ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
நூறு புகழ் பெற்றவர்கள் ஈழத்திற்காக குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌனத்தின் வலி’வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை இப்புத்தகம் வெளியிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் அருந்ததி ராய், அனிதா பிரதாப், நக்கீரன் கோபால், ஆன்மீகப் பெரியோர்களான சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராயர் சின்னப்பா, திரையுலகின் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், சத்யராஜ், சீமான், சேரன், அமீர், பாலாஜி சக்தவேல், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், கே.வி.ஆனந்த், லிங்குசாமி, ராதா மோகன், கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், தபு சங்…
-
- 2 replies
- 1.2k views
-
-
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 1.2k views
-
-
சம்பூர் அனல்மின் திட்டத்தின் பின்னணியில் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களும் இந்தியாவின் இராஜதந்திரமும்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:41 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான சம்பூரில் இந்தியா உதவியுடன் சிறிலங்கா அரசாங்கமானது அனல் மின் திட்டத்தை அமைப்பதன் பின்னணி குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. "லக்பிம" ஏட்டில் வெளியாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம்: சம்பூர் அனல் மின் திட்டம் உத்தேசிக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பாரியளவிலான பொதும…
-
- 4 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழர்களை விமர்சிக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதற்கு அவர்களுடைய பணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்றையதினம் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் முதலிடுமாறு அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த தலைவராக இருந்தவர் இன்று அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவித்து வருவதாகவும் அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை எனவும் தெரிவித்த சுமந்திரன், விடுதலை புலிகளுக்கு அன்று தேங்காய், உணவு கொடுத்த 800 பேர் கடந்த 10 வருடங்களாக பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
படையினரின் வன்முறைகளை அரசு கண்டுகொள்வதில்லை: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. சிறிலங்கா அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு விரும்புவதில்லை என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள சட்டவிதிளை பல வருடங்களாக நாம் அவதானித்து வந்ததில் இருந்து அங்கு ஒரு சமநீதியான சட்டவிதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. அங்கு நடைபெற்று வரும் கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் என்பன சட்ட ஒழுங்கின் குறைபாட்டிற்கான க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழன் என்றோர் இனம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத்தோலை ஊருடுவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. "இந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று நாம் ஏன் பார்க்க வேண்டும்?" தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவொரு மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால், அங்கே `வங்காளி' என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான். இடி அமீனின் கொடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
தனிநாடு என்பது எனது நோக்கமில்லை; மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை - தமிழ் பொதுவேட்பாளர் Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 12:13 PM the morning மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க…
-
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
இலங்கையில் இளம் பெண்கள் ஆண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர்-தப்பி வந்த அகதிகள் கண்ணீர். ராமேஷ்வரம்: இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்த அகதிகள் காவல்துறையினரிடம் கூறுகையில்,’‘போர் முடிந்த பின்பும் அங்கு நிம்மதி கொஞ்சமும் இல்லை. வெள்ளை கலர் வண்டி வந்தாலே குலை ந்டுங்குகிறது.அவர்கள் சிறு வயது பெண்களை பிடித்து சென்று பாலியல் கொடுமை செய்கின்றனர்.மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பையன்களை கூட்டி சென்று சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்துகின்றனர்.அதன
-
- 0 replies
- 1.2k views
-
-
-
மகிந்தாவுக்கு மீண்டும் அழைப்பாணை நேற்று ( செப்டெம்பர் மாதம், திகதி 30) இலங்கை உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்களுக்கு ஊடாக அழைப்பாணை மகிந்தவுக்கு அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெயின் விடுத்துள்ளார். அதேநேரம் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த பிடியாணையை ஏற்றுக்கொள்ள கேட்டும் தாக்கல் செய்தார். அதாவது நேரடியாக பிடியாணையை கொடுக்க முயன்றும் அவரை சுற்றி நின்ற பாதுகாவலர்கள் ஏற்க மறுத்ததால் தாம் இலங்கை-உலக ஊடகங்கள் மூலம் இந்த ஆணையை அவரிடம் சேர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இதை நீதிமன்றம் ஏற்கும் என நம்பிக்கையும் தெரிவித்தார். Mr. President “You Have Been Served” On Friday September 30, a thirty page long complaint detailing charges against President Rajapak…
-
- 4 replies
- 1.2k views
-
-
கஞ்சிகுடிச்சாறில் ஒரு விசேட அதிரடிப்படையினர் பலி: 6 பேர் காயம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறுப்பகுதியில் வெள்ளி மாலை சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அமுக்க வெடியில் சிக்கி விசேட அதிரடிப்படையினர் ஒருவர் கொல்லப்பட்டும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் ஊடுருவ முயலும்போது மூன்றுக்கு மேற்பட்ட அமுக்கவெடிகள் ஒரேநேரத்தில் வெடித்ததில் எழுவர் காயமடைந்ததாகவும் அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் ஒருவர் அதீத குருதிப்பெருக்கால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணா குழு அலுவலகம் மீது தாக்குதல் - ஒருவர் பலி, இன்னொருவர் படுகாயம் கருணா குழு அலுவலகம் மீது இன்று விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது இன்று இரவு 8.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது ஒருவர் கொல்லப்பட இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார். ஏனையவர்கள் அருகிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமிற்கு தப்பியோடி உயிர்தப்பியுள்ளனர். உயிரிழந்தவரின் உடலம் செங்கலடி மருத்தவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 35 வயதான திருகேஸ்வரன் என்பவர் மாவடிவேம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.sankathi.com…
