ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது. The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.
-
- 19 replies
- 1.2k views
-
-
மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் -கே.பி.மோகன்- கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும
-
- 4 replies
- 1.2k views
-
-
எரிபொருள் வீண் விரயத்தைத் தடுக்கும் நோக்கில் அலுவலக நேரங்களை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் காரியாலயங்கள் என்பவற்றுக்கான வாகனங்களின் காரணமாகவே அதிக வாகன நெரிசல் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி பாடசாலைகளை காலை 7.30க்கு ஆரம்பிக்கவும், காரியாலயங்களின் நேரத்தை காலை 10.00 முதல் 6.00 மணி வரை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் காரியாலய நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதாகத் தெரியவருகிறது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர் இன்று சனிக்கிழமை மாலை யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தின ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்ட்டள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேர தெரிவித்தார். குறித்த இரு யுவதிகளும் நேற்று தொடக்கம் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் …
-
- 4 replies
- 1.2k views
-
-
நான் யுத்தக் குற்றவாளியில்லை- கமால் குணரட்ண நாங்கள் யுத்த குற்றவாளிகள் இல்லை,நான் எனது தேசத்திற்கும் மக்களி;ற்கும் எனது சேவையை செய்துள்ளேன் என பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண தெரிவித்துள்ளார். நான் எனது இளமை முழுவதையும் பயங்கரவாதிகளிற்கு எதிரான போராட்டத்தில் காடுகளில் செலவிட்டதன் காரணமாகவே உங்களால் இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது எனத் தெரிவித்துள்ள கமால் குணரட்ண என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கவேண்டியது அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். . நான் எதனை பார்த்தும் அஞ்சவில்லை நான் யுத்த குற்றவாளியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குற…
-
- 6 replies
- 1.2k views
-
-
SLMC அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு TNAயை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? இணைப்பு 2 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்தாகியுள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் பம்பலப்பிடியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் காரியலயத்தில் நடைபெற ஏற்பாடகியிருந்தது. இந்த பேச்சுவார்தைக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பி…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும்: இலங்கை இலங்கைத் தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என்பதை மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் தீர்மானிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. சுதந்திர தமிழீழத்தை நாடும் புலம்பெயர்ந்தவர்களா, அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமாதானத்தை விரும்பும், இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்தத் தயாராகவுள்ள தமிழ் மக்களா இலங்கை தமிழர்களுக்காக பேசுகிறார்கள் என்பது தொடர்பாக மேற்குலக அரசாங்கங்களும் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில், ஐரோப்பாவில…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனி 13-01-2007 19:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ்பாணத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை யாழ்பாணம் 1ம்குறுக்கு தெரு, வேம்படி மகளீர் பாடசாலைக்கு முன்பாக உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று சனிக்கிழமை காலை 11.15 மணியளவில் இளைஞர் ஒருவர்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இராணுவத்தை தாக்க முற்பற்ட போது அவர்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொல்லப்பட்ட இளைஞரின் உடலமானது யாழ்பாண ஆசிரியர் வைத்தியசாலை இனம்காணப்படவதற்காக வைக்கப்பட்டுள்ளது அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு.கொம்
-
- 3 replies
- 1.2k views
-
-
வடக்கின் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு! வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
வரணிப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் படையினரால் சுட்டுப்படுகொலை யாழ் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு கலைப்பீடத்ததைச் சேர்ந்த மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளளார். நேற்று மாலை 6.15 மணியளவில் இப்படுகொலை இடம்பெற்றுள்ளது. இவர் நேற்று தனியார் கல்வி நிலையம் நோக்கிச் சென்ற போது இவர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டுவர் 24 அகவையைக் கொண்ட கிருஷ்ணர் கமலதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 05:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெ…
-
- 5 replies
- 1.2k views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு, மாநகர சபையின் நிர்வாகத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தும் இன்னும் ஏன் நிர்வாகத்தைக் கையளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எங்களுக்கே இவ்வாறானதொரு நிலை என்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார். http://www.eelampres.../2011/10/38911/
-
- 2 replies
- 1.2k views
-
-
கடந்த அக்டோபர் நடுப்பகுதியில், இலங்கையில் இராணுவப் புரட்சி நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், இலங்கையினால் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இந்திய படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 ஆம் திகதியே இந்த தயார்நிலை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ள, ஜெனரல் சரத் பொன்சேகா இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமையன்று ஜனாதிபதிக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குறித்த இராணுவப்புரட்சி விடயம்,கொண்டு வரப்பட்ட போது சரத் பொன்சேகா அதனை மறுக்கவில்லை. இதேவேளை, இந்தியாவில் பொற்கோயில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றன- தமரா குணநாயகம்! Published on March 6, 2012-11:28 am · இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் கூறியுள்ளார். ‘மேற்குலக நாடுகளின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றம்தான். இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர் என தமரா குணநாயகம் தெரிவித்தார். இறைமை மிக்க ஏனைய நாடுகளில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி வருகிறது’ என அவர் கூறினார். இலங்கை ஒரு ‘தோல்வியடைந்த நாடு’ என பிரித்தானிய வெள…
