Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இரண்டு நோக்கங்கள் குறித்து ஆராயவே இலங்கை சென்றுள்ளார் விக்ரமபாகு: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இரண்டு நோக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவே இலங்கைக்கு சென்றதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள, வேலைத்திட்டங்களை ஆராய்வதற்கும், தமிழ் மக்களுக்கு தனியான தாயகத்தை உருவாக்குவதற்கு முடியுமா என்பது குறித்து ஆராயவுமே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்ற வகையில், தமது அமைப்பில் இணைந்துள்ள நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், கோரிக்…

    • 0 replies
    • 1.2k views
  2. தமிழீழ தேசியத்தலைவருடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசார் காவற்துறையிடம் மனு தமிழீழ தேசியத்தலைவருடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் சபீர் காவற்துறை ஆணையாளரிடம் இன்று மனு கொடுத்துள்ளார். இது பற்றி தெரியவருவதாவது:- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. அண்மையில் இயக்குனர் சீமான் அளித்துள்ள பேட்டியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார். அப்போது சீமான், “தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடு…

  3. இலங்கை இந்தியா இதுவரை! ப.திருமாவேலன் ஈழத்தில் வெடிகுண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம், பக்கத்து தேசத்-தில் உள்நாட்டு மோதல் நடப்பது நமக்கு நல்லதல்ல என்று இந்தியா நினைத்-தது. அதுவும் அங்கே பாதிப்புக்குள்ளாகும் இனத்தைச் சேர்ந்த-வர்கள் இங்கேயும் கோடிக்கணக்கில் வாழ்கிறார்கள் என்பதால் கூடுதல் கவனம் தந்தது. பிரதமர் இந்திரா காந்திதான் இந்த ஆபத்தை முழுமை-யாக உணர்ந்த முதல் மனுஷி! அவர் காலத்தில்தான், இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா தனது நேரடிக் கவனத்தைச் செலுத்தி, 'கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைக்காதே!' என்ற முதல் எச்சரிக்கையை விடுத்தது. அது முதல் அங்கு போய் வந்த அதிகாரிகள், அமைச்சர்கள் பலர். அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அதுபற்றிய சம்பவச் சுருக்கம் இ…

    • 1 reply
    • 1.2k views
  4. பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை உலக்கு தெரியாமல் மறைத்த ‘இந்து’ பார்ப்பானின் அடங்காத் திமிர் – பெரியார் முழக்கம் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. அவர்களை நிரந்தரமாகவே அடைத்து வைக்க முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளில் தமிழ் அகதிகளையே ஊதியமில்லாத வேலைக்காரர்களாக அரசு வேலை வாங்குகிறது. ‘மெனிக்பாம்’ பகுதியில் இத்தகைய நிரந்தர கட்டுமான வேலைகள் தொடங்கியுள்ளன. - இது மனிதாபிமானப் பணியாளர்களின் அறிக்கை விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டதாக வெற்றி விழாக்களை நடத்தி வரும் இலங்கை அரசு, போர் முடிந்து 6 வாரங்களுக்குப் பிறகும், அகதிகள் முகாமைப் பார்வையிட, அய்.நா.…

    • 2 replies
    • 1.2k views
  5. இலங்கையிலிருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிக்கை பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகளை பழிவாங்குவதில் சோனியா காந்தி தீவிரம் காட்டினார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விவரம் வருமாறு: ‘‘முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான…

    • 5 replies
    • 1.2k views
  6. தமிழ் மக்களுக்கு எதிரான ஊடகங்களான ரூபவாகினி தினகரன், வீரகேசரி ஆகியவற்றின் மட்டக்களப்பு செய்தியாளராக இருக்கும் ஜப்பர்ஹான் என்பவர் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ் கிராமங்களுக்கு செல்லும் அவர் இராணுவத்தினரின் உதவியுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தி நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அபிப்பிராயங்களை ஒளிப்பதிவு செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று மடடக்களப்பு ; சந்திவெளி கிராமத்திற்கும் இன்று சித்தாண்டி கிராமத்திற்கும் சென்று அங்குள்ள பெண்கள் சிலரை அழைத்து தான் வைத்திருந்த ஐ.நா குழு அறிக்கைக்கு எ…

    • 2 replies
    • 1.2k views
  7. கடலூரில் நேற்று தீக்குளித்த சோதி என்ற தமிழ் வேந்தனின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக இன்று காலை முதலே பெருந்திரளான தமிழ் உணர்வாளர்களும் பொது மக்களும் கடலூரில் திரண்டனர். அப்போது ஆவேசம் கொண்ட அவர்கள் காங்கிரசு தலைவி சோனியாவின் உருவப் படத்தை செருப்பால் அடித்தனர். http://www.pathivu.com/news/402/54//d,view.aspx

