Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் ரயிலுடன் பாரவூர்தி மோதி விபத்து வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரு…

    • 0 replies
    • 195 views
  2. தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…

    • 4 replies
    • 1.5k views
  3. 28 ஜூன் 2011 பொதுநலவாய நாடுகள் செயலகம் செனல்4 ஊடகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது னஎ பொதுநலவாய நாடுகள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சி ஊடகமான செனல்4 வினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பாராட்டுக்குரியது என பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்தினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பத…

  4. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் குழுவினரையும் சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டாலும், அதனை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமந்திரனின் தீடீர் ஜெனீவாப் பயணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் அண்மைய நடவடிக்கைகளால் அவருக்கு எதிரான கருத்துக்கள் கூட்டமைப்பு வட்டாரங்களிலும், மக்கள் …

  5. ஜனாதிபதிக்கு எதிரான கொலை சதி விசாரணைக்கு சீன நிபுணர்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வது தொடர்பான தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்வதற்காக சீன நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறித்த சதித் திட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் விமானப் படையைச் சேர்ந்தவரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவருமான நாமல் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபருடனான தனது தொலைபேசி உரையாடல்கள் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவின் குரல் பதிவொன்று இருப்பதாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஊடக…

  6. Published By: NANTHINI 10 AUG, 2023 | 11:07 AM படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகொன்று நிற்பதாக வேதாரண்யம் கடலோர பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (9) தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கடலோர பொலிஸார் படகொன்றில் சென்று, அங்கு நின்றிருந்த இலங்கை ஃபைபர் படகை கைப்பற்றி, அதிலிருந்த 3 பேரையும் வேதாரண்யம் கடலோர பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். யாழ்ப்பாண…

  7. 17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று …

  8. கலாநிதி மாறன்மீது நித்யானந்தா பீடம் கமிஷனரிடம் புகார் சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் தலைமை செயல்அதிகாரி (COO) ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 2G வழக்கில் தயாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சன் டிவி குழுமத்துக்கு எதிராக சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என்று அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறும் சூழலில் நித்யானந்தா பீடத்தின் புகார் காரணமாக கலாநிதி மாறனுக்கும் எதிராக வலை பின்னப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நடிகை ரஞ்சிதாவுடன் படுக்க…

  9. ஜ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ கருத்துக்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/37879/57//d,article_full.aspx

  10. சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, சிறிலங்கா மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அ…

  11. விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? இன்று சங்கிலியன் சிலை உடைக்கப்படுகிறது, நேற்று வன்னியில் தமிழரின் நிலங்களை பாதுக்காக காலனித்துவ ஆட்சியாளர்களுடன் போர் முறிந்த பண்டாரவன்னியனின் நினைவு சின்னத்தை அகற்றினார்கள். தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது, இதில் சிறி லங்கா அரசு தனது திட்டத்தை தமிழர்களை கொண்டே நடாத்தி கொண்டிருகிறது. சங்கிலியன் வாளுடன் குதிரைமேல் நிற்கும் சிலை சிறி லங்கா இராணுவத்திற்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தல்லாக இருக்கிறதாம். தமிழ் அரசர்களின் சின்னங்கள், தமிழரின் விடுதலை போராட்ட …

  12. சீனாவுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் சிறிலங்கா – சீனப் பிரதமர் நம்பிக்கை FEB 28, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்று நம்புவதாக சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சீன பிரதமர் லி கெகியாங் நேற்று பிங்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சீனப் பிரதமர் லி கெகியாங், “இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், சீனாவின் முதலீடுகளுக்கு உகந்த சூழலை சிற…

  13. ”வலிகாமம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நோர்தன் பவர் நிறுவனம் காரணம் இல்லை. எவ்வாறு ஏற்பட்டது என்பதற்காக காரணத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வெளியிடவேண்டும். கடந்த சில மாதங்களாக சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பு தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் எமக்கு தெரிந்த சில உண்மைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கவேண்டியது அவசியம். நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையம் 2009ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்திருந்தது. அதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அஸ்ரம் கூல் எயார் நிறுவனம் மின் உற்பத்தி செய்தது. சுன்னாகம் பகுதியிலுள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர் 2008ஆம் ஆண்டு அந்தப் பிரசேத்திலுள்ள நீரில் ஒயில் கலப்பு…

  14. நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்! நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன் நாளை பிரதமரையும், அமைச்சர்களையும் சபாநாயகர் நியமிப்பார் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று விமல் வீரவன்ச கூறினார். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் உள்ளடக்கிய அமர்…

  15. 8 தமிழர்களை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம். கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 8 தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு டாம் வீதியில் கடந்த மே 6ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையினர் பாரிய சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது தம்பிராஜா அன்பரசன் தம்பிராஜா வளர்முகம் மற்றும் அவர்களின் தாயாரான தம்பிராஜா பரஞ்சோதி ராஜதுரை கமலாதாஸ் செல்லன் கேதீஸ்வரன் கந்தசாமி ரமணன் விக்னராஜ கிரிதன் ஜோவன் சந்திரகுமார் ஆகியோரை துறைமுகம் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தன…

  16. மாகாண சபைகளுக்கு நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் ஒருபோதும் வழங்கமாட்டேன். அப்படி வழங்கினால் மும்பாய் போன்று குண்டுகள் வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்‌ஷ. இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் மஹிந்த மேலும் கூறுகையில்; அரசியல் தீர்வுக்கு நாடாளுமன்ற தெரிவு குழு சிபார்சு செய்யவேண்டும். என்றாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன். ஏனென்றால் அது இந்தியாவில் மாகாணங்களில் குண்டுகள் வெடிப்பது போன்று வெடிக்கும். அதிகாரம…

