ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
செவ்வாய் 04-09-2007 21:27 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் மட்டும் முதலீடு செய்ய சவுதி முன்வந்ததேன்? - ஆய்வாளர்கள் சந்தேகம் மட்டக்களப்பு குடும்பிமலைப் பிரதேசத்திலுள்ள எட்டாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் 100 ஏக்கர்களில் விவசாய முதலீடு செய்வதற்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இணங்கியுள்ளார். சரத் டி சில்வா தலைமையில் இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ள 7 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட முயற்சியின் பின்னர் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தரவைக்குளம், வடமுனை, வாகனேரி போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் இங்கு வழமையான இரு போகத்தைவிட, மூன்று போகப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை …
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலையும் அதிர்ப்தியும் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவானது அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசி செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவ…
-
- 1 reply
- 1k views
-
-
போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm
-
- 4 replies
- 1.7k views
-
-
திருகோணமலையில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. . திருக்கோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வாராசா மற்றும் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். . இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். Re
-
- 1 reply
- 983 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு Editorial / 2019 மார்ச் 04 திங்கட்கிழமை, பி.ப. 03:13 Comments - 0 செ.கீதாஞ்சன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று (03) முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறு…
-
- 0 replies
- 400 views
-
-
திங்கள் 17-09-2007 02:40 மணி தமிழீழம் [மயூரன்] படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் படுகாயம் வடமராட்சி வதிரி சந்தியில் அமைந்துள்ள சிறீலங்கா முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 6.50 மணியளவில் கைக்குண்டு தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்காப் படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் ஈருறுளியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 23 அகவையுடைய ராஜரட்ணம் சேரன் எனவும் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த இவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நன்றி பத…
-
- 1 reply
- 798 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது அளித்துள்ளது ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. தற்ப…
-
- 0 replies
- 695 views
-
-
"காணாமல்போனோரின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவை அதிகரிக்கவும்" (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை அவர்களின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரித்து வழங்க வேண்டுமென கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51688
-
- 0 replies
- 349 views
-
-
வடமாகாண சபைக்கான சிறப்பு ஆலோசனை சபையை அமைக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 953 views
-
-
அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது. இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீத…
-
- 0 replies
- 758 views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் இடைநடுவில் வெளிநடப்பு செய்தனர். பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை குறித்த விசேட அமர்வு இன்று ஜெனிவாவில் குழு அறையில் பகல் 12 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெற்றது. இதில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன் சிவாஜிலிங்கம் மற்றும் புலம்பெயர்…
-
- 0 replies
- 466 views
-
-
Published By: VISHNU 14 APR, 2024 | 05:45 PM சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையில்…. காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காக 2611வது நாளாக நாம் போராடிவருகின்றோம். அமெரிக்காவில் உள்ள புலம்பெ…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்க பிரதி வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் சிறிலங்கா அமைச்சர் பசில் இராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசியுள்ளார். நேற்று (17/11/2011) நடந்த இந்த சந்திப்பில் தென்னாபிரிக்க தூதுவரும் பங்கேற்றுள்ளார். . போருக்கு பிந்திய செயற்பாடுகள், இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி இம்ராஹிம் பேசியதாகவும் அதே வேளை பசில் இராஜபக்ஷ உங்கள் நாட்டுப்பிரச்சினையும் எங்கள் நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினையும் வேறு வேறு என விளங்கப்படுத்தியதாகவும் சிறிலங்கா தரப்பு செய்திகள் கூறுகின்றன. . என்றாலும் தென்னாபிரிக்க அனுபவங்களை தாம் பகிர விரும்புவதாகவும் பசில் கூறியுள்ளார். . தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவைப் பேணியவர். இவரி…
-
- 0 replies
- 844 views
-
-
Published By: VISHNU 22 APR, 2024 | 09:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது காலநிலைசார் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் நிலைவரம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்பவற்றை உள்ளடக்கி வெளியிட்டுள்ள மாதாந்த மதிப்பீட்டு அறிக்கையிலேயே உலக உணவுத்திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 'இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீ…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை எனக் கண்டால் சுயாதீனமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க செனற்றர்கள் மூவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிளாரி கிளிங்டனை எழுத்துமூலம் கேட்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு வலயம், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியமை நீதிப்புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். http://www.saritham.com/?p=41841
-
- 0 replies
- 766 views
-
-
புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். இதேவேளை, புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் தற்போது தயாராகியுள்ளன. புதுவருடத்திற்காக ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. புதுவருடத்தில் பிரதான பாதையிலும், களனிவெலி ரயில் பாதையிலும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அற…
-
- 2 replies
- 508 views
-
-
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதா…
-
- 0 replies
- 278 views
-
-
தனது காணியில் தனது அனுமதி இல்லாமல் பௌத்த மடம் அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பெண் ஒருவர் தனது காணியைத் தனக்கு மீளத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையின் பின்புறமாக உள்ள காணியில், விகாரையைப் பராமரிக்கும் பிக்கு மற்றும் சிலர் தங்குவதற்கு இரு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றார். அந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Home › Events Calendar Sri Lanka’s Civil War: Press Freedoms and the Response to War Crimes Allegations Click on the link at the bottom EmailPrintShare December 6, 2011 - 6:30pm - 8:00pm New York 725 Park Avenue, NYC Click for Directions Members: $10 Students/Seniors: $12 Nonmembers: $15 enlarge image (Getty Images) Sri Lanka’s bloody civil war, lasting for over a quarter of a century, came to an end in May 2009 with a decisive military victory for the government forces over the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The culmination of the war resulted in thousands of deaths and allegations of human rights viol…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சம்பந்தன் அல்லது சுமந்திரன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பினில் கட்சி தலைமை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்த பட்டியல் வேறு எனவும் மறுபுறத்தே பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் உட்பட அதிருப்தி தரப்புக்களது பெயரை ஊடகங்கள் மூலம் பிரசுரித்து அவர்களை மௌனம் காக்க வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே தனக்கு தான் பதவி கிடைக்கப்போகின்றதென்ற கனவினில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரியில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றை பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் நடத்தி உள்ளார். பொதுஜன ஜக்கிய முன்னணி பிரபலமும் மஹிந்தவின் பிரதிநிதியுமான கல்லூரியின் பணிப்பாளர் என். …
-
- 2 replies
- 613 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம் ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? முரண்பாட்டிலும் உடன்படும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்த…
-
- 0 replies
- 480 views
-
-
நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டி, தெற்கில் வெற்றிபெறுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் யட்டிநுவர பிரதேசத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் தேசிய கொடிக்கு ஒத்த 'சிங்கள கொடி'' ஒன்று பரப்புரை நடைபெற்ற மைதானத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்தக் கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் அகற்றப்ப…
-
- 0 replies
- 326 views
-
-
27 MAY, 2024 | 01:54 PM திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்தில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (27) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184597
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. http://youtu.be/YG0h4-EVxKs ஈழத் தமிழர் தயாகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உ…
-
- 0 replies
- 631 views
-
-
காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது.. April 30, 2019 மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில், விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19) கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை …
-
- 16 replies
- 1.7k views
-