Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வௌியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக…

  2. ஓவியமொன்றுக்காக பல மில்லியனை வாரி இறைத்த அரசியல் வாரிசு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, தமது அத்தியாவசியப் பொருள்களுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், இலங்கை அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் ஒன்று, அதி கூடிடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணயைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அரசியல்வாதியின் மகனால், இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் …

    • 0 replies
    • 517 views
  3. வெளிநாட்டுக் கடற்படையினருக்கு இலங்கைக் கடற்படை திருகோணமலையில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. பாகிஸ்தான், சீனா, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 கடற்படையினர் இந்தப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இந்த விசேட பயிற்சி மூன்று மாதங்களுக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விசேட பயிற்சியில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=102948&category=TamilNews&language=tamil

  4. இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்த…

  5. பிரதமர் மஹிந்த, தொடர்ந்தும்... பதவியில் நீடிப்பார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 49 ஆவது பிரிவிற்கு அமைய, பிரதமர் பதவி விலகவில்லை என்றால் உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கலைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1274649

  6. பிரபாகரனுக்கு 500 மில்லியனைக் கொடுத்து தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்துவிட்டு வெற்றியடைந்த ஒருவர் தம்மை துரோகி என்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார். சரத் பொன்சேக்கா தலைமையில் நேற்று அலுத்கம – தர்கா நகரில் கூட்டம் ஒன்று ஒன்று இடம்பெற்றது. கூட்டத்தில் தலமை தாங்கிப் பேசியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் பிரபாகரனின் ஆவியெனவும் தேசத் துரோகிகள் என்றும் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனுக்கு 500 மில்லியன் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டு பிரபாகரன் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார். இதனூடாக, ஒருவர் வெற்றி பெற்றார் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் இந்த 500 மில்லியனைக் கொண்டு பிரபாகரன்…

  7. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத் தலைவராகக் கொண்டு, ‘ஷிபா பவுண்டேசன்’ எனும் அரச சார்பற்ற புதிய நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண வைபவம், காத்தான்குடியில் நேற்று இரவு (27) நடைபெற்றது. மக்களுக்கு மனிதாபிமான முறையில் பணியாற்றுவதற்காகவும், வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் போன்ற உதவிகளை வழங்குவதற்காகவும் இந்த ‘ஷிபா பவுண்டேசன்’ நிறுவனம் ஆரம்பிக்கப்பட் http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஷிபா-பவுண்டேசன்-புதிய-நிறுவனம்-உதயம்/73-204670

  8. அபி­வி­ருத்­தி­யில் தமி­ழர் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்டே புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­ன்றன Share தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்ட வகை­யில், அபி­வி­ருத்­தி­யில் தொடர்ந்­தும் புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றன. தமிழ்­மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்­தி­ செய்­யாது அவர்­க­ள் அவ­லத்துக்குள் ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதன்­மூ­லம் மக்­களைத் த­மது பூர்­வீக வாழ்­வி­டங்­களை விட்டுக் குடி­பெ­யர்ந்து செல்­ல­வைப்­ப­தும், ஏதி­லி­க­ளாக அலைய வைப்­ப­துமே திட்­டம் – என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தார். பூந­க­ரிப் பிர­தே­சத்துக்குச் சென்ற நாடா­ளுன…

  9. அரசாங்கத்துக்கு எதிரான, ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில்... இருந்து. இன்று ஆரம்பம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. ‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்த பேரணி, 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது. தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் …

  10. சாவகச்சேரி நீதிமன்ற நீதவானிற்கு ஈ.பி.டி.பி அச்சுறுத்தல் யாழ் நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 ஈ.பி.டி.பியைச் சேர்ந்த யாழ். மாநகர சபை பிரதி மேயர் றேகன் என்பவரும் சாள்ஸ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் நீதவானின் வீட்டுப்பகுதியில் நடமாடித்திரிகின்றனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியிலேயே கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இருவரும் நடமாடுகின்றனர்.இவ்வாறு அப்பகுதி மக்கள் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை அடுத்து நேற்று இவ்விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்…

    • 0 replies
    • 567 views
  11. இலங்கை கடலில் அத்துமீறினால் என்ன நடக்கும்.? எல்லைதாண்டி மீன்பிடித்தால் ரூ.6 கோடியே 75 லட்சமாக அபராத தொகை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வங்காளவிரிகுடா கடலில் பாக்.ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அத்துமீறி இலங்கை கடலில் மீன்பிடிப்பதாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்களை மிரட்டும் வகையில் இலங்கை அரசு சமீ…

  12. கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் – சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ் தேசிய மேநாள் நிகழ்வு பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை பிற்பகல் 3.30 மணியளவில் அடைந்தது.நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். …

  13. அவுஸ்ரேலியாவுக்கு சென்ற படகு க்டலில் முழ்கியது ஐவர் பலி மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 அநாதைகளாக கடல் கடக்கும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக செல்கின்ற வேளை அங்கு கடலில் என்ன நடக்கின்றது என்பதே தெரிவதில்லை. இவ்வாறு கடந்த வாரம் புறப்பட்ட படகு ஒன்று 64 தமிழர்களுடன் கடலில் மூழ்கியுள்ளது. படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடுக்கடலில் சிக்கித் தவித்த இவர்களை நேற்று முன்தினம் அந்த வழியே சென்ற ரஷ்ய கப்பல் ஒன்று மீட்டது. அதில் 59 பேர் மட்டுமே இருக்கக் காணப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர்காப்பு கவசங்கள் அந்தப் பகுதியில் மிதந்தன. மீட்கப்பட்ட பயணிகளுடன், அவர்கள் வந்த படகையும்…

