ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
சென்னை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து நாளை திக சார்பில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களை இலங்கை அரசு படுகொலை செய்வதை கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் திக சாரப்பில் நாளை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறகிறது. இதற்கு திமுக ஆதரவு அளிப்பதுடன், சென்னையில் நடக்கும் மனித சங்கிலியில் திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ்.இளங்கோவன் கலந்து கொள்வார் என அதில் கூறப்பட்டுள்ளது. தற்ஸ் தமிழ்
-
- 3 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவத்தினரின் படைப் பிரிவு Top News [saturday, 2011-03-05 04:55:35] பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ்.நகரின் மையப் பகுதியில்- சுபாஸ் விடுதியில் அமைத்திருந்த தளத்தைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இங்கிருந்த 52வது டிவிசன் தலைமையகம் கோப்பாய்ப் பகுதிக்கு உடனடியாகவே மாற்றப்பட்டுள்ளது. யாழ்.நகர மையப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த பிரதேசத்தில் - விக்ரோரியா வீதியில் உள்ள சுபாஸ் விடுதியில்- இலங்கை இராணுவத்தின் 51வது டிவிசன் தலைமையகம் 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது. 1995 டிசம்பர் 2ம் திகதி யாழ்ப்பாண நகருக்குள் புகுந்து சிறிலங்காப் படையினர் சுபாஸ் விடுதியைக் கை…
-
- 1 reply
- 921 views
-
-
யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது: மஹிந்தவே இராணுவத்தை காட்டிக்கொடுத்தார் என்கிறார் அமைச்சர் விஜயதாஸ (ஆர்.யசி) யுத்தக் குற்றச்சாட்டில் இலங்கை இராணு வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக் கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் இராணுவ குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இன்று எம்மை குறைகூறுவது வேடிக்கையானது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப…
-
- 0 replies
- 497 views
-
-
ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 12:16 PM நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்…
-
- 3 replies
- 677 views
- 1 follower
-
-
பாலசிங்கத்தின் மரணத்தையடுத்து புலிகள் வழிகாட்டியில்லாத கபோதியாகிவிட்டதாக நினைக்கிறார்கள் சிங்கள இனவாதிகள் -பேராசிரியர் சுச்சரித்த கமலத்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நியாயவாதியாகிய கலாநிதி அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் சில நாட்களின் முன்னர் லண்டனில் காலமானார். காலமாகும் போது 68 வயதுடையவரான பாலசிங்கம் இறுதியில் புற்றுநோய் வாய்ப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கூட கடந்த சுமார் 35 வருடங்களாக இவர் கடுமையான நீரிழிவு, தொண்டைக்கட்டி, நிரந்தரமான இரத்த அழுத்தம் ஆகிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். கலாநிதி பாலசிங்கம் தனது தாய் நாடாகிய ஈழம் தேசத்தைவிட்டு வெகு தூரத்தில் லண்டனில் நோய்வாய்ப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தாய்நாடு ஸ்ரீலங்க…
-
- 0 replies
- 992 views
-
-
(March 12, Colombo, Sri Lanka Guardian) LTTE’s Sports Head Papa who was taken into captivity with LTTE’s former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam is now confirmed to be recruited into the Sr…
-
- 6 replies
- 2.2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் sdr கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தின் 16 வது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் மரணமடைந்திருந்தார். சீனா மற்றும் இலங்கையை சே…
-
- 0 replies
- 725 views
-
-
நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள். விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்க…
-
- 4 replies
- 980 views
-
-
அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்: விடுதலைப் புலிகள். மன்னாரில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இலுப்பைக்கடவை படகுத்துறை பகுதியின் குடிமனைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விமானப் படையினர் நடத்திய கடும் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனினும், கடற்புலிகளின் முகாம்களே விமானப் படையினரின் துல்லியமான தாக்குதலுக்கிலக்கானதாகவும் 30 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறி வருகின்றன. …
-
- 0 replies
- 758 views
-
-
சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்தார் இந்திய இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் Published By: T. SARANYA 20 FEB, 2023 | 06:50 PM இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனை அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் இலங்கை - இந்தியா உறவுகளை வலுப்படுத்தி எதிர்காலத்தில் ஆற்ற ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும்…
-
- 2 replies
- 840 views
- 1 follower
-
-
இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா பயணம் 18 ஜனவரி 2007 இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அரசு முறைப்பயணமாக இந்தியாவுக்கு வியாழனன்று பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இலங்கை அமைதி முயற்சிகள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரம், போர் நிறுத்தத்தை கைவிட்டு அமைதி முயற்சிகளை தொடர்வது போன்றவை குறித்து தனது பயணத்தின்போது இந்திய தலைவர்களிடம் சமரவீர விளக்குவார் எனத் தெரிகிறது. டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் இலங்கை அமைச்சர் சமரவீர உரையாட்டுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொழும்புக்குச் சென்ற 2 வாரங்களில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த…
-
- 0 replies
- 722 views
-
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வ…
-
- 0 replies
- 1.5k views
-
-
வியாழன் 25-01-2007 03:34 மணி தமிழீழம் [மயூரன்] மனித உரிமை மீறல் தொடர்பில் ஐனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கனடா கண்காணிக்கிறது இலங்கையில் இடம்பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான குழுவிற்கு கனடா தனது பிரதிநிதியை நியமித்துள்ளது கனடாவின் சார்பில் பேராசிரியர் மத்தியுஸ் என்பரை கண்காணிப்புக் குழுவிற்கு நியமித்துள்ளதாக கனடாவின் வெளிவிவாகர அமைச்சர் பீற்றர் மக்கே அறிவித்துள்ளார் இலங்கையின் முரண்பாடுகளில் மதம் மொழி இனங்களின் தாக்கம் குறித்து ஆய்வினை இவர் மேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஆழமான அறிவு பேராசிரியர் மத்தியுசிற்கு இருப்பதாக கனடாவின் வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
