ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
சீனாவுடனான , இலங்கை அரசின் ஒப்பந்தம் மு.சுப்பிரமணியம் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க ஆயுத தளபாடங்களை வாங்குவதற்க்கு இந்தியா சென்றிருந்த பாதுக்கப்பு செயலாளர் 3 நாளாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய போதும் சாதகாமான பதில் கிடக்காதையடுத்து சீனாவிடம் சிறிலங்கா அரசு ஆயுத கொள்வனவு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் படி சிறிலங்கா அரசுக்கு சீனா அயுதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் மென்ரக விமானத்தாக்குதல் நிலைகுலைந்து போயுள்ள இலங்கை, இந்தியாவின் உதவி மறுக்கப்பட்டதையடுத்தும், மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பினை மீறி சீனாவுடன் ஒப்பந்ததினை மேற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்றே மகிந்தராஜபக்ஷவை தண்டித்திருந்தால் இன்று இந்த அவலம் வந்திராது ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார். இதில் கேள்விக்கே இடமில்லை. நான் எடுத்திருக்கும் தீர்மானங்களிலேயே தவறான ஒன்றாக “ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ வழக்கைக் கருதுகிறேன். நாட்டின் இந்தக் கேடுக்கு நான்தான் காரணம் என்று பலர் என்னிடம் நேரடியாகவே தெரிவிக்கின்றனர். இவ்வாறு பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குற…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் பெளத்த மதத்தில் சேர்ந்தால் உடனடி வேலை வாய்ப்பு 2011-02-07 07:36:29 யாழ்ப்பாணத்திற்கு பெளத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால நாளை மறுதினம் வருகைதரவுள்ளார் என மானிப்பாய் தொகுதி பெளத்த மத இணைப்பாளர் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் பெளத்த நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வதற்காக இவர் வருகைதரவுள்ளார் என தெரியவருகின்றது. யாழ் நாகவிகாரையில் புதன் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 40 பொளத்த குருமார்கள் வருகை தரவுள்ளார்கள். இங்கு சேரும் அங்கத்தவர்களுக்கு இவர்கள் பெளத்தமதம் பற்றிய பயிற்சி அளிப்பார்கள் எனவும் தெரியவருகின்றது. மானிப்பாய் பகுதியில் பெளத்த பாடசாலை …
-
- 4 replies
- 1.2k views
-
-
'பொன்னம்மான் கண்ணிவெடி அளப்பரிய பங்கினை வகித்து வருகின்றது': கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 19:06 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு என தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு தொடங்கிய எமது பிரிவு அளப்பரிய பங்கினை போர்க்களங்களில் வகித்து வருகின்றது" என்று பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி நவநிதி அல்லது அஸ்வினி தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொன்னம்மானின் 20 ஆம் ஆண்டு நினைவும், கண்ணிவெடிப் பிரிவின் 8 ஆம் ஆண்டு நிறைவும் இணைந்ததான நிகழ்வில் சிற்ப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று புதன்கிழமை காலை 10.00 மணியள…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை இலங்கை திரும்புமாறு கோரிக்கை 24 ஜூன் 2013 இலங்கையில் நடந்த போர் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமை, ஸ்தீரமடைந்துள்ளதால், மீண்டும் இலங்கை திரும்புமாறு, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாது, நாட்டின் அனைத்து பிரதேசங்களும் தற்போது துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் தொடர்ந்தும் அகதிகளாக இருக்கும் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள அமைச்சர், அங்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்முகத்தின் போ…
-
- 8 replies
- 1.2k views
-
-
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (30) மதியம் வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நலமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விக்னேஸ்வரன் மருத்துவ பரிசோதனையின் பின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் 24 மணிநேரம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் நாளைய தினமே வீடு திரும்புவார் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள காட்டுப்பகுதியில் இன்று காலை சிறிலங்காப் படையினரின் கொமாண்டோ அணிக்கும் ஆயுதம் தாங்கிய சிறிய குழுவிற்கும் இடையில் நடைபெற்ற மோதலில் கொமாண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
நீர்கொழும்பு வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் யுவதி விழுந்து மரணம்சந்தேகத்தில் வைத்தியர் கைது வீரகேசரி நாளேடு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச் சை பெறுவதற்காக சென்ற இளம்யுவதி வைத்தியசாலைக் கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் வீழ்ந்து மரணமானமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றம் இந்திக சுதர்சன பாலகே ஜயதிஸ்ஸ (வயது 33) என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து கீழே மர்மமான முறையில் விழுந்து மரணமான யுவதி மொனராகலையைச் சேர்ந்தவராவார். கட்டுநாயக்க சுதந்திர வதர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
காலக்கெடுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை அறிவிப்பு by : Litharsan யுத்தத்திற்குப் பிந்திய நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கான வெளிப்புற காலக்கெடுக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுக்கா செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். நிலைமாறுகால நீதி தொடர்பான நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்காக விதிக்கப்படும் வெளிப்புற காலக்கெடுக்கள் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படு…
-
- 6 replies
- 1.2k views
-
-
Dec 04 அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக போவதில்லை!-சவேந்திர சில்வா. ) புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவியான வத்சலாதேவியினால் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தான் ஆஜராக போவதில்லை என என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரிதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனது இந்த தீர்மானம் குறித்து சவேந்திர சில்வா, அமெரிக்க நீதிபதி போல் ஒடினனுக்கு அறிவித்துள்ளார். தனது சட்டத்தரணி மூலம், இதனை அறிவித்துள்ள அவர், தனக்கு தூதர் என்ற சிறப்புரிமைகள் இருப்பதாக கூறியுள்ளார். சவேந்திர சில்வா, கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட…