    • 1 reply
    • 1.2k views
  8. பிரித்தானிய அரசின் நிதி முடக்கம் கவலை தரவில்லை - சிறீலங்கா அரசு உதாசீனம் பிரித்தானிய அரசு, சிறீலங்கா அரசிற்கு வழங்குவதாக உறுயளித்திருந்த 5.9 மில்லியன் அமெரிக்க டொலரில், எஞ்சியுள்ள 3 மில்லியன் அமெரிக்க டொலரை தற்பொழுது வழங்க முடியாது என, கடந்த வாரம் அறிவித்திருந்தது. பிரித்தானியாவின் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் கறத் தோமஸ் இந்த அறிவித்தலை விடுத்ததுடன், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்கா வெளிவிகார அமைச்சர் றோஹித போகொல்லகம, பிரித்தானிய அரசின் இந்த நிதி முடக்கத்தை தமது அரசு ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை எனவும், இதில் தமது அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை…

    • 2 replies
    • 1.2k views
  9. மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனம் தோண்டிய இரண்டாவது எண்ணெய் கிணற்றிலும் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலினை இலங்கை பெற்றோலிய வள செயலகம் அறிவித்துள்ளது. குறித்த இந்த கிணற்றிக்கு Barracuda 1/G1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 4700 மீற்றர் ஆழத்தில் எரிவாயுவுடன் மூன்று பெற்றொலியம் தாங்கி அமைப்புகளும், திரவ ஹைட்ரோகாபனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதலாவதாக துளையிடப்பட்ட கிணற்றில் இருந்து 38 கி.மீ தொலைவிலேயே இந்தக் கிணறு துளையிடப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த இயற்கை எரிவாயு வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யக் கூடியவையா என்பதை உறுதிப்படுத்த மேலும் துளையிட வேண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதலாவது கிணற்றில் கண்டறியப்பட…

  10. தமிழரசுகட்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனாதிபதி மஹிந்தவைப் புகழ்ந்து தெய்வம் எனக் கூறியவருக்கு தர்ம அடி வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வது என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் போல் காடர் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய உதவித் தூதர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பொருளியர் ஆசிரியரும் தமிழ்த் தேசிய முன்னணிய…

  11. யுத்தத்தை முன்னெடுத்து ஆட்சியை தக்கவைக்க நினைப்பது இமாலயத்தவறு [14 - August - 2007] * அரசியல் தீர்வை முன்னெடுப்பதே அரசுக்குரிய ஆரோக்கியமான தெரிவு வ. திருநாவுக்கரசு "அதிகாரத்திலுள்ளவர்கள் தமது கொள்கைகளை யாரும் விமர்சிப்பது ஆபத்தானது என நினைப்பதுடன், தமது கொள்கைகள் தேசப்பற்று நிறைந்தவை. எனவே, அவற்றை யாரும் விமர்சனம் செய்வதென்பது தமது அதிகாரத்திற்கு உலை வைக்கும் யுக்தி என முடிவுகட்டி விடுகின்றனர்" ஹென்றி ஸ்ரீல் கொம்மாஜர். உலக மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை, ஏனைய 3 ஆவது உலக நாடுகள் போலவே, அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூடுதலாக தங்கியிருக்கும் நிலையில், சுதந்திரம் மற்றும் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்க முடியாது என…

  12. Sri Lankan Born Container King Ian Kiru Karan Becomes Hamburg Minister Ian Kiru Karan, Born in Point Pedro in 1939, went to Germany from the United Kingdom here he was studying in 1970 and built one of the world’s biggest container leasing companies in Hamburg. He recently hit the headlines there when he was sworn as Economics Minister in that city state. Karan began life in Germany as a dishwasher in a vegetarian restaurant and later joined a container company as a clerk before being promoted a manager due to exceptional ability. He later went on to found his own business in 1977 earning the nickname "Container King" in the North Germany port city of …

    • 2 replies
    • 1.2k views
  13. As UK Film Shows Sri Lankan General Silva Bragging of Killing 1500 Civilians, What Will UN &Ban Ki-moon Say? By Matthew Russell Lee UNITED NATIONS, March 15 -- During the killing of tens of thousands of civilians by the Sri Lankan government in 2009, the UN withheld its own count of casualties, withdrew its international staff and even played a role in luring to surrender people who were then summarily executed. The UN Secretariat never called for a ceasefire, and the UN Security Council never had a formal meeting on the mass killings. Now one of the military leaders of the campaign, Brigadier General Shavendra Silva, has been made a part of Secret…

  14. அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக்கு…

  15. விஸ்வமடு தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிப்பு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன: முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் உள்ளிட்ட 29 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகுலன் (06) செல்லகுமாரா (01) கொஞ்சி (07) சுந்தரன் (18) நடராஜா (43) ரி.ராகவன் (16) கந்தசாமி (வயது வெளியாகவில்லை) ஆகிய சிறுவர்கள் உட்பட ஆண்களும், பரீடா (15) எம்.மகேஸ்வரி (23) எஸ்.கே.சந்திரா (32) பபித் (61) வீ.சிவமாலி (50) எம்.ரொஷானா (33) ருவனி அ…

