Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடாவிலிருந்து 200 அகதிகள் நாடு கடத்தப்படும் நிலை [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Jun 18, 2009 04:00 GMT ] கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். 200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில…

  2. அவமானத்தில் முடிந்த சிறிலங்காவின் இராஜதந்திர வெற்றி - ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால்?!... [ Monday, 07 November 2011, 06:13.07 AM. ] சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால், சனல் 04 ஆவணப்படம் போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும்? என்று ‘தி நேசன்‘ வார இதழில் எழுத்தியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் ‘கலன சேனாரத்ன‘. பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடிய உச்சிமாநாடானது இந்த அமைப்பு 54 உறுப்பு நாடுகளிலும் இடம்பெறும் மனிதஉரிமை விடயங்கள் தொடர்பாகக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளதா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ள…

    • 0 replies
    • 1.2k views
  3. இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றில் இன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணம் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் நோக்கமாக அரசாங்க தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக எட்டு தடவைகள் கூடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க அரசாங்கம் இணங்கவில்லையாயின…

    • 14 replies
    • 1.2k views
  4. Started by kavithaa,

    Tamil Tiger bases 'are captured' By Roland Buerk BBC News, Colombo The army denies any major operation is taking place Sri Lanka's military says it has overrun four Tamil Tiger rebel bases in the north-east of the country after three days of fighting. Military spokesman Brig Prasad Samarasinghe said the surviving rebels had run away. Meanwhile, 18,000 people have fled more fighting further south near the town of Batticaloa. Some 4,000 people have died in growing violence since December 2005 despite a ceasefire still officially holding. 'Threatened' Ground troops backed by artillery captured the Tamil Tiger bases before da…

    • 0 replies
    • 1.2k views
  5. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு "ஒரு அரசியல் கட்சியாக" "மாற்றம்" செய்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  6. நீதியரசர் பகவதியை அவமதித்த சிங்களர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர். இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமன்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது "சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு" என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை இராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005க…

    • 2 replies
    • 1.2k views
  7. சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்யில் தற்போ…

  8. முருகண்டிச் சம்பவம் தொடர்பான செய்தி. ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. உங்கள் நாட்டு மக்களுக்கும், அரசுக்கும், ஊடகங்களுக்கும் இச்செய்தியை உரியமுறையில் கொண்டு சேர்க்கவும். -> படங்களின் மேல் அழுத்தினால், அச்சுப்பிரதி எடுப்பதற்குரிய அளவிலான பெரிய படத்தை பெற்றுக்கொள்ளலாம். தவறவிடப்பட்ட ஒரு படம் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்! AdminNovember 26, 2019 நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 25.11.2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம் எமது தாயகமாம் தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச் சந்ததியின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மானமாவீரர்களை நினைவு கூரும் எழுச்சி ந…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலமாகவோ அல்லது குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதன் மூலமாகவோ புலிகளை முற்று முழுதாக அழித்து விட்டதாக கருதப்பட முடியாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடும், சில வேளைகளில் குண்டுகள் வெடிக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புலி ஆதரவாளர்கள் பீதியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு அரிய உண்மைகள் கிடைக்கப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார…

  11. தமிழக உறவுகளுக்கு உதவி புரிவது தொடர்பான எண்ணத்தில் வடக்கு மாகாண சபை பிளவு பட்டு உள்ளதா ? வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக மக்களுக்கு உதவும் நோக்குடன் வடமாகாண சபையினால் நிதியம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. வடமாகாண சபை பேரவைக்கட்டட த்…

  12. யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, 16 பேர் காயம் 05 NOV, 2022 | 06:50 AM யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்…

  13. இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இராணுவ வெற்றிகளின் மூலம் முடிவுக் கொண்டுவர முடியாதென ரொய்டர்ஸ் செய்தி சேவையின் ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இலங்கை அரச படையினர் மிகவும் வேகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மரபு ரீதியான இராணுவ வெற்றிகளின் மூலம் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வழிகளில் அரச படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், வான் மற்றும் தரை மார்க்கமாக படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவத…

  14. தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நிகழ்வு இன்று விசுவமடு பிரதேசத்தில் பொதுஅமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.விச

  15. நான் 1993இல் சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது என்னுடன் ஓர் ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வெள்ளையர் ஒருவர் பக்கத்து இடத்தில் பயணம் செய்தார். அவர் சிங்கப்பூரில் இறங்கி ஃப்ரான் ஃப்ர்ட்( ஜெர்மனி) போவதாக இருந்தார். தம்மை அவர் அறிமுகம் செய்து கொண்டவுடன் நான் என்னை என் பெயரைச் சொல்லி இந்தியத் தமிழன் என்றும் கூறினேன்.அதற்கு அவர் கேட்ட கேள்விதான் என்னைத் திடுக்கிட வைத்தது. ‘இந்தியாவிலும் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்டார். காரணம், ஆஸ்த்ரேலியாவில் ஈழத்தமிழர்கள் தங்கள் தமிழ்க் கலாசார அடையாளத்தை அங்குள்ள மக்களுக்கு அவர்கள் எடுக்கும் விழாக்கள் மூலம் திறம்படப் புலப்படுத்தி வந்ததினால், நான் சந்தித்த அந்த ஆஸ்த்ரேலியர், இலங்கையில் மட்டுந…

