Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 2, 2011 பொலிசார் உள்ளாடைகளை களைந்து பொலிஸ் நிலையங்களில் கைதிகளை தாக்குவதை நேரில் பார்த்தேன் என உடப்புஸ்ஸலாவ எனும் இடத்தைச்சேர்ந்த மனித உரிமைவாதி எம். தாரிக் கூறியுள்ளார். கொழும்பில் நடந்த மனித உரிமை கூட்டத்தில் மேற்கண்டவாறு பேசினார். இவரது உரை வருமாறு; . “பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் அடாவடித்தனங்களால் மக்களை அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நெறியான முறையில் நடந்தால்தான் ஏனையவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள். . நான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எந்தப் பொலிஸ் நிலையம் எனச் சொல்ல மாட்டேன். அங்கு இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அ…

  2. இலங்கையில் ஒரு கிளர்சிச் சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார். “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’ பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார். “இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரா…

    • 8 replies
    • 1.2k views
  3. அமெரிக்காவின் உலங்கு வானூர்தி கம்பனியான பெல் தனது பிந்திய தயாரிப்பான பெல் 412 ரக உலங்கு வானூர்திகள் இரண்டினை சிறிலங்காவிற்கு விற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள ரென்ஸி எனும் இடத்தில் வைத்து வைபவரீதியாக கையளித்ததாக அறிவித்துள்ளது. சிறிலங்கா விமானப்படையுடன் தமக்கு 40 வருடங்களுக்கும் மேலாக உறவு உண்டு என பெல் ஹெலிகொப்டர் கம்பனியின் உபதலைவர் லாரி றொபேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் எயார் மார்ஷல் அபேவிக்கிரம பொறுப்பேற்றுக்கொண்டார். பெல் 412 ஹெலிகொப்டர்கள் தமது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நம்பத்தகுந்த ஆற்றல்வாய்ந்தவை என இலங்கை விமானப்படையின் தளபதி எச்.டி.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். http://www.tamilthai.../newsite/?p=827

    • 5 replies
    • 1.2k views
  4. அவர் வடித்த கவிதை : இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கைகொடுக்கு என்று நம்பித் தான் இமை மூடுகின்றனர். உதவிக்கு நமை நாடுகின்றன அவர்தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக் கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாற்றுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றலகளாகி விடாமல் வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்து விடாமல் இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர் தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை 'இதயமுள்ளோர் வாழ்க' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு…

  5. தமிழகம் செல்லும் தமிழீழ அகதிகள் பற்றிய CNN விபரணம் (அழுத்துங்கள்)

    • 0 replies
    • 1.2k views
  6. தந்திரோபாய நகர்வுகளுக்கான மிக முக்கிய காலம் நெருங்குகிறது அமைதி முயற்சிகள் தோற்று செயலிழந்து போய், நாட்டில் மீண்டும் ஒரு பயங்கர யுத்தம் வெடிக்கும் ஆபத்து ஏது நிலை உருவாகி வருவதை இந்த நாட்டின் சாதாரண பிரஜை வரை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். விரும்பியோ, விரும்பாமலோ இந்த இலங்கைத்தீவு ஒரு கொடூர யுத்தத்துக்கு முகம் கொடுக்கும் அவலம் தவிர்க்க முடியாததாகி வருகிறது. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. இலங்கைத் தீவில் அகோர யுத்தம் நிலவும்போது முன்னரைப் போல சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு அதனைக் கைகட்டிப் பார்த்திருக்குமா என்ற வினாவும் எழுகின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலி…

  7. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.05.2008 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