-
- 5 replies
- 1.2k views
-
-
கண்காணிப்புக் குழு நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் - தேசிய பிக்குகள் முன்னணி போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்து எறிந்துவிட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு தேசிய பிக்குகள் முன்னணி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காப் படையினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
வெளிநாடுகளில் தொழில் புரிந்து அதிகளவு செலாவனியை ஈட்டி தருபவர்களே அண்மை காலமாக எமது பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். இவர்கள் ஆயுதம் ஏந்தாத பொருளாதார வீரர்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இன்று (நண்பகல் 12 மணி) கண்டி மலைநாட்டு கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற வெளிநாட்டு வேலைவயர்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவர்களது பிள்ளைகள் 247 பேருக்கு புலமை பரிசில் வழங்கும் வைபவத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது : கடந்த நான்கு வருடங்களாக தொடர்நது எமது பொருளாதார வளர்ச்சி ஆறு சத வீதத்தை தாண்டி உள்ளது.; வெளி நாட்டில் தொழில் புரிவோரும் இதற்கு காரணமாக உள்ளனர். 2009 ம் ஆண்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை சிக்கல் : தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்து வதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் சார்பில் சென் னையில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பேசிய ஜி.கே.மணி, இலங் கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சியோ, போர்ப்படை உதவியோ மத்திய அரசு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு குறைந்த வட்டியில் இந்தியா கடன் வழங்குகிறது என்றும், இந்த கடன் தொகை இலங்கையில் உள்ள தமிழர் களைக் கொன்று குவிப் பதற்கு அந…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!! சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன. தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை. ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாமல் சின்ன பையன் - மாவை சேனாதிராஜா August 2, 2019 தோ்தல் வந்தவுடன் வடக்கிற்கு வந்து மக்கள் மத்தியில் பொய்களை கூறிவரும் நாமல் ராஜபக்ஸவுக்கு தமிழா்களின் வரலாறு தொியாது. அவா் ஒரு சிறு பையன் என பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். யாழில் நேற்று நடைபெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறுகின்றார். உண்மையில் அவருக்கு எமது வரலாறு தெரியவில்லைபோல் இருக்கின்றது. அவர் ஒரு சின்னப் பையன். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது நாடு பிளவுபடப் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொழும்பு தெற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர், அவருக்குக் கீழ் பணி புரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்தமை தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தனது அறைக்குள் அழைத்து தனது மடிக் கனிணியிலிருந்த ஆபாசப் படங்களைக் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிள் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன. இதேவேளை,கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை பணத்துக்காக கொலை செய்தமை, களனி பிரதேச அரசியல்வாதியைக் …
-
- 13 replies
- 1.2k views
-
-
தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிப்பு:- 17 பெப்ரவரி 2011 மோதல்களை தீர்ப்பதற்கான சிறந்த நடு நிலையாளராக நோர்வே தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிப்பு:- இலங்கையின் பாடசாலைகளின் 6 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு நாட்டின் வரலாறு இரண்டு விதமாக கற்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 6ஆம் ஆண்டு சிங்கள வரலாற்று புத்தகத்தில், துட்டகைமுனு மன்னனின் 10 மாபெரும் வீரர்கள் குறித்த வரலாறு, தமிழ் வரலாற்று புத்தத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளன என தேசிய ஆசிரியர் சபை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிமால் சோமவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்துக்கு வரவேற்பு: திமுக ஆட்சியில் பல நன்மைகள்: கலைஞர் தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கலைஞர் கூறியிருப்பதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை,…
-
- 3 replies
- 1.2k views
-
-
மொனராகலை கொட்டியாகல பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றிலிருந்து 7 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவல்களை அடுத்து பொலிஸார் இந்த சடலங்களை கண்டு பிடித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சடலங்கள் முதலில் மீட்கப்பட்டதாகவும், பின்னர் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்த சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் இந்த சடலங்கள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...…
-
- 2 replies
- 1.2k views
-
-
உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது. கடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு எதிராகவும் சென்னை மாநிலக்கல்லூரியின் வாயில…
-
- 2 replies
- 1.2k views
-
-
திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது… ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
July 15, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார். வலி.மேற்குப் பிரதேச ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=4]40,000க்கும் மேற்பட்ட பெருந்தொகை அப்பாவிப் பொதுமக்களை பலி கொடுத்துதான் இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகள் இயக்கத்தை ஒழித்தது என்ற உண்மையும், இது தொடர்பில் ஐ.நா காத்திரமாக செயற்படாமல் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டது என்ற உண்மையும், சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது. இதன்மூலம், போரிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் புலிகள் இயக்கம் ஆகிய இரண்டு தரப்பினருடன் சேர்ந்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் குற்றவாளி கூண்டில் நிற்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன்…
-
- 5 replies
- 1.2k views
-