  16. பொதுமக்களின் காணியை அபகரிக்கவா? பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் கிழக்கு பக்கத்தில் இருந்து மேற்குப்பக்கமாக மாற்றப்படுகிறது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பலாலி வீதிக்குக் கிழக்குப்பக்கமாக இருந்த பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக (மேற் குப்புறம்) மாற்றும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அறிய முடிகிறது. இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வடக்கு மக்களுக்கு ஓர் நற்செய்தியாக அமைந்தாலும் குறித்த விமான நிலையத்தின் முன்பிருந்த கிழக்குப்பக்க நுழை வாயிலை மேற்குப் பக்கமாக மாற்றும் செயற்பாடு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாய் அமைகிறது. தெல்லிப்பளை பி…

    • 2 replies
    • 1.2k views
  17. US keeps sharp focus on Tiger killings In May 2009, hell was a strip of sand on the north-east coast of Sri Lanka where a surrounding government army was raining shells, bullets and bombs on a cut-off rebel army, the Tamil Tigers, and thousands of trapped civilians. As the end came near, three Tiger leaders tried to save themselves and their families, arranging a surrender in mobile phone calls and text messages involving the government's foreign secretary in the capital Colombo, Norwegian diplomats, a British journalist and others. They were told to advance across to government lines in a non-threatening manner, raising their hands, and bearing a white cl…

    • 2 replies
    • 1.2k views
  18. தோழர் சனார்த்தனம் மறைவு, ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய இழப்பு அறிஞர் அண்ணா அவர்களால் ஈர்க்கப்பட்ட மாணவர் பட்டாளம், இந்தி எதிர்ப்புப் போர்க்களம் கண்டு வெற்றிவாகை சூடி, வீர வரலாறு படைத்த தளபதிகளின் வரிசையில், மாணவர் தலைவராய் விளங்கியவர் தோழர் இரா. சனார்த்தனம். அனைத்துக் கல்லூரி மாணவர்களின் சார்பில் ஜனநாயகப் பாதுகாப்பு மாநாடு நடத்தினார். அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். ஈழத்தின் தந்தை செல்வா அவர்களோடு நெருங்கிப் பழகியதுடன், அன்னாரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழர்களுக்காகப் பல கூட்டங்களை நடத்தினார். உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ஈழத்…

    • 25 replies
    • 1.2k views
  19. ஒரு பனங்காய்தனமான போழ்.. http://www.southasianunion.info/sri-lanka-...ankans-t105.htm வேர்க் (ஒர்க்) ஆகுமா?

    • 0 replies
    • 1.2k views
  20. முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் - மாவை (ஆர்.ராம்) வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்…

  21. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார். மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால் டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று அவரிடம் கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார். போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால் அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்…

  22. நீலாசேனை இராணுவ முகாம் மீது தாக்குதல் ஒரு இராணுவ வீரர் பலி [Wednesday December 20 2006 06:29:37 AM GMT] [யாழ் வாணன்] மன்னார் நீலாச்சேனை இராணுவ முகாம் மீது இன்று புதன்கிழமை அதிகாலை புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் போது ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதாகவும், இத்தாக்குதல் இராணுவத்தினரால் முறையடிக்கப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது http://www.tamilwin.com/

  23. இந்தியாவின் சென்னை அண்ணா சர்வதேச வானூர்தி நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை (போர்டிங் பார்ஸ்) கைமாற்றிக்கொண்ட மூன்று இலங்கையர்களை இந்திய குடிவரவு அதிகாரிகள் புதன் கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். யோகராசா வசந்தராசன், மற்றும் அச்சுதன்பிள்ளை பாலசந்திரன் இவர்கள் இருவரும் ஒரேநேரத்தில் கனடாவின் டொரண்டோ மற்றும் மலேசியா நோக்கி பயணமாக இருந்ததாகவும் முன்னதாக இவர்கள் இருவரும் தமக்கிடையில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை கைமாற்றி கொண்டுள்ளதாகவும் இந்திய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சுதபிளளையின் கடவூட்சீட்டையும் போர்டிங் பாசையும் பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள்,அவரிடம் யோகராசா வசந்தராசன் என்ற பெயரில் கடவூச்சீட்டை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளன…

    • 0 replies
    • 1.2k views
  24. ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து காந்தன் என்பவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.2k views
  25. வெற்­றிலை சின்­னத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களும் யானைச்­சின்­னத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்­களும் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைத்­தி­ருக்­கின்ற நிலையில் இந்­நாட்டின் எதிர்க்­கட்சி எது என்றும் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்றும் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எழுப்­பப்­பட்ட கேள்­வியால் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சபா­நா­ய­க­ரிடம் நாடு ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை என்றும் பாரா­ளு ­மன்­றமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் சுட்­டிக்­காட்­டிய ஜன­நா­யக தேசிய கூட்­டணி எம்.பி.யும்,ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தின் தற்­போ­தைய நிலை­மை­…

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.