    • 2 replies
    • 1.2k views
  16. இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கையடக்க கணினியில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஈழத்திற்கும் அங்கீகாரம் கிடைத்தது ! இந்த கையடக்க கணினியை கிடைக்கப் பெற்ற இங்கிலாந்து வாழ் தமிழர் மயூரதன் தன்னுடைய மொழிக்கும் தேசத்திற்கும் சர்வதேச ஆளவில் வெளியாகும் இந்த மின்னணு சாதனத்தில் இடம் கொடுத்திருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார். இது குறித்து மயூரதன் ஜீவன் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார். சந்தோசமான விடயம்... நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஹீத்ரோவ் ( HEATHROW ) என்னும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) முதல் பிரதான விமான நிலையத்தில் பயணிகள் சேவையாளனாக பணி செய்கிறேன், எங்களுடைய பணியை இலகுவாக்கும் விதமாக எங்கள் அனைவருக்கும் tablet என சொல்லப…

  17. குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது – ஆனந்தசங்கரி‐ 26 June 10 10:25 am (BST) விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களுக்கு பதில் கூறவேண்டிய முக்கிய நபரான குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது என தமிமர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அன்று மாத்திரமல்ல உயிரிழக்கும் வரை தான் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகளுக்கு சார்பான கட்சியென தான் விமர்சித்ததால், சம்பந்தன் தன்னை முட்டாளாக வேண்டாம் என கூறியதாகவும் அரசியல் வாழ்க்கை முட்டாளாக செயற்படாததன் காரணமாக விடுதலைப்புலிகளின் முகவர்களுடன் அரசாங்கம் மேற்கொண…

  18. [வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 08:05 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது: புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல…

  19. முன்னாள் போராளிகளின் முகச் சுழிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் அடிவருடியாக செயற்படும் கே.பி பத்மநாதன் கண்டல்காடு தடுப்பு முகாமிற்கு விஜயம்.கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை கண்டல் காடு பகுதியில் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடச் சென்ற வேளையில் முன்னாள் போராளிகள் அவரை முகச்சுழிப்புடன் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு முன்னர் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாட சென்ற வேளையிலேயே போராளிகள் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியதாக தெரியவருகிறது. இந்நிலையில், போராளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடாது திரும்பிச் சென்றதாக தெரியவருகிறத…

  20. ஆயுதம் தாங்கிய சிங்களக் காடையர்கள் வெலிக்கந்தை வீதியில் அட்டகாசம், மக்கள் பதற்றம்! [வியாழக்கிழமை, 1 யூன் 2006, 21:31 ஈழம்] [காவலூர் கவிதன்] ஓமடியாமடுப் பகுதியில் 13 சிங்களவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் துணை இராணுவக் குழுக்களின் முகாம்கள் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டு சிறிலங்காப் படைகளால் பராமரிக்கப்பட்டு வருவது போன்றவற்றை எதிர்த்து, ஓமடியாமடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆயதம் தாங்கிய சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 7:45 மணியளவில் வெலிக்கந்தை ஏ-11 பாதைக்கு வந்த இந்தக் காடையர்கள், அந்த வீதியில் பயணிக்கும் தமிழர்களைத் தாக்குவதற்குத் தயார் நிலையில் காத்திருந்ததுடன், ஆக்ரோசமாக இனவெறியுள…

    • 0 replies
    • 1.2k views
  21. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா தொடர்ந்தும் இலங்கை எதிர் பார்க்கின்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துவராமல் இருப்பது இலங்கைக்கு மனக் கசப்பை உண்டு பண்ணியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெவிக்கின்றனர். அதேவேளையில், இந்திய அரசாங்கம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை; அது சர்வதேசரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்தி யுள்ள அழுத்தங்கள், நெருக்குவாரங்களை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம், “பிளக்மெயில்' பண்ணுவதாக இலங்கைத் தரப்பு மிக ஆழமாக உணர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீஸ் சீனாவுக்கான பயணத்தை மேற் கொள்ளவுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் ம…

    • 5 replies
    • 1.2k views
  22. சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் விழாவை யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் புறக்கணித்திருப்பதனை கண்டித்து சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் தற்போது கடுமையான மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  23. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடுமையான செய்தி ஒன்றை கொழும்புக்கு தெரியப்படுத்தவே இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு... http://tamilworldtoday.com/?p=19834

  24. தேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு முழுமையான காணொளிகள் பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு ஈழவர்குரல்

  25. வீரகேசரி இணையம் - மடு தேவாலயப் பகுதியில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருப்பதனால் மடு தேவாலயத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டுள்ளன என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்இமடு பிரதேசத்திற்குத் தெற்காக 600 மீற்றருக்கு அப்பாலும், வடக்கிற்கும் கிழக்கிற்கும் தலா இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் படையினர் நிலை கொண்டுள்ளனர். மேற்கில் மடு தேவாலயம் இருப்பதனால் படையினர் அந்தப் பகுதியில் நிலைகொள்ளவில்லை. இதேவேளை, வவுனியா, வெலிஓயா, முகமாலை, மன்னார் ஆகிய பகுதிகளிலும் படைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.