-
- 0 replies
- 1.2k views
-
-
2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:19 -எஸ்.நிதர்ஷன்- நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இல்லாததாலேயே புதிய அரசமைப்பு முயற்சி இப்போது தடைப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், “அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்ற அதே நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். ஆகையினால் தீர்விற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ஊடகவியலாளர்களை நேற்றிரவு (16) சந்தித…
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 12 சனவரி 2007, 20:47 ஈழம்ஸ (காவலூர் சங்கீதன்) பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இந்தொனேசியாவில் கைது செய்யப்பட்டு, இந்தோனேசிய அதிகாரிகளால் அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட தமிழ் இளைஞர், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். இவருக்காக வாதாடவுள்ள வழக்கறிஞர், தனது கட்சிக்காரரான 32 வயதுடைய தவராஜா பிரதீபன் ஒரு நிரபராதி என்றும், அவர் எதுவித பயங்கரவாத குற்றச் செயலிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை என்றும், அமெரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக, கிழக்கு நியூயோர்க் நீதிமன்றத்தின் சார்பில் பேசவல்ல றொபேர்ட் நர்டோசா தெரிவித்துள்ளார். தற்போது விசாரணைக்காக தடுப்புக்காவலில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனல் 4 இன் விவரணம் குறித்து இலங்கை அரசு கருத்து வெளியிடுவதைத் தவிர்த்தது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற விவரணம் குறித்து இல்ஙகை அரசு இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து எதனையும் வெளியிடவில்லை. அது தொடர்பாக இன்று கொழும்பில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் தொலைபேசியில் இலங்கை அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு கருத்து அறிவதற்கு முற்பட்டபோதிலும், அமைச்சர்கள் எவரும் பதிலளிக்க விரும்பவில்லை. இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் காண்;பிக்கப்பட்ட விவரணம் போலியானதென இலங்கை அரசு …
-
- 5 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பின் களுதாவளையில் கிளேமோர் தாக்குதல். 2 படையினர் பலி. http://www.orunews.com/?p=1386
-
- 1 reply
- 1.2k views
-
-
விமானத்தில் வந்த இலங்கை பெண் மரணம் [11 - November - 2007] லெபனானிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை லெபனான் நாட்டிலிருந்து விமானத்தில் வந்த இலங்கை பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விமானி இதுபற்றி விமானநிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பெண்ணின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. http://www.thinakkural.com/news/2007/11/11...s_page40034.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணி நேரத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு, கட்டப்பிராய், டச் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரை ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்றவர்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். அதே இரவில் வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்து மேலும் நால்வரை இராணுவம் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து யாழ். மனித உரிமை அமைப்பிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் புகார் செய்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தாங்கள் கைது செய்ததை இராணுவம் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது என்றும் அந்த உ…
-
- 3 replies
- 1.2k views
-
-
இனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப…
-
- 0 replies
- 1.2k views
-
-
யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த சோகம் ‐ மன உளைச்சல் ‐ இளம் தம்பதியர் தற்கொலை முயற்சி ‐ கணவன் உயிழப்பு மனைவி தீவிர சிகிச்சைப்பிரிவில் 28 July 10 01:04 pm (BST) கிளிநொச்சியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட இளம் தம்பதி கடந்த ஞாயிற்றுக் கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இளம் தம்பதியரின் 4 பிள்ளைகள் புதுமத்தாளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தமது 4 பிள்ளைகளை இழந்துள்ள…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/110712_colombo_reporter.mp3
-
- 8 replies
- 1.2k views
-
-
சங்கம், சங்கமாக பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை அங்கம்,அங்கமாக வெட்டி வீழ்த்திவிடுவார்கள்: சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம் மகாமககுளம் மேல்கரையில் அம்பேத்காரின் 55-வது நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும், குடந்தை மோதிலால்தெருவிற்கு கதிர் தமிழ்வாணன் தெரு என்று பெயர் சூட்டவேண…
-
- 0 replies
- 1.2k views
-
-
வழமையாக மிக ஆடம்பரமாக மக்கள் சொத்துக்களை பயன் படுத்தி கொண்டாடிய சிராந்தி இன்று வழமைக்கு மாறாக பிறந்தநாள் கொண்டாடியதுடன் நின்மதி இழந்த முகத்தை கணவன் மனைவி முகத்தில் அவதானிக்க முடிகிறது. மெதமுலான வீட்டில் வசிக்கும் இலங்கை முன்னாள் முதல் பெண் சிராந்தி ராஜபக்சேயின் இன்றைய பிறந்த நாளின் போது நாமல் ராஜபக்சவினால் எடுக்கபட்ட செல்பி படங்கள். http://www.canadamirror.com/canada/37118.html#sthash.d29k98c1.dpbs
-
- 9 replies
- 1.2k views
-
-
83 வயது மூதாட்டியை பிடித்து நாலாம்மாடியில் விசாரிக்கிறது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! [Tuesday, 2014-03-25 18:57:25] News Service விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 83 வயதான திருமதி. ராசமலர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=106446&category=TamilNews&language=tami…
-
- 5 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று ஒக்ரோபர் 28ம் திகதி வெள்ளிக்கிழமை பேர்த் நகரத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்விலும், ஊர்வலத்திலும் பங்குகொண்டிருந்தார்கள். சனநாயகப் பண்…
-
- 3 replies
- 1.2k views
-