  8. புதிய மொந்தையில் புளித்த கள் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் 1935இல் இந்திய அரசுச் சட்டத்தைப் பிரித்தானிய அரசு நிறைவேற்றியது. இந்தியத் தேசியவாதிகளுக்கு அந்தச் சட்டம் எட்டிக் காயானது. இந்தியா மீதான மேலாதிக்கத்துக்கு மேலும் வலுவூட்டும் சட்டம் எனக் கூறினர்; ஏற்க மறுத்தனர். தன் மேலாதிக்க நோக்கை நிறைவேற்றவும் நீடிக்கவும் அரசியல் அடிமைகளாக இந்திய மக்களைத் தொடர்ந்து வைத்திருக்கவும் இத்தகைய சட்டங்கள் பிரித்தானிய அரசுக்குச் தேவை என இந்தியத் தேசியவாதிகள் கருத்துத் தெரிவித்தனர். 1978இன் இலங்கை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை 1987 கார்த்திகையில் இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பொழுது, தமிழர் மீதான சிங்கள மேலாதிக்கத்தை நீடிக்க உதவும் திருத்தம் எனத் தமிழ்த் தேசியவாதிகள் கூ…

  9. இன்று தமிழ்நெட் போட்டுள்ள ஒரு செய்தி, சரத்துக்கு என்ன நடக்குது என்பதிலோ, அல்லது மகாநாயக்க தேரர்களை நாய் என்று அழைப்பவற்றிலோ விட மிக முக்கியத்துவமான ஒரு செய்தி. 90% இற்கும் அதிகமான தமிழ் பேசும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இன்று கல்வி அமைச்சின் செயலாளாராக உள்ள சிங்கள அதிகாரியினால பெரும் எண்ணிக்கையில் தமிழ் பேசும் ஆசிரியர்கள் இடமாற்றத்துக்குள்ளாகி சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் செய்தி ஆங்கிலத்தில். ரகுநாதன், இசைக்கலைஞன் போன்ற ஆங்கிலப் புலமை உள்ள மேன்மையானவர்கள் இதனை மொழிபெயர்த்துப் போட்டால் நன்று Eastern provincial education administration goes to Sinhalese hands [TamilNet, Sunday, 14 February 2010, 02:01 GMT] “Ni…

    • 7 replies
    • 1.2k views
  10. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சு…

    • 1 reply
    • 1.2k views
  11. இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் தீர்வா? அல்லது ஒற்றையாட்சி முறையில் தீர்வா? என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  12. பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:53 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக முதல் முறையாக உத்தியோகப்பூர்வமான ஆராய்வாக புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஏ.கே.வர்மா கட்டுரை ஒன்றை வாசித்தார். அக்கட்டுரையின் தமிழ் வடிவம்…

  13. புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள் சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்தக் கோரும் இந்த மனுவில் உங்கள் அனைவரையும் கையொப்பம் இடுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றோம். உங்கள் கடமையை செய்வதற்கு இங்கே சுடக்கவும் http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=81 இதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள். http://www.meenagam.org/?p=14709

  14. இவ்வருடத்திற்குள் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை இழுக்கப்படலாம் : மங்கள யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வருட இறுதிக்குள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் பரிகசிப்புக்கிடமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மங்கள சமரவீர எம்.பி. கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் கையெழுத்திட…

  15. கனகராயன்குளத்துக்கு வந்த புத்தரும், வெள்ளரசு மரமும்! (Photo in) Saturday, July 2, 2011, 19:45 சிறீலங்கா, தமிழீழம் தமிழர் தாயகப் பகுதிகள் எல்லாம் சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கனகராயன் குளப் பிரதேசமும் சிங்களமயப்படுத்தும் கால்கோள் விழா ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. தொன்று தொட்டு தமிழ் மக்கள் மட்டுமே வசித்து வந்த கனகராயன்குளத்தில் சிறி சம்புத்த ரஜமகா விகாரை என்ற பெயரில் ஒரு விகாரை அமைக்கப்படவுள்ளது… குறித்த இடத்தில் முதலில் சிறிய அளவிலான புத்தர் சிலை ஒன்றும் அதன் பின்னர் கடந்தவாரம் வெள்ளரசுமரம் ஒன்றும் நாட்டப்பட்டது… சிறிலங்கா இராணுவத்தினரும் சி…