    • 2 replies
    • 739 views
  17. சிறிலங்கா பேரினவாத அடக்குமுறைகளுக்குள் தொடர்ச்சியாக அவலவாழ்வை எதிர்நோக்கும் எம்முறவுகளின் வாழ்வில் எந்தமாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. பறிபோன தமிழர் நிலமும் காணாமல்போன உறவுகளின் கண்ணீரும் சிறையில் வாடும் எம்சொந்தங்களின் ஏக்கங்களும் இன்னும் ஒரு மாற்றத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை. பறிக்கப்பட்ட நிலத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கும் காணாமல்போன உறவுகளை பற்றி இனியேனும் அறிவதற்கும் இன்னும் அவகாசம் வேண்டும் எனக்கோருகின்றது சிறிலங்கா அரசு. அடிப்படை சுதந்திரவாழ்வை இழந்தவர்களையே இன்னும் பொறுங்கள் என கோருகின்றன சர்வதேச அரசுகள். இத்தகைய நெருக்கடிவாழ்விலும் 18000 பேரின் விபரங்கள் முறையான விதத்தில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டிருந்தும் இன்னும் உரு…

  18. மகிந்தவிடம் இருந்து மீட்ட நாட்டை, மைத்திரியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்… November 19, 2018 ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றிணைந்து போராடி மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் அவரிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக கவலைவெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில. கருத்து வெளியிட்ட அவர், 2015 ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன…

  19. கேட்டும் கிடையாததால் வீட்டே செல்கிறார்..! Vhg செப்டம்பர் 27, 2023 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27-09-2023) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார். மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கடந்த ஜனவரி 18 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவரும் இவர் எதிர்வரும் 29 ம் திகதி 60 வயதை பூர்த்தியடைந்த நிலையில் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெற்றுகின்றார். இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சி…

  20. ஐ.தே.க. எம்.பி.ஜோன் அமரதுங்கவிற்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஜோன் அமரதுங்க தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்தார்.பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது சபாநாயகர் அனுமதியுடன் மேற்படி சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தார்.நான் பராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகை தந்து கொண்டிருக்கின்ற போது எனது தொலைபேசியூடாக எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று கூறினார். ஐ.தே.க. எம்.பி ஜோன் அமரதுங்க இவ்வாறு உரையாற்றுகின்ற போதுஎதிர்கட்சி …

  21. அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா : 27 ஜூலை 2011 "வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம் http://bcove.me/knq597e0 முதலாம் இணைப்பு 25-07-2011 - 01:58 பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணத் திரைப்படத்தை பார்த்து விட்டு என்னுடன் தொலைல பேசியில் தொடர்பு கொண்ட 28 வயதான எனது மகன் விம்மி அழுதவாறு தான் ஒரு இலங்கை சிங்களவர் எனக் கூறிக் கொள்வதில் வெட்கப்படுவதாக குறிப்பிட்டார். அதே விடயத்தை எனது மகளும் ஆச்சயத்துடன் கூறினார். ஏனையவர்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள எனது மகன் மற்றும் மகள் தொடர்பில் நான் பெரு…

  22. கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் மனம் விட்டு பேசிய சுமந்திரன் தனது கவலையினை வெளியிட்டுள்ளார். நான் அரசுடன் பேசி பல நல்லவிடயங்களை செய்துவருகின்றேன். அந்தவகையில் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியலை பெற்றுக்கொண்டுள்ளேன். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். ஆனால் சுரேஸ் போன்றவர்கள் தேவையற்றவற்றை கிழறுகின்றனர். கோத்தா முகாம் தொடர்பினில் சாட்சிகளை நிறுத்தப்போவதாக சவால்விடுகின்றார். இப்பிடி…

    • 31 replies
    • 2.5k views
  23. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, …

    • 5 replies
    • 2k views
  24. இந்தியாவிடம் ஆயுத உதவியைக் கோரி நிற்கும் ஸ்ரீலங்கா! இந்தியாவின் தலைநகர் புதுடெல்கிச் சென்றுள்ள ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிப்பதற்கு ஆயுத தளபாட உதவிகளை தந்துதவுமாறு கோரியுள்ளார். இந்தியாவிடமிருந்து நவீனரக வான் கண்காணிப்பு கருவிகளையும், நடமாடும் மூன்று வான் கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வது குறித்தும் சிறிலங்கா அரசு தற்போது பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. புதுடெல்கியில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், செயலாளர் சேகர் டத், முப்படைகளின் தளபதிகளான ஜெனரல் ஜே.ஜே.சிங், அட்மிரல் சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி ஃபாலி ஹோமி மேஜர் ஆகியோரையும் கோதபாய ராஜபக்ஸ சந்தித்துள்ளார். …

  25. யார் கொலைசெய்தது 40,000 தமிழர்களை? சிங்களத்தின் பலத்த எதிர்ப்புக்களின் மத்தியிலும் 'ஹெட்லைன்ஸ் ருடே' இன்னமொரு தொடர் ஆவணப்படத்தை இன்று ஒளிபரப்ப உள்ளது. நேற்று ஒளிபரப்பான 'நான் இனவழிப்பின் சாட்சி' என்ற ஆவணப்படத்தின் பின்னர் இது வெளியாகின்றது. இவை அனைத்தும் சனல் நாலின் 'சிறிலங்கா : கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படத்தை மையமாக கொண்டு இன்னும் புதிதாய் இணைக்கப்பட்ட தகவல்களுடன் வெளியாகி வருகின்றது. Sequel to Headline Today documentary to air tonight [TamilNet, Wednesday, 10 August 2011, 16:09 GMT] A sequel to the "I witnessed Genocide" Headline Today documentary broadcast Tuesday, labelled "Who killed 40,000 Tamils" is to be broadcast at 7:30 p.m a…

    • 0 replies
    • 980 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.