ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
Rebels attack third Sri Lankan navy gunboat COLOMBO (AFP) - Tamil Tiger rebels have destroyed a Sri Lankan navy gunboat off the island's northeast coast with casualties feared, less than 12 hours after sinking two similar craft, officials and residents said The Dvora gunboat was destroyed off Trincomalee just before dawn, residents said, adding that they saw the craft in flames after hearing a huge explosion. The fate of the crew was not immediately known, but officials said about 10 to 15 sailors were believed to have been onboard. Navy officials in the area also confirmed Tamil Tiger rebels attacked the craft. Fishing was banned there during the nig…
-
- 4 replies
- 2.2k views
-
-
Jan 27, 2011 / பகுதி: செய்தி / இராணுவ நீதிமன்றம் சட்டபூர்வமானது - சிறீலங்கா உயர் நீதிமன்றம் தீர்ப்பு இலங்கையில் இராணுவ நீதிமன்றம் சட்டபூர்வமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதில் பொன்சேகாவுக்கு தண்டனை விதித்த இராணுவ நீதிமன்றம் நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது. இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் ஈடுபடுவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ நீதிமன்றம் சரத் பொனசேகாவுக்கு 30 மாத கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை அடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் அற…
-
- 0 replies
- 443 views
-
-
குடிவரவுத் திணைக்களத்தின் 2021 அறிக்கையின்படி, 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் அகதிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். அவர்களின் எண்ணிக்கை 709 ஆகும். மேலும், 113 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 24 ஈரானிய பிரஜைகள், 6 பாலஸ்தீனியர்கள், 4 சூடான் பிரஜைகள், 15 யேமன் பிரஜைகள், 35 மியான்மர் பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என அகதிகளாக இந்நாட்டில் தங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அகதிகள் விவகாரப் பிரிவின் மேற்பார்வையிலேயே இந்தக் குழு இலங்கையில் தங்கியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 709 பேர் இலங்கையில் அகதிகளாக தஞ்சம்! | Virakesari.…
-
- 12 replies
- 602 views
-
-
பங்களாதேசத்தின் கடற்படை கப்பல் சிறீலங்கா வந்துள்ளது ஜன 31, 2011 பங்களாதேச கடற்படை கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக சிறீலங்கா கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மைக்காலமாக சிறீலங்காவை நோக்கி பல நாடுகளின் கடற்படைக்கப்பல்கள் பயணத்தை மேற்கொண்டு வருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது பங்களாதேசத்தின் கடற்படை கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை (29) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. பங்களாதேச கடற்படையின் “தலெஸ்வரி” என்ற கப்பலை சிறீலங்கா கடற்படையினர் அணிவகுப்பு வழங்கி வரவேற்றுள்ளனர். 81 மீற்றர் நீளம் கொண்ட இந்த ஆழ்கடல் சுற்றுக்காவல் கப்பலில் 9 கடற்படை அதிகாரிகளும், 49 கடற்ப…
-
- 0 replies
- 421 views
-
-
மன்னார் ஆயருடன், வடமாகாண முதல்வர், அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு! [Wednesday 2014-10-01 17:00] மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் வடமாகாண மக்கள் எதிர் நோக்கும் சகல வித பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலில் வடமா…
-
- 0 replies
- 428 views
-
-
கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (காலியிலிருந்து எம்.சி.நஜிமுதீன்) கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த தொழிலாளர் தின ஊர்வலமும் கூட்டமும் நேற்று காலியில் நடைபெற்றன. வரிச்சுமை, காட்டிக்கொடுப்பு, மத்திய வங்கி பிணைமுறி மோசடி, தேசிய சொத்து விற்பனை, அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தல் எனும் தொனிப்பொருளிலேயே கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்றது. நேற்று பி.ப. 1 மணிக்கு காலி நகரின் இரு இடங்களிலிருந்து பேரணி ஆரம்பாமனது.கொழும்பு திசையிலிருந்து காலி நோக்கிய பேரணி மகா மோதர பாலத்திற்கு அருகிலும், மாத்தறை திசையிலிருந்து காலி நோக…
-
- 0 replies
- 225 views
-
-
கோத்தாவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு அவசியமற்றது (இராஜதுரை ஹஷான்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவு மாத்திரம் போதுமானது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தவைர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர். இவர்களின் தீர்மானத்திற்கு எமது இயக்கத்தின் உறுப்பினர்கள் பூரண ஆத…
-
- 0 replies
- 343 views
-
-
அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து! நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர கடலோர, புத்தளம் மற்றும் பிரதான வழித்தடங்களில் தலா ஒரு புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையே இதற்கான பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. சுமார் 500 பணியாளர்கள் ஓய்வு பெற்ற…
