Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by Thalabathi,

    ஆலோசனைகள்: 1. அமெரிக்கா தமிழீழத்தை அமைத்துக் கொடுத்தால் திரிகோணம்லையில் Base "பேச்" அமைத்துக்கொள்ளலாம் என்ற உடன்பாட்டை அமெரிக்காவுடன் போடலாம். 2. பாகிஸ்தானின் ஐ ஸ் ஐ உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்கு தொல்லைகள் தரலாம். ஐ ஸ் ஐ இந்தியாவில் எப்படியாவது பிரச்சனையை உருவாக்க காத்துக்கொண்டிருக்கிற்து. பிரதி பலனாக, அவர்களிடமிருந்து விமான, ஆயுத பயிற்சி பெறலாம். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா???

  2. Posted on : 2007-07-14 சமரசத்தைக் கைவிட்டு சம்ஹாரத்தை நாடுவோர் "பேச்சென்ற பேச்சு, பேச்சோடு போச்சு' என்றாகிவிட்டது. தொப்பிகலவைக் கைப்பற்றி, முழுக் கிழக்கு மாகா ணத்தையும் மீட்டு, வெற்றியின் உச்சிக்கட்டத்தில் நிற் கும் அரசுக்கு தற்போது புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லை என்பதை வீறாப்பாகக் கோடி காட்டியிருக்கின்றார் அரசுப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா. மறுபுறத்தில் போர்த் தீவிரத்தில் வெறிகொண்டு, யுத்த முனைப் புடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசு டன் அமைதிப் பேச்சு சாத்தியப்படாது, சமாதான முயற்சி களுக்கும் வாய்ப்பு இல்லை என்று விசனம் தெரிவித்திருக் கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். வெ…

  3. சிறிலங்காப் படையினரால் அகதியாக்கப்பட்ட மடு மாதாவின் தேவாலயத்துக்கு சிறிலங்காப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை படைச் சீருடை தரித்து, ஆயுதங்களுடனும் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  4. கண்காணிப்புக் குழு மறுப்பு அமைதிப் பேச்சை ஆரம்பிக்கத் தயார் என்று புலிகள் தெரிவித்தனர் என்று கூறப்படும் கோரிக்கை எதனையும் பெற்று அதனை அரசுத் தரப்பிடம் தெரிவிக்கவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. அத்தகைய கோரிக்கை எதனையும் தாங்கள் இலங்கை அரசிடம் தெரியப்படுத்த வில்லை என்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தேர்பினோ ஒமர்ஸன் கூறியிருக்கிறார் http://www.uthayan.com/pages/news/today/04.htm

  5. பயிற்சி வகுப்புக்குச் சென்று திரும்பிய 20 வயது மாணவி மீது கத்திக்குத்து பதுளை லுணுகலையில் சம்பவம் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார். இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலைப் பொலிஸ் பிரிவில…

  6. Sunday, June 5, 2011, 19:28சிறீலங்கா வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் இணைந்து கடந்த இரண்டாம் திகதி ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்தது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தூதுவர்களை ஜனாதிபதி திட்டித் தீர்த்துள்ளார் . ஜேர்மனி, இத்தாலி, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களின் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் மிக சொற்பமான மக்களே…

    • 1 reply
    • 1.2k views
  7. யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் , யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக …

    • 15 replies
    • 1.2k views
  8. சுவிஷ் தமிழர் பேரவை வரதராஜபெருமாளை சந்தித்து பேச்சு சுவிஷ் தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில் சுவிசர்லாந்திற்கு வருகை தந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் தலைவர் வரதராஜபெருமளை சந்தித்து பேசியுள்ளனர். சுவிஷ் தமிழர் பேரவையின் உபதலைவர் சண்.தவராசா தலைமையிலான குழுவினரே சுவிஷ் பேர்ன் நகரில் வரதராசபெருமளை சந்தித்தனர். தானும் சுவிஷ் தமிழர் பேரவையும் வரதராசபெருமாளுக்கு ஆதரவை வழங்கும் நோக்கில் இச்சந்திப்பில் கலந்து கொண்டதாக சண்.தவராசா தெரிவித்துள்ளார். சுவிசர்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் செயற்பட்டு வந்த சுவிஷ் தமிழர் பேரவையும் அதன் உபதலைவராக செயற்பட்ட சண்.தவராசாவும் மகிந்த ராசபக்சவின் ஆதரவுக்கட்சியான வரதர் அணிக்கு ஆதரவை வழங்க முன்வந்திருப்பது சுவிஷ் தம…

