயற்சிகளுக்கு முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பு மிக அவசியமாகும். முஸ்லிம் இளைஞர் சமூகம் இந்த நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ள அதேவேளை தற்காலத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். அதற்காக நான் பெருமைப்படுகின்றேன் என்று நிமல் சிறிபால டி சில்வா, (துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்) தெரிவித்தார். அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 73 ஆவது வருடாந்த தேசிய மாநாடு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 73 ஆவது வருடாந்த தேசிய மாநாடு 24-06-2023 பதுளை கெப்பிட்டல் சிட்டி ஹோட்…
-
- 11 replies
- 665 views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் கடும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 23:58 ஈழம்] [க.திருக்குமார்] யாழ்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக கூறிய படையினர் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து தொடர்ந்து 10 மணிநேரங்கள் அவரை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளுக்கு வாகனம் வாங்குவதற்கு உதவிபுரிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மீது பயங்கரவா…
-
- 1 reply
- 757 views
-
-
Tuesday, June 14, 2011, 12:00சிறீலங்கா திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கலைமகள் இந்துகல்லூரி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் இருந்து ஆசிரியர்கள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போரட்டம் மூதூர் வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக காலை 10 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினம் சம்மாந்துறை பகுதியிலும் ஆசிரியர் இடமாற்றங்களுக்கு எதிராக சிறிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். http://www.tamilthai.com/?p=19245
-
- 0 replies
- 434 views
-
-
எரிபொருட்களின் விலை அரசாங்கத்தி னால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள் ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விலைக்குறைப்புக்கான அங்கீகாரம் கிடைத்ததாகவும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 33 ரூபாவாலும், 95 ஒக்டெய்ன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 30 ரூபாவாலும், ஒரு லீற்றர் சாதாரண டீசலின் விலை 16 ரூபாவாலும், விஷேட டீசல் ஒரு லீற்றர் 23 ரூபாவா…
-
- 5 replies
- 590 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது (எம்.எப்.எம்.பஸீர்) நிலைமையை சட்ட மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்கிறார் சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நேற்று 11 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றது. இந் நிலையில் அரசியல் கைதிகள் சிறைச்சாலை உணவை புறக்கணிக்கும், நிலையில் அவர்களது உடல் நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்து விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவருக்கு தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஊட…
-
- 1 reply
- 861 views
-
-
பொல்கொல்ல பேருந்து குண்டு வெடிப்பு – 4 முன்னாள் புலிகளுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கி.தவசீலன்Oct 03, 2018 | 2:38 by in செய்திகள் பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புச் சதியுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 343 views
-
-
23 ஜூன் 2011 அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான தகவல்களை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். TNA யு…
-
- 1 reply
- 710 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் 11ம் திகதி வரையில் வளிக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தேர்தல் காலத்தில் இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பிலான ஆவணங்களையும் அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். எனினும், இந்த ஆவணங்கள் போலியானவை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலான விசாரணகைளின் போது இந்த …
-
- 2 replies
- 298 views
-
-
வவுனியாவில் ரயிலுடன் பாரவூர்தி மோதி விபத்து வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரு…
-
- 0 replies
- 186 views
-
-
தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…
-
- 4 replies
- 1.5k views
-
-
28 ஜூன் 2011 பொதுநலவாய நாடுகள் செயலகம் செனல்4 ஊடகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது னஎ பொதுநலவாய நாடுகள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சி ஊடகமான செனல்4 வினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பாராட்டுக்குரியது என பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்தினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பத…
-
- 0 replies
- 692 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் குழுவினரையும் சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டாலும், அதனை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமந்திரனின் தீடீர் ஜெனீவாப் பயணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் அண்மைய நடவடிக்கைகளால் அவருக்கு எதிரான கருத்துக்கள் கூட்டமைப்பு வட்டாரங்களிலும், மக்கள் …