போரின் இறுதி மாதங்களில் 83,130 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் Thursday, April 14, 2011, 11:56 சிறீலங்கா, தமிழீழம் சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் நாள் நடைபெற்ற இந்த கருத்துபட்டடறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரையிலோயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், …
-
- 0 replies
- 2.3k views
-
-
முதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விடுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பான 127 ஆவது விசேட அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நீதிமன்றக் கட்டளை நிறைவேற்றப்படாவிடின், அந்த கட்டளையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்ற நடவடிக்கைகள் சில தினங்களில் வரும். அவ்வாறு அமைச்சுப் பதவி கிடைக்கும் போது, அந்த பதவியை தியாகம் செய்வதற்கும் தயாராக இருப்பதாக த…
-
- 0 replies
- 327 views
-
-
பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது - காஞ்சன விஜேசேகர Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:28 PM ஊழல்மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் தொழிற்சங்க தலைவர்களின் நோக்கங்களுக்கு அரச சேவையாளர்கள் பலியாகக் கூடாது,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்துக்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
மதவாச்சி பிரதான வீதியில் இரு மணிநேரம் கடும் மோதல் பன்னவெட்டுவான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலைப் புலிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் சுமார் இரு மணிநேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்றுக் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இருதரப்பினருக்குமிடையிலான மோதல் சம்பவம் காலை 10.30 மணி வரை நீடித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் சடலத்தை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்ட போது ரி-56 ரக துப்பாக்கியொன்றும் அதற்குரிய மகஷின்களும் மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் வாழுகின்ற சில முகாம்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து அந்த மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப் பகுதிகளில் உள்ள பொது நோக்கு மண்டபங்கள் பாடசாலைகள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் உள்ள 18 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சேந்தாங்களம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதனை அண்மித்துள்ள வலித்தூண்டல் பகுதி மக்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள ஜே 219 அளவெ…
-
- 3 replies
- 1.1k views
-
-
“ஆவாக்கள்” “போதைகள்” “நுண் கடன்ங்கள்” “புத்தர் சிலைகள்” கூடவே தெற்கில் இருந்து யானைகளும்…. ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர் இந்த விடயம் போல்வேறு தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மான்குளம் வீதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டக…
-
- 0 replies
- 206 views
-
-
ஐ.நா நிபுணர்குழு அறிக்கை: தமிழ்த்தரப்பு செய்யவேண்டியது என்ன? நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஐ.நா குழு அறிக்கை வெளிவந்துள்ளது. உத்தியோகப்பூர்வ அறிக்கை வெளிவர முன்னரே இலங்கையில் அது கசியவிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ அறிக்கை அரசின் பதிலையும் இணைத்தே வெளிவர இருந்தது. பதிலளிக்கும் கடப்பாட்டைத் தவிர்ப்பதற்காக இலங்கை இதனை கசியவிட்டிருக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை அறிக்கையுடன் பதிலளிப்பும் இணைந்து வருவது சங்கடங்களைத் தருவதாக இருக்கும். இதனால் ஐ.நா உடன் இணையாது தனது நிராகரிப்பு அறிக்கைகளை தனித்து வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வமாக ஐ.நாவிற்கு இதனை அறிவித்ததாக தெரியவில்லை. ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்தி…
-
- 2 replies
- 489 views
-
-
இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்…
-
- 2 replies
- 1.5k views
-
-
புதிய இடத்தில் யாழ் சிறைச்சாலை: திருகோணமலைச் சிறைச்சாலையையும் வேறிடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை [saturday, 2011-04-30 04:23:05] நகரப் பகுதிகளில் உள்ள சிறைச் சாலைகளை நகரத்துக்கு வெளியில் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். இதற்குத் தேவையான இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்பப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ். சிறைச்சாலை அமைக்க காணி அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த வருட முடிவுக்குள் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். திருகோணமலை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலி…
-
- 2 replies
- 805 views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்ற இந்திய மீனவப் படகுகளினால், ஜனவரி மாத பருவகால இறால் மீன்பிடித் தொழில் கடந்த 3 வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் முறையிட்டுள்ள போதிலும் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாத காரணத்தினால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கூறுகிறார்கள். அது தொடர்பில்…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கை அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் ! கோட்டாவுக்கு பொது அறிவு இல்லை ! – ஜனக ரத்நாயக்க இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை ஆதரிக்க மறுத்த தம்மை பதவி நீக்கம் செய்ய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும், தன்னை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தேவைப்படும் 113 பெரும்பான்மையை பெற முடியாது என்று ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார். மின்சாரத்தின் தேவை வெகுவாகக் கு…
-
- 1 reply
- 525 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரொபோ்ட் ஓ பிளேக் இலங்கை அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார் அத்துடன் போர் முடிவடைந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார் இந்த விடயங்களில் இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் வழங்கி வந்த உறுதிமொழிகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளுர் மட்டத்தில் எவ்வாறான பொறுப்புள்ள நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பார்க்கவேண்டியுள்ளது இதேவேளை தமிழர்களின் பிரதான பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தமிழர் பிரச்சினைக்…
-
- 0 replies
- 724 views
-