    • 5 replies
    • 1.2k views
  9. சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான மன்னார் மாவட்ட இயேசு சபை இயக்குனர் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலும் வாசிக்க

    • 5 replies
    • 1.2k views
  10. மீண்டும் 1980 பாணியில் இந்தியா தமிழ்க்கட்சிகளை டில்லிக்கு அழைக்கின்றது. இது சிங்கள அரசாங்கத்தினை மிரடுவதற்காகவே என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார். எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்…

  11. அம்பாறை – கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்பட்டுள்ள தவராசா கலையரசன் குறிப்பிட்டார். அவரது அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், “கல்முனை பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒத்திசைவுடன் தான் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது. எல்லை விடயங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும். எங்கள் கட்சிக்கு ஜனநாய…

  12. எமக்கு தமிழீழம் தேவையா? எனம் இவ் பேஸ்புக் மென்பொருள் எமக்கு தமிழீழம் தேவையா அல்லது இல்ளையா என்பதை கண்டுபிடித்துக் காட்டும். இது விளையாட்டு மட்டும் இல்லை ஒருவகை பிரச்சாரமும் ஆகும். Do we need Tamileelam? Facebook App

    • 0 replies
    • 1.2k views
  13. சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "த சென்ரினெல்" ஏடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க

  14. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அரசில் அங்கம் வகிக்கும் மூன்று சிறிய அரசியல் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  15. சந்திவெளியில் தாக்குதல் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளிப் பகுதியில் திகிலிவெட்டை துறையடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது நேற்று முன்தினம் (31.12.2008) இரவு 9 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி

  16. வவுனியாவில் 10 வீடுகளில் 300 பவுன் கொள்ளை. ஞாயிற்றுக்கிழமைஇ 10 செப்ரெம்பர் 2006 ஜோசெப் வவுனியா குருமன்காடு பிரதேசத்தை அன்மித்த பகுதியிலுள்ள 10 வீடுகள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்ர் தெரிவித்தனர். இதன்போது சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 300 பவுன் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதுடன் பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் அண்மைக் காலங்களில் ஒரே பாணியில் கொள்ளையிடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். www.nitharsanam.com

    • 3 replies
    • 1.2k views
  17. வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. வவுனியா கண்டி வீதியில் அமைந்திருக்கும் கூட்டுப்படை முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை புலிகள் மும் முனைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் ராடார் உட்பட இராணுவ தளபாடங்கள் சேதமடைந்தன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த கூட்டுப்படை தலைமையகம் இயங்கி வருகிறது. பல நூறு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த முகாமிற்குள்ளே விமானப்படை தளமும் ஓடு பாதையும் உள்ளன. வவுனியாவில் இயங்கி வரும் வவுனியா கூட்டுப்படை தலைமையகத்தை (ஜோசப் முகாம்) மன்னார் தள்ளாடி பகுதிக்கு இடமாற்றுவது க…