-
- 9 replies
- 864 views
-
-
ஜனாதிபதிக்கு எதிரான கொலை சதி விசாரணைக்கு சீன நிபுணர்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வது தொடர்பான தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்வதற்காக சீன நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறித்த சதித் திட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் விமானப் படையைச் சேர்ந்தவரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவருமான நாமல் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபருடனான தனது தொலைபேசி உரையாடல்கள் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவின் குரல் பதிவொன்று இருப்பதாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஊடக…
-
- 0 replies
- 330 views
-
-
Published By: NANTHINI 10 AUG, 2023 | 11:07 AM படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகொன்று நிற்பதாக வேதாரண்யம் கடலோர பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (9) தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கடலோர பொலிஸார் படகொன்றில் சென்று, அங்கு நின்றிருந்த இலங்கை ஃபைபர் படகை கைப்பற்றி, அதிலிருந்த 3 பேரையும் வேதாரண்யம் கடலோர பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். யாழ்ப்பாண…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று …
-
- 0 replies
- 888 views
-
-
கலாநிதி மாறன்மீது நித்யானந்தா பீடம் கமிஷனரிடம் புகார் சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் தலைமை செயல்அதிகாரி (COO) ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 2G வழக்கில் தயாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சன் டிவி குழுமத்துக்கு எதிராக சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என்று அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறும் சூழலில் நித்யானந்தா பீடத்தின் புகார் காரணமாக கலாநிதி மாறனுக்கும் எதிராக வலை பின்னப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நடிகை ரஞ்சிதாவுடன் படுக்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
ஜ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/37879/57//d,article_full.aspx
-
- 0 replies
- 361 views
-
-
சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, சிறிலங்கா மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அ…
-
- 4 replies
- 840 views
-
-
விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? இன்று சங்கிலியன் சிலை உடைக்கப்படுகிறது, நேற்று வன்னியில் தமிழரின் நிலங்களை பாதுக்காக காலனித்துவ ஆட்சியாளர்களுடன் போர் முறிந்த பண்டாரவன்னியனின் நினைவு சின்னத்தை அகற்றினார்கள். தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது, இதில் சிறி லங்கா அரசு தனது திட்டத்தை தமிழர்களை கொண்டே நடாத்தி கொண்டிருகிறது. சங்கிலியன் வாளுடன் குதிரைமேல் நிற்கும் சிலை சிறி லங்கா இராணுவத்திற்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்லாக இருக்கிறதாம். தமிழ் அரசர்களின் சின்னங்கள், தமிழரின் விடுதலை போராட்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
சீனாவுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் சிறிலங்கா – சீனப் பிரதமர் நம்பிக்கை FEB 28, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்று நம்புவதாக சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சீன பிரதமர் லி கெகியாங் நேற்று பிங்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சீனப் பிரதமர் லி கெகியாங், “இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், சீனாவின் முதலீடுகளுக்கு உகந்த சூழலை சிற…
-
- 0 replies
- 298 views
-
-
”வலிகாமம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நோர்தன் பவர் நிறுவனம் காரணம் இல்லை. எவ்வாறு ஏற்பட்டது என்பதற்காக காரணத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வெளியிடவேண்டும். கடந்த சில மாதங்களாக சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பு தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் எமக்கு தெரிந்த சில உண்மைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கவேண்டியது அவசியம். நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையம் 2009ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்திருந்தது. அதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அஸ்ரம் கூல் எயார் நிறுவனம் மின் உற்பத்தி செய்தது. சுன்னாகம் பகுதியிலுள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர் 2008ஆம் ஆண்டு அந்தப் பிரசேத்திலுள்ள நீரில் ஒயில் கலப்பு…
-
- 1 reply
- 474 views
-
-
நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்! நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன் நாளை பிரதமரையும், அமைச்சர்களையும் சபாநாயகர் நியமிப்பார் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று விமல் வீரவன்ச கூறினார். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் உள்ளடக்கிய அமர்…
-
- 1 reply
- 604 views
-