-
- 13 replies
- 911 views
- 1 follower
-
-
யாழ்.பல்கலையில் மலர் வளையம் news யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு என்று எழுதப்பட்ட வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை யார் வைத்தார்கள் என்பது அங்கள்ள எவருக்கும் தெரியாதுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக குறித்த மலர் வலையம் வைக்கப்பட்டுள்ளது. 12 அக்டோபர் 2014, ஞாயிறு 9:15 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=429823536…
-
- 1 reply
- 3.8k views
-
-
அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா இப்போது உரிமை கோரி வருகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது. 50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த …
-
- 0 replies
- 277 views
-
-
வெள்ளைவானில் வந்த இராணுவத்தினால் அப்பாவித் தமிழர்கள் கைது - ஓளிவடிவம் http://www.sooriyan.com/index.php?option=c...743&Itemid=
-
- 3 replies
- 2.2k views
-
-
பிரபாகரனின் தற்கொலைப் படைகளைவிட மஹிந்த ராஜபக்ஷ்வின் குழுவினர் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியவை பின்வருமாறு:- இரண்டு வருடங்கள் சென்றதன் பின்னர் புலிகளின் குண்டுக்குப் பதிலாக அரசின் குண்டு உள்ளது. அது தற்போது வெடிக்கவுள்ளது. அந்த குண்டு காரணமாக இந்த நாட்டு மக்கள் தினமும் மரணிப்பர். புலிகளின் குண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை எங்காவது சந்தியில் போடப்படும். 30, 40 பேர் உயிரிழப்பர் இன்னும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்வர். அதோடு முடிந்தது. இது அப்படி அல்ல.…
-
- 0 replies
- 986 views
-
-
பொங்கல் நாள் ஆர்ப்பாட்டமும் பிரதம அதிதிகளும் யாழ்ப்பாணத்தில் பொங்கல்நாளன்று ரணிலின் வருகையினை ஒட்டி காணாமலாக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் பெற்றோரும் உறவினரும் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியிருந்தார்கள். எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, எங்களது காணிகளை விட்டு வெளியேறு என்பனவே அவர்கள் முன்வைத்த கோஷங்களாக இருந்தன. ஆனால், இதனைத்தடுத்து நிறுத்திய பொலீஸார் மக்கள் மேல் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தியதுடன், பேரணியையும் கலைத்தார்கள். இதே நாள், யாழ்ப்பாணத்தின் இன்னொரு பகுதியில், இதே மக்கள் கூட்டத்தின் இன்னொரு பகுதியினர் பொங்கல் நாளைச் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் வருடாந்த பட்டமேற்றும் திருவிழா வ…
-
- 3 replies
- 809 views
-
-
உதயன்' பணிமனைக்குள் புகுந்துபொலிஸ் அலுவலர் மீது சூடு! ஆயுதபாணிகள் இருவர் நேற்றுக்காலை கைவரிசை யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருக்கும் "உதயன் சஞ்சீவி' பத்திரிகை நிறுவன வளாகத்தினுள் நேற்றுக்காலை தீடீரெனப் பிரவேசித்த ஆயுதபாணிகள் இருவர் அங்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டு விட்டுத் தப்பிச்சென்றனர். பத்திரிகை நிறுவனத்தில் கடமையில் இருந்த பணியாளர்கள் வேட்டுச் சத்தங்க ளால் பீதியடைந்து பாதுகாப்புத்தேடி ஓடினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட் டது. முற்பகல் 10.50 மணியளவில், அலு வலகத்தின் நுழைவாயில் வழியாக திடீ ரெனப் பிரவேசித்த அடையாளம் தெரியாத இந்த இரு நபர்களும் அலுவலகத்தின் பாது காப்புப் பிரிவில் காவல் கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸ் அலு…
-
- 0 replies
- 857 views
-
-
மதபோதகர்கள் மூவர் பிள்ளையானின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் சிறைப்பிடிப்பு! Posted by admin On February 25th, 2011 at 1:45 pm / மட்டக்களப்பில் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மதபோதகர்கள் மூவர் பிள்ளையான் குழுவினரால் அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த வெள்ள அனர்தத்தின் போது கிழக்கில் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வந்த மட்டக்களப்பு மக்களுக்கு உதவி புரிந்த சிவானந்தம் லூப் பாஸ்ரர் கணேசமூர்த்தி,சிவகுமார் யோனத் ஆகிய மூவருமே பிடிக்கப்பட்டவர்களாவர் கடந்த 22 ஆம் திகதி தமது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகத்தி…
-
- 3 replies
- 1.2k views
-
-
-பொ.சோபிகா தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகங்களில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் நகைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 5 வருடங்களாக அடவு வைத்திருந்தாரா? அல்லது தனது மனைவிக்கு அணிய கொடுத்திருந்தாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எடுத்த ஏனைய நகைகள் எங்கே? ஐந்து வருடங்களாக இந்த நகைகளை வைத்திருந்து என்ன செய்தார்கள்?' என்றும் கேட்டார். 'வடக்கிலுள்ள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அந்த காணி உறுதிகளை, மாகாண சபையின் அனுமதி பெற்ற…
-
- 2 replies
- 534 views
-
-
முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்சக்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ரம்ஸான் நோன்பை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் கடந்தவாரம் இப்தார் விருந்து, அளித்தார். இந்த விருந்துக்கு இம்முறை, முஸ்லிம் வணிகர்களுக்கு மாத்திரமன்றி, மேற்காசிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த இப்தார் விருந்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். மகிந்த ராஜபக்ச …
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியர் - பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குருநாகலை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற வந்த பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் உள்ள இந்த வைத்திய அதிகாரி நோய்களை பரிசோதிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக மாவத்தகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டிற்கமைய, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத் த…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதைத் தடுக்க புதிய திட்டம் அமுல்! சனி, 05 மார்ச் 2011 10:37 இந்திய மீனவர்கள் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் முகமாக கடற்கரையோர பாதுகாப்புப் படையுடன் கடற்படையும் இணைந்து கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக வடபகுதி கடற்பிராந்தியத்தில் பெருமளவு கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிப்பதிருப்பதாக கடற்கரையோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பணியில் கடற்படையினால் உருவாக்கப்பட்டுள்ள படகொன்றும், கடற்கரையோர பாதுகாப்புப் படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் தற்போது பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலதிகமாக அதிவேக கப்பல்கள் இரண்டும், தகவல் தொடர்பாடல் உபகரணங்களைக் கொண்ட கப்பல்கள் இரண்…
-
- 0 replies
- 498 views
-
-
ஜோர்தான் கப்பலை மீட்பதற்கு புலிகளுடன் நோர்வே தொடர்பு முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு கப்பலை கொண்டுசெல்லும் வழிமுறை பற்றி ஆராய்வு. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடல் பிரதேசத்தில் தரித்துநிற்கும் ஜோர்தான் நாட்டைச்சேர்ந்த சரக்குக் கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக அனுசரணைத் தரப்பான நோர்வே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. www.uthayan.com
-
- 1 reply
- 1.5k views
-
-
மகிந்தவின் ஆட்சியில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சியில் இல்லை! வேலையற்ற பட்டதாரிகள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட இன்றைய காலத்தில் இல்லை என்று வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியல் தேர்வு குறித்தும் பல்வேறு அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். 5ஆயிரம் பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களதாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது…
-
- 0 replies
- 467 views
-
-
சிறிலங்காவிற்கு தரக்குறைவான ஆயுதங்களை பாகிஸ்தான் விற்பனை செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் ஆயுதங்கள் மிகச்சிறந்த தரம் வாய்ந்தவை, சிக்கனமானவை, இலகுவாக பயன்படுத்தக்கூடியவை. எமது ஆயுதப்படைகளின் தேவையையும் பாகிஸ்தான் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்த அறிக்கையை வெளியிட்டவர்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளாமல் மூன்றாவது நாட்டுடன் கருத்துக்களை பகிர்ந்தது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் எமக்கும் சிறிலாங்காவிற்கும் இடையில் ஆழமான நட்புறவு உள்ளது. …
-
- 0 replies
- 720 views
-
-
யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் இரவுவேளைகளில் வாகனங்களில் நடமாடும் பெண்கள்!! யாழ்ப்பாணம், மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் பெண்கள் வாகனங்களில் மாறி மாறி அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைப் பொலிஸாரும் கண்டும் காணாதது போன்று உள்ளனர் என்று மாநகர சபையின் பெண் உறுப்பினர் சுட்டிக்காட்டினர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெண்கள் தொடர்பான நிலையியல் குழுவின் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போதே அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டினர். அவர்கள் தெரிவித்…
-
- 0 replies
- 562 views
-
-
6 ஆண்டுகளாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 06:39 PM கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
திட்டமிட்டபடி கட்சி மறுசீரமைக்கப்படும்: ரணில். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்பினர்கள் அரச பக்கம் தாவலாம் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், திட்டமிட்டபடி தனது கட்சி 100 நாட்களுக்குள் மீள ஒழுங்குபடுத்தப்படும் இது தொடர்பான முடிவு எதிர்வரும் வாரம் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: எதிர்வரும் வாரம் கட்சியின் செயற்குழு கூடி முன்னைய கட்சிக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கிய பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். செயற்குழுவில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, செயற்குழு தலைவர் ருக்மன் சேனநாயக்கா, கரு ஜெயசூரியா உட்பட மற்று…
-
- 2 replies
- 804 views
-