    • 2 replies
    • 1.2k views
  18. ஏ.குகனேஸ்வரன் (58)--தங்கநகர், கிளிவெட்டி, மூதூர். நான் விவசாயம் செய்கிறேன். எனக்கு ஐந்து பிள்ளைகள். காணாமல் போனவர் இரண்டாவது மகள் தயானந்த குமாரி. பிரியா வென்றும் அவளை அழைப்போம். 2008.11.19 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து அவளை அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்றவர்கள் கடற்படை மற்றும் பொலிசாராயிருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். எங்கள் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் பொலிஸ் பரிசோதனை நிலையம் அமைந்துள்ளது. காணாமல் போகையில் என் மகளுக்கு 26 வயது. அவள் NGO ஒன்றில் பணிபுந்து வந்தாள். என் மகளுக்கு புலிகள் அமைப்புட னோ வேறெந்த அமைப்புடனோ எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று நான் உறுதியுடன் கூறுவேன். இது சம்பந்தமாக ஐ.சி.ஆர்.சி மற்றும் திருகோண மல…

  19. எல்.ரி.ரி.ஈ. தற்கொலை குண்டுதாரி எனக் கூறிக்கொண்டு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்திற்கு வந்து அடைக்கலம் கோரியவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொஷிங்டனுக்கு 2005 இல் அறிவித்தது என ஒரு விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் தெரிவிக்கின்றது. இவரை விசாரித்தபோது அமெரிக்க தூதுவரகத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை என அறிந்துகொள்ள முடிந்தது. இதைத் தொடர்ந்து இந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜே.லண்ஸ்ரெட் தனது செய்தியில் நவம்பர் 5.2005ஆம் திகதி கூறியுள்ளார். தமிழ் பேசவல்ல தூதுவராலய ஊழியரின் துணையுடன் இவரை விசாரித்ததாக அந்த கேபிள் கூறுகின்றது. இவரது பெயர் ஜீவரட்ணம், பிறந்த திகதி ஓகஸ்ட் 25.1983, பிறந்த இடம் காத்தான்குடி மட்ட…

  20. கிழக்கில் மக்களுடன் புலிகள் உள்ளதால் ஆயுதங்களை கீழே போட முடியாது: கருணா குழு கிழக்குப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் அங்கு உள்ளதால் எம்மால் ஆயுதங்களைக் கீழே போட முடியாது என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: குடும்பிமலை பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் கைப்பற்றியதாகக் கூறினாலும் கிழக்கில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத கருணா குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர் கூறியதாவது: ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் …

    • 1 reply
    • 1.2k views
  21. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரித்து விட்டதால், மூவரையும் செப். 9ம் தேதி தூக்கிலிட, சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கைதிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கைதிகளை தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். …

  22. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அனைத்திந்திய அதிமுக உறுதி பூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=117106

  23. ஜாதிக ஹெல உறுமயவுக்கு எதிராக "உண்மையான ஹெல உறுமய" உருவானது [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 15:49 ஈழம்] [ப.தயாளினி] பௌத்த பிக்குகளைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு எதிராக சபா (உண்மையான) ஹெல உறுமய என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய சங்க ஒருங்கிணைப்பின் முன்னாள் செயலாளர் கலகொடதே ஞானசார மற்றும் விதரந்தெனிய மேதானந்த தேரர் ஆகியோர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். நாட்டினது ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற மக்களின் நம்பிக்கை நிறைவேற்ற ஹெல உறுமய தவறிவிட்டது என்று விதரந்தெனிய மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார். புதினம்

  24. போர்க்குற்றங்களை இழைத்த படையினரை பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்வதா? - இராணுவ நீதிமன்றத்தை நிராகரித்தார் சம்பந்தன்! சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், இப்போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த படைத்தரப்பினரை சிறிலங்காவின் பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்கின்றது என்றால், அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ப…

    • 11 replies
    • 1.2k views
  25. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்படத்தை நீக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸார் அறிவுறுத்தல் 26 NOV, 2024 | 05:54 PM வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் இடைநுழைந்து அங்கிருந்தவர்களை அறிவுறுத்தியதற்கிணங்க, இயக்கத் தலைவரின் புகைப்படத்தை மறைத்து கேக் வெட்டி இன்று (26) கொண்டாடியுள்ளனர். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.