-
- 9 replies
- 1.2k views
-
-
Published by T Yuwaraj on 2019-11-06 23:04:59 தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவருக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்திய உளவு நிறுவனமான ’றோ’ ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாக பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி அண்மையில் எழுதியுள்ள நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் இரகசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம், RAW ஆற்றியதாக «The Tiger Vanquished – LTTE’s story» என்ற இவரது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1998 – 99 ம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமே, சிறிலங்கா விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிவை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாத…
-
- 1 reply
- 1.2k views
-
-
"ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம் லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென தடை செய்த பிரிட்டிஷ் அரசு அதன் ஆதரவாளர்களை ஜனாதிபதிக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய எப்படி அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் சாக்குப் போக்குக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு …
-
- 5 replies
- 1.2k views
-
-
சிங்கள இனாவத அரசு தமிழ் மக்கள் மீது பாரிய இனஅழிப்பு நடவடிக்கையை தீவிரமாக முனைப்புப்படுத்தியுள்ளது. இது இன்று கூறித்தான் எவரும் புரிந்த கொள்ள வேண்டியதொரு விடயம் அல்ல. சர்வதேச சமூகம் புரிந்து கொண்டதானதொரு விடயம் தான் சர்வதேச சமூகம் இதனை வெளிப்படுத்தாமை அதன் அரசியல் சார்ந்த விடயமே தவிர புரிதல் சார்ந்த விடயம் அல்ல. இதேவேளை, சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ் மக்கள் மிகவும் தீவிரமிக்கதான போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் உலகம் அறிந்த விடயம் ஆகும். தமிழ் மக்கள் இப்போராட்டத்தை நடத்தாது போனால் இலங்கையில் தமிழ் இனத்தின் அடையாளம் இல்லாது போயிருப்பினும் கூட ஆச்சரியத்திற்குரிய தொன்றல்ல. இப்போராட்டத்தில் இன்று வன்னிப் பகுதியில் உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : Sun Jun 17 11:06:09 EEST 2007 தீர்வுக்கான அடிப்படை விடயங்கள் நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்க்கமான இணக்கம் காணப்படாவிடில் முயற்சி குழம்பிப்போகலாம் என ஊகங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணும் பொருட்டு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப் பட்ட யோசனைகளைத் தொகுத்து உத்தேச தீர்வின் அடிப்படை பிரதான வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நாளை கூடும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் விரிவாக ஆராயப்படும் என்று அறியவந்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி சார்ந்த ஆட்சி அமைப்பு இந்த இரண்டில் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வை வரைவது? மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வா, மாவட்ட மட்டத்தில் அதிகாரப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும். போர்க்குற்ற விசாரணையை (War Crimes) மட்டும் முன்னிலைப் படுத்தாமல் இனப் படுகொலையையும் (Genocide) முன்னிலைப் படுத்துவதாக அனைத்து செயல் பாடுகளும் அமைய வேண்டும். போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அது குற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாக கொண்ட வடிவமைப்பு. இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணை பாதிக்கப்பட்ட இனத்தை, இன…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாநகரில் இனிகோ நகரில் இன்று (14/01/09) காலை 10 மணியளவில் தமிழீழ விடுதலை பொங்கல் நிகழ்வு புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்களால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர்களை கொன்றொழிக்கும் இராசபக்சே , தமிழர்களை அழித்தொழிக்க உதவி புரியும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தமிழின விரோதிகளின் பெயர்கள் எழுதப்பட்ட விறகுகளை தோழர்கள் அடுப்பில் போட்டு எரித்து தமிழீழ விடுதலைப் பொங்கலை பொங்கினார்கள். இந்நிகழ்வை தோழர் தமிழரசன்( பு.இ.மு) தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் , ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் ஆகி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைப் படையினரின் தாக்குதலைக் கண்டித்து ஜெயலலிதாவின் தலைமையில் போராட்டம் தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். கச்சதீவை விட்டுக்கொடுத்ததிற்குப் பிறகு தமிழக மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமது போராட்டம் இராமேஸ்வரம் பாண்டியன் திடலில் இடம் பெறவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதாகப் பழி சுமத்தித் தமிழக மீனவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன…
-
- 5 replies
- 1.2k views
-
-
அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார் _ ரொபர்ட் அன்டனி /வீரகேசரி தேசிய நாளேடு 11/24/2011 11:01:39 AM இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற் றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டார். "இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம். அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.! கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். மன்னாரில் மறிச்சுக்கட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏரகம ஆகிய இடங்களில் நிலத்தடி நீா் மட்டம் 30 அடிக்குக் கீழே உள்ளது. இந்நிலையில் இந்த இடங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க ஏற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக…
-
- 5 replies
- 1.2k views
-