    • 0 replies
    • 617 views
  14. யாழில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து; தூக்கி எறியப்பட்ட இளைஞன்! யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை மகிழுந்து (கார்) ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. [ இதுகுறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் காரும் எதிர்முனையில் வந்துகொண்டிருந்த இளைஞனின் உந்துருளியும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் உந்துருளியில் பயணித்த இளைஞன் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை வீதியில் வ…

  15. மக்கள் கொடுக்கும் அதிகாரம், தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க. இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று ( சனிக்கிழமை ) தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் “மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறார்கள். மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது என்பதை அவர்கள் …

    • 4 replies
    • 278 views
  16. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தி்ன் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்த ஓராண்டு நினைவினை முன்னிட்டு புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம். 01. மே18, அதிர்ச்சி, பேரவலம், வெறுமை எல்லாமும் நம்மை உலுப்பிய நாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோவொரு மனித சஞ்சாரமற்ற இடத்தில் நமது தேசம் தூக்கி வீசப்பட்டது. இப்போதும் இவைகள் எல்லாம் உண்மை தான் என்று நம்பும்படி நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நாம் வெற்றியின் மீதும், தன்னலமற்ற அந்த மகத்தான மனிதர்கள் மீதும் இம்மியளவும் சஞ்சலமற்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம். இந்த நம்பிக்கையின் மூலமாக இருந்தது தான் பிரபாகரன் என்ற நாமம். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் இரண…

    • 3 replies
    • 2.1k views
  17. யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழில்.வெள்ளைக்கொடியுடன் போராட்டம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் அரசியல் கைதியாக சிறையி…

  18. “அரசியலமைப்பு ஏற்கனவே தயாராகிவிட்டது”: தேரர் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவல் புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர். “புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பைத் தயார் செய்த இரண்டு பேரின் பெயர்களும் எனக்குத் தெரியவந்துள்ளது. அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று தேரர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு வெகு விரைவில் பாராளுமன்றில் கையளிக்க…

  19. நல்லாட்சியில் திருப்தியளிக்கும் வேகம் இல்லை : ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை, வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதங்கள் போன்றவை உள்ளிட்ட மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தெற்காசிய பிராந்திய விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவருமான ஜீன் லம்பேட் அமையார் தலைமையில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த குழுவினர் இன்று (2) நடத…

    • 4 replies
    • 1.1k views
  20. உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, கொள்கையளில்.. மாற்றம் ஏற்படவில்லை – அநுர உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை என நாடாளமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ரணிலும், கோட்டவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாக தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்கு சான்று. மஹிந்த ராஜபக்ஸ அன்று மக்களின் பணத்தை களவாடியதாலேயே 2015 இல் அவரை தோற்கடித்து மைத்திரி – ரணில் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர…

  21. கொலை, கொள்ளையில் பிள்ளையான் குழு - 18 வயதுப் பெண்ணை மணக்க மன்மதலீலை ஏப் 4, 2014 கொலையுடன் தொடர்புபட்ட பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவர் பல கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கொள்ளைக்கு துணைபுரிந்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பில் நிலைகொண்டுள்ள சிறீலங்காக் காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் தன்னாமுனையில் 21.01.2010 அன்று பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் குழு முக்கிஸ்தர் உட்பட நான்கு பேரை கைதுசெய்திருந்தனர். இவர்களில் இருவர் கொள்ளையுடன் தொடர்புபட்டுள்ளது கண்டறியப்ப…

  22. குடும்பிமலைக் குண்டு வீச்சு புலனாய்வாளர்களின் சதித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இராணுவப் புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் ஆகும். விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்ற…

    • 1 reply
    • 1.4k views
  23. ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தியதோடு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வந்திருந்த ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர். காலை 10.30மணிக்கு ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அங்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம்…

  24. 2025 இல் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் நிலை என்ன? வளம் மிக்க இலங்கை -2025’ என்­கிற கொள்­கைத் திட்ட முன்­மொ­ழிவை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மை­யில் வெளி­யிட்­டார். நாட்டை வளம்­மிக்­க­தாக மாற்­று­வது இதன் நோக்­கம். இந்து மா கட­லின் கேந்­திர முக்­கி­யத்­து­வம் மிக்க இட­மாக இலங்­கையை மாற்­று­வ­தன் மூலம் இந்த நோக்­கத்தை அடை­வது அந்­தத் திட்­டத்­தின் வழி. எல்லா மக்­க­ளும் உயர்ந்த வரு­மா­னத்­தை­யும் சிறப்­பான வாழ்க்­கை­யை­யும் பெறத்­தக்க சூழலை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது இந்­தக் கொள்­கை­யின் நோக்­கம் என்று தலைமை அமைச்­சர் அ…

  25. சரத் எதிராக புதிய சிவில் வழக்குகள் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக தற்போது மேலும் இரு புதிய சிவில் வழக்குகள் நீதிமற்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு சிவில் வழக்கு மற்றும் இரண்டு இராணுவ வழக்குகள் அவர் மீது ஏற்கனவே போடப்பட்டிருந்தன. தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களை அவர் பயன்படுத்தினார் என்று புதிய வழக்குகளில் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வழக்கு ஜூலை 26 திகதி வரை ஒத்திப்போடப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவும், அவரது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார செயலாளரும், பிரச்சார காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 10 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள் என்பதற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.