  16. எல்லை மீறிய அரசியல் நெருக்கடிகளுக்கிடையில் சிக்கி அல்லற்படும் ஈழத்தமிழ் இனத்தின் துயர் துடைக்கும் கருணை உள்ளம் படைத்த கருணாநிதிக்கு ஈழத்தமிழினம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. என்று த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்;. மேலும் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தன் பதவியைத் துறப்பதற்கும் ஆயத்தம் என்று கூறியதுடன் தமிழனுக்கு தீங்கு வந்தால் அதை சகித்துக் கொண்டு பதவியில் நீடிக்கும் பதவி வெறி எந்தத் தலைவருக்கும் கிடையாது என்று முதலவர் தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது. முனபொரு தடவை நாம் முதல்வரை சந்தித்து ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து தெரிவித்தபோது தமிழக மக்கள் கிளாந்தெழும் போது அவர்களை அடக்குவது கடினம். அந்தக் காலம் விரைவில் வரு…

    • 2 replies
    • 1.2k views
  17. தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறார். கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு…

  18. மட்டு. காரைதீவு வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு காரைதீவு சுற்றயற்கூறு வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி நேற்று நள்ளிரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கராஜ்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 65 லட்சம் ரூபா பெறுமதியான இவ் அம்புலன்ஸ் வண்டி பல்லாண்டு கால போராட்டத்தின் பின்பு இவ்வைத்தியசாலைக்குக் கிடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் வண்டியின் சாரதி வைத்தியர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை எவரும் கைதாகவில்லை. Tamilwin

  19. எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா November 20, 202012:21 pm மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து ப…

  20. இலங்கையின் வடபுலத்தில் திடிரென ராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளன: இலங்கையின் வடபுலத்தில் இன்று திடீரென அதிகரித்துள்ள ராணுவ நெருக்குவாரங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் வடபுலத்தில் இன்று திடீரென அதிகரித்துள்ள ராணுவ நெருக்குவாரங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் என்றுமில்லாதவாறு கடந்த யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று படைத்தரப்பு செயற்பட்டுக் கொண்டிருந்தாக குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியில் இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு போன்று மக்கள் எவரையுமே முழுமையாக வெளிவர விடாது முழுமையான சோதனை நடவடிக்கைகள் இட…

  21. கிளிநொச்சி, முரசு மோட்டை, சேத்துக்கண்டி முருகன் கோவிலுக்கு முன்பாகவுள்ள இந்துக்குருக்கள் வீடு ஒன்றில் “பிஸ்ரலுடன்’ புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கத்தி, கைத்துப்பாக்கி (பிஸ்ரல்) என்பவற்றுடன் முகத்தை கறுத்தத் துணியால் மறைத்துக் கட்டிய முகமூடிக் கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் நுழைந்தனர். வயது முதிர்ந்த தாய் மற்றும் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை தரும்படி அவர்கள் மிரட்டினர். பயந்துபோய் செய்வதறியாது நின்ற அவர்கள் தம்மிடமிருந்த 20 பவுண் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபா பணம் என்பவ…

  22. சென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று (2-2-2012) காலை 10 மதியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிஅரசு தலைமையில் நடைபெ...ற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாலசிங்கம், து.கா. பகலவன், புதியவன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ‘அனுமதியோம்! அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதியோம்! இனவெறி சிங்களக் கொடி தமிழகத்தில் பறக்க அனுமதியோம்! அனுமதியோம்! ஈழத் தமிழரைக் கொன்று குவித்த இனவெறி இலங்கை நிறுவனத்தை தமிழகத்திற்குள் அன…

  23. இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவிக்கு கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக காமினி லொக்குகே பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராணுவத் தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி போன்றதொரு பயனற்ற பதவி தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா விசனமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் இராணுவத் தளபதி